வட இந்திய தொழிலாளர்கள் வதந்தி வீடியோ: தமிழ்நாடு காவல் துறை எடுக்கும் நடவடிக்கைகள்!
வட இந்திய தொழிலாளர்கள் தொடர்பான வதந்தி வீடியோ, துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், ஆன்லைன் மூலம் பண மோசடி என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் 11 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வீடியோ பதிவு பீதி தொடர்பாக காவல்துறை, தொழில் துறை சிறப்பாக கையாண்டு சுமுகமாக்கியுள்ளனர். வதந்தி குறைந்துள்ளது. … Read more