நாகாலாந்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிரிவு கூண்டோடு கலைப்பு..!

நாகாலாந்து மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிரிவு கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி 25 இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சிக்கு 12 உறுப்பினர்களை பாஜகவும், ஓரிடத்தில் வென்ற ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்ததால், மாநிலத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சியின் மேலிடத்தை கலந்தாலோசிக்காமல், ஆதரவு கடிதம் அளித்ததாக கூறி, நாகாலாந்து மாநில பிரிவை கூண்டோடு ஐக்கிய … Read more

வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில்… புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த ரிஷி போட்ட திட்டத்தால் பிரித்தானியாவுக்கே அடி!

வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் தாழி உடைந்தாற்போல என்றொரு பழமொழி உண்டு… அதேபோல, இப்போதுதான் வட அயர்லாந்து விடயத்தில் வெற்றிகரமாக ஒப்பந்தம் ஒன்றைச் செய்தார் பிரித்தானிய பிரதமர் ரிஷி. தற்போது புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த போட்ட திட்டத்தால், அந்த புதிய வட அயர்லாந்து பிரெக்சிட் ஒப்பந்தமே ரத்து செய்யப்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது. வட அயர்லாந்து ஒப்பந்தத்தின் வெற்றி பிரித்தானியாவின் இதர பகுதிகளிலிருந்து வட அயர்லாந்துக்கும், வட அயர்லாந்திலிருந்து பிரித்தானியாவின் பிற பகுதிகளுக்கும் மாமிசம் முதலான பொருட்களை அனுப்புவதில் ஏற்பட்ட … Read more

சாகர்மாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் உள்பட 4 இடங்களில் மிதவை இறங்கு தளங்களுக்கு மத்தியஅரசு ஒப்புதல்…

டெல்லி: சாகர்மாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 4 மிதவை இறங்கு தளங்களுக்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்திய பொருளாதாரத்தை ஊக்கும் வகையில், துறைமுக இணைப்பை அதிகரிக்கவும், துறைமுக தலைமையிலான முன்னேற்றங்களை ஊக்குவிக்கவும், இந்திய அரசு சாகர்மாலா என்ற திட்டத்தை கடந்த 2015 ஆண்டு முதல் முன்னெடுத்து வருகிறது. இந்த திட்டதின் முக்கிய நோக்கம் நாட்டின் துறைமுக உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதே. தற்போது, இந்தியாவில் 7,500 கிலோமீட்டருக்கும் அதிகமான கடலோரப் பகுதி மற்றும் 14,500 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்வழிகள் … Read more

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

கோவையில் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக  டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் பதற்றம் தணிந்தது என புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக்கு பின்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு டிஜிபி கூறினார்.

தனியார் நிலத்தில் பழனிச்சாமி பங்கேற்கும் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு: சிவகங்கை எஸ்.பி பதில்தர உத்தரவு

மதுரை: ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி நாளை மறுநாள் கீழ்பாதி கிராமத்தில் தனியார் நிலத்தில் பழனிச்சாமி பங்கேற்கும் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில்எம்.எல்.ஏ.செந்தில்நாதன் வானு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவகங்கை மாவட்ட எஸ்.பி. தரப்பில் பதில் தர உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆக பதிவாகியுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3177 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,776 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,55,119ஆக பதிவாகியுள்ளது.நாடு முழுவதும் இதுவரை 220,64,34,000 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,349 டோஸ் … Read more

செயலிழந்த செயற்கைக்கோளை மீட்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி| ISRO succeeds in trying to recover the malfunctioning satellite

ஸ்ரீஹரிகோட்டா, விண்வெளியில் செயலிழந்த செயற்கைக்கோள்களை, பூமியின் வளிமண்டலத்துக்கு மீட்டு வந்து வெற்றிகரமாக அவற்றை அழிக்கும் முயற்சியில் ‘இஸ்ரோ’ வெற்றி பெற்றுள்ளது. ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ‘மேகா டிராபிக்யூஸ் — 1’ என்ற செயற்கைக்கோளை 2011ல் விண்ணில் செலுத்தியது. பூமியின் பருவநிலை மாற்றங்கள் குறித்து ஆராய அனுப்பப்பபட்ட இச்செயற்கைக்கோளின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் என்று சொல்லப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கியது. இச்செயற்கைக்கோள் … Read more

'குஷி' படப்பிடிப்பிற்கு மீண்டும் வந்த சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. கடந்த சில மாதங்களாக தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்தார். அதன்பின் உடல்நலம் தேறி தற்போதுதான் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்து வரும் 'குஷி' படத்தின் படப்பிடிப்பு சமந்தாவின் உடல் நிலையைக் கருதி கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது சமந்தா அப்படத்திற்காக மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். நேற்று சமந்தா 'குஷி' படப்பிடிப்பிற்கு மீண்டும் வந்தது … Read more

இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்கள் வரியைக் குறைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்கள் வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் ரமழான் பண்டிகை காலத்திற்கான நிவாரண நடவடிக்கையாக ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதன்படி, 01 கிலோ பேரீச்சம்பழத்திற்கு 200 ரூபா வீதம் விதிக்கப்பட்டிருந்த வரி , 01 கிலோவுக்கு 01 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி செலவிடப்படாத வகையில், புத்தசாசன, சமய மற்றும் … Read more

நாட்டிலேயே பெண்கள் பங்களிப்புடன் தமிழ்நாடு காவல்துறை முன்னோடி – சத்தியப் பிரியா

நாட்டிலேயே பெண்கள் பங்களிப்புடன் தமிழ்நாடு காவல்துறை முன்னோடி – சத்தியப் பிரியா Source link