ரஷ்யாவில் உளவுபார்த்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தியாளர் கைது

ரஷ்யாவில் உளவு பார்த்ததற்காக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தியாளர் கைது செய்யப்பட்டதையடுத்து ரஷ்யாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்க செய்தியாளர் உளவு பார்த்து கையும் களவுமாக பிடிபட்டதாக ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் சேருவதற்கு முன்பு, 31 வயதான கெர்ஷ்கோவிச் மாஸ்கோவில் AFP இல் பணியாற்றினார். அவர் கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.