ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

சென்னை: ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல் முறையிட்டு மனு, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அம்வரில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தங்கள் தரப்பு விளக்கத்தையும் கேட்க மேண்டுமென அதிமுக சார்பில் கேவியட் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.