வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக புலனாய்வு அதிகாரிகளினால் 24 பேர் கைது

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில், கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மாத்திரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரிகளினால் சுமார் 24 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக, குற்றவாளிகளை தராதரம் பாராது கடுமையான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் … Read more

ஐ.ஆர்.சி.டி.சி.யின்  குளுகுளு டூர் பேக்கேஜ்: நீங்க எதிர்பார்க்காத குறைந்த கட்டணம்

ஐ.ஆர்.சி.டி.சி.யின்  குளுகுளு டூர் பேக்கேஜ்: நீங்க எதிர்பார்க்காத குறைந்த கட்டணம் Source link

இளைய நிலா… பொழிகிறதே..’ உட்பட பாடல்களுக்கு உயிரோட்டம் கொடுத்த பிரபல கிடாரிஸ்ட் மரணம்..!!

பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம் பெற்ற “இளையநிலா பொழிகிறதே” பாடலில் கிடார் இசை வாசித்து புகழ்பெற்றவர் கிடாரிஸ்ட் ஆர். சந்திரசேகர்.இவர் இளையராஜாவுக்கு முன்பாக பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், திவாகர் ஆகியோரிடம் கிடாரிஸ்டாக சந்திரசேகர் பணியாற்றியுள்ளார். சந்திரசேகர் மூன்று முடிச்சு படத்தில் இடம் பெற்ற “வசந்தகால நதிகளிலே” பாடலில் மவுத் ஆர்கன் வாசித்தும் உள்ளார். தமிழ் மட்டுமல்ல சந்திரசேகர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றினார். இந்நிலையில், திரைக்கு பின்னால் உயிரோட்டமான பணியை … Read more

ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து? காவல் ஆய்வாளர் உட்பட 2 பேர் பலி ..!!

பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த சபரிநாத்(40). இவர் சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அண்மையில் இவரது மனைவி உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து இவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். விடுமுறை நாட்களில் அவ்வப்போது இங்கு வந்து தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை ஆய்வாளர் சபரிநாத் வீட்டில் இருந்தபோது, அவரது வீட்டில் குடியிருந்து வந்த 37 வயதான சாந்தி சமையல் செய்வதற்காக சபரிநாத் வீட்டிற்கு … Read more

சிவகங்கை | கட்டிய 2 ஆண்டுகளில் வாரச் சந்தை இடிப்பால் பல லட்சம் ரூபாய் வீண்: ஒப்பந்தப் புள்ளி கோராமல் இடித்ததாகவும் புகார் 

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் கட்டிய ஒன்றரை ஆண்டில் வாரச்சந்தை கடைகளை இடித்ததால் பல லட்ச ரூபாய் வீணாகி உள்ளது. மேலும் ஒப்பந்தப்புள்ளி கோராமல் இடித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. சிவகங்கை நகராட்சியில் செயல்படும் வாரச்சந்தையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ரூ.30 லட்சத்தில் மேற்கூரையுடன் கூடிய கடைகள் கட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஓராண்டுக்கு முன்பு, கூடுதலாக ரூ.30 லட்சத்தில் மேற்கூரை இன்றி தளங்கள் மட்டும் உள்ள கடைகள் கட்டப்பட்டன. இந்நிலையில் அவற்றை முழுமையாக இடித்துவிட்டு, ரூ. 3.89 கோடியில் … Read more

ஆண் எம்பி-க்கு மகளிர் தின வாழ்த்து.. நடிகை கஸ்தூரியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

பெண்கள் உரிமையை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்றும் (மார்ச் 8) மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பல்வேறு தரப்பினரும் பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகப்படுத்தினர். இந்த நிலையில், திமுகவின் ஆண் பிரமுகருக்கு மகளிர் தினம் வாழ்த்து தெரிவித்த நடிகை கஸ்தூரியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுகவினருக்கு நடிகை கஸ்தூரிக்கும் இடையே ட்விட்டரில் கருத்து மோதல் இருந்து வருகிறது. அண்மையில் கூட வட மாநிலத்தவர்கள் … Read more

Samantha, LR Eswari: பாட்டா அது… சமந்தாவின் 'ஊ சொல்றியா' பாடலை கழுவி ஊற்றிய எல்ஆர் ஈஸ்வரி!

நடிகை சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடலை கழுவி ஊற்றியுள்ளார் பிரபல பாடகியான எல்ஆர் ஈஸ்வரி. சமந்தாதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் சமந்தா தற்போது பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் சமந்தா, பாலிவுட் படங்களில் நடிக்க வசதியாக மும்பையில் சொகுசு வீடு ஒற்றையும் சமீபத்தில் வாங்கியதாக தகவல் வெளியானது. ​ Rashmika Mandanna, Shubman … Read more

'இந்தியன் 2’ சண்டைப் பயிற்சியாளர்களுடன் கமல்ஹாசன்: ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வைரல்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது ‘இந்தியன்-2’ படம் உருவாக்கப்பட்டு வருகிறது. ‘இந்தியன்-2’ படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு 2017-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது, அதன் பின்னர் பல இடையூறுகள் ஏற்பட்டு இப்படம் நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டிருந்தத நிலையில் தற்போது படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘இந்தியன்-2’ படத்தின் தற்போதைய படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் … Read more

ஒடேசா, கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தொடர் தாக்குதல்..!

உக்ரைனின் கிழக்குப்பகுதியில் தரைவழித் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், கருங்கடல் துறைமுகமான ஒடேசா மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்யா இன்று ஏவுகணைகள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் சரமாரித் தாக்குதலால் உள்கட்டமைப்புகள் மற்றும் மின்நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பக்முட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலை உக்ரைன் வீரர்கள் முறியடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பக்முட் மற்றும் டான்பஸ் பகுதியில் நடைபெற்றுவரும் போருக்கு முன்னுரிமை … Read more