கேரளா – தமிழ்நாடு.. சந்தனமரம் கடத்த மலைக்கு தீ வைத்த நபர் கைது!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கோவை மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகளவு காட்டுத்தீ பிடித்து வருகிறது. வெள்ளியங்கிரி, வால்பாறை போன்ற மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பிடித்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை அருகே அக்காமலை உள்ளது. வால்பாறை மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏற்படும் காட்டுத்தீ… ஹெலிகாப்டர் மூலம் ஈரப்படுத்த விவசாயிகள் கோரிக்கை! அங்கு சுமார்  5,000 ஹெக்டேர் பரப்பளவில் கிராஸ்ஹில்ஸ் உள்ளது. இதை தேசிய பூங்காவாக அறிவித்து மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பராமரித்து வருகின்றனர். கடந்த வாரம் கேரளா … Read more

அண்ணாமலை வாய் கொழுப்புடன் பேசுகிறார்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை: அண்ணாமலை வாய் கொழுப்புடன் பேசுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுக – பாஜகவினருக்கு இடையில் நடைபெற்று வரும் வார்த்தைப் போர் தொடர்பான கேள்விக்கு, ”பாஜகவுக்கு சகிப்புத்தன்மை இல்லை. அதிமுக, திமுகவில் இருந்து பாஜகவில் யார் வேண்டும் என்றாலும் இணையலாம். ஆனால் பாஜகவில் இருந்து யாரும் மற்ற கட்சியில் இணையக் கூடாதா. ஜனநாயக நாட்டில் ஒரு … Read more

அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு; கொஞ்சம் அடக்கி வைக்கலாம்- செல்லூர் ராஜூ தெறி பேச்சு!

தமிழ்நாட்டு அரசியலில் அதிமுக – பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு தான் ஹைலைட்டாக மாறியுள்ளது. குறிப்பாக சிடிஆர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறியதை அடுத்து பலரும் அதிரடியாக குட்பை சொல்லி வருகின்றனர். இவர்கள் அதிமுகவில் சேருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அதிமுக அனுமதிக்கக் கூடாது என பாஜகவினர் காரசாரமாக பேசி வருகின்றனர். அதிமுக – பாஜக மோதல் இதையொட்டி இருதரப்பிலும் வார்த்தை போர் தொடங்கியுள்ளது. ஒருபடி மேலே சென்று கோவில்பட்டியில் உருவப்படத்தை பாஜகவினர் எரிக்க, அரியலூரில் … Read more

shubman gill: ராஷ்மிகா மந்தனா மீது க்ரஷா? கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் பளீச்!

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரராக இருப்பவர் சுப்மன் கில். 23 வயதான இவர் அதற்குள்ளேயே பல்வேறு காதனைகளை படைக்க தொடங்கி விட்டார். இந்நிலையில், கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், நடிகை ராஷ்மிகா மந்தனா மீது தனக்கு கிரஷ் இருப்பதாக கூறியதாக செய்திகள் வெளியாகின. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து சுப்மன் கில்லிடம் அதுகுறித்து கேட்டு வந்தனர். Robert Master: வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி.. ராபர்ட் மாஸ்டரின் தங்கை … Read more

கம்போடியாவில் கரும்புகளை ஏற்றி வந்த லாரியைத் மறித்து கரும்பைச் சுவைத்த காட்டு யானையின் வீடியோ இணையத்தில் வைரல்..!

கம்போடியாவில் கரும்புகளை ஏற்றி வந்த லாரியைத் தேடி வந்து மறித்து கரும்பைச் சுவைத்த காட்டு யானையின் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியை ஒட்டிய சாலை வழியாக செல்லும் ஏனைய வாகனங்களை கண்டுகொள்ளாத அந்த யானை, கரும்புக் கட்டுகளை ஏற்றி வரும் லாரிகளை மட்டும் குறிவைத்து நடுச்சாலையில் நின்று லாரியை மறித்துக் கொள்கிறது. பின்னர் தனக்குத் தேவையான கரும்புகளை மட்டும் எடுத்துக் கொண்டு அமைதியாக இருந்து விடுகிறது. யானையின் இந்தச் செயல் இணையத்தில் அதிகம் … Read more

அண்ணாநகர் முதல் தெரு: ‘என்னமோ போடா மாதவா’ கலக்கிய சத்யராஜ் – ஜனகராஜ் கூட்டணி; கவனிக்க வைத்த ரீமேக்!

மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட நகைச்சுவைப்படங்களுக்கு ஒரு தனியான ருசியுண்டு. சத்யன் அந்திக்காடின் படங்கள் அப்படியொரு பிரத்யேக சுவையைக் கொண்டவை. அவர் மலையாளத்தில் இயக்கி பெரும் வெற்றியைப் பெற்ற ‘காந்திநகர் 2வது தெரு’, என்கிற திரைப்படம், ‘அண்ணாநகர் முதல் தெரு’ என்கிற தலைப்பில் தமிழில் வெளிவந்தது. மலையாளத்தில் மோகன்லால், ஸ்ரீனிவாசன், கார்த்திகா, சீமா ஆகியோர் ஏற்றிருந்த பாத்திரங்களை, தமிழில் முறையே சத்யராஜ், ஜனகராஜ், ராதா, அம்பிகா ஆகியோர் ஏற்று நடித்தனர். அங்கே கௌவர வேடத்தில் மம்மூட்டி நடித்த … Read more

இனி எங்களால் பிரிந்து வாழ முடியாது: அரசிடம் மன்றாடும் 70 ஆண்டுகள் ஒன்றாய் வாழ்ந்த தம்பதிகள்!

கனடா மாகாணமான நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோரில் 86 வயதான தம்பதிகளை சுகாதார பாதுகாப்பு விதிகளுக்காக பிரித்து வைத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அத்தம்பதிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சுகாதாரத் துறையின் திட்டம் நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோரில் ஜிம் மற்றும் தெரசா வூல்ப்ரே ஆகிய இரு தம்பதிகள் வசித்து வருகின்றனர். அவர்கள் இருவருக்கும் 86 வயதை நெருங்கிவிட்டனர். கனடா சுகாதார அமைப்பின் விதிப்படி மிகவும் வயதானவர்களுக்கு மருத்து சிகிச்சை அளித்து கவனித்துக் கொள்ளும் சட்டமிருக்கிறது. அதன்படி ஒவ்வொருவரது உடல் … Read more

உங்களில் ஒருவன்: ஆளுநர்கள் நடவடிக்கைள், வடமாநிலங்களில் பாஜக வெற்றி, சிசோடியா கைது, கேஸ் விலை உயர்வு உள்பட 10 கேள்விகளுக்கு ஸ்டாலின் அதிரடி பதில்…

சென்னை: உங்களில் ஒருவன் கேள்வி பதிலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மற்றும் மத்திய பாஜகவை கடுமையாக விமர்சித்து உள்ளார். “ஆளுநர் களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றும், எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை, வெளிப்படையாகவே மிரட்டுகிறது பாஜக” என கூறி உள்ளார்.  தமிழ்நாடு முதலமைச்ரி மு.க.;ஸ்டாலின்  “உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரில் 10 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி: உங்களுடைய எழுபதாவது பிறந்தநாளில், தொண்டர்கள் கொடுத்த பரிசுகளில் உங்கள் மனம் கவர்ந்த … Read more

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பதாகையை கொண்டு வந்த சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சபாநாயகர்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பதாகையை கொண்டு வந்த சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். சுயேச்சை எம்.எல்.ஏ. நேருவிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் சபாநாயகர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவர் கைது

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவர் கைது செய்யப்பட்டார். இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவரை எல்லை பாதுகாப்பு படை கைது செய்தது.