Samantha: தன் தாய்க்காக சமந்தா எடுத்த முடிவு..குவியும் வாழ்த்துக்கள்..!

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா இன்று தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கின்றார். பல தடைகள் மற்றும் போராட்டங்களை கடந்து சாதித்த சமந்தா தற்போது மேலும் ஒரு சோதனையை கடந்து வருகின்றார். மயோசிட்ஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா மெல்ல மெல்ல அதிலிருந்து குணமடைந்து வருகின்றார். சில மாதங்களுக்கு முன்பு தன் கைகால்களை தூக்க முடியாமல் சமந்தா அவதிப்பட்டு வந்தார். அந்த சமயத்தில் கூட … Read more

மத்திய ஊழியர்கள் மீது பண மழை! இந்த சலுகையை மோடி அரசு வழங்கும்

7வது சம்பள கமிஷன் சமீபத்திய செய்திகள்: இந்த முறை மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) அரசால் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஹோலி பண்டிகையையொட்டி, மத்திய பணியாளர்கள் அனைவருக்கும் மோடி அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பண்டிகை முன்பணம் (Special Festival Advance Scheme) வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மத்திய ஊழியருக்கும் அரசிடமிருந்து 10,000 ரூபாய் கிடைக்கும். அதாவது, பண்டிகையையொட்டி அரசு ஊழியர்கள் சார்பில் ரூ.10,000 முன்பணமாக … Read more

TN Cabinet Meeting: கூடுகிறது அமைச்சரவை… பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து முக்கிய முடிவு – எகிறும் எதிர்பார்ப்பு!

Tamil Nadu Cabinet Meeting Today: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் வரும் மார்ச் 20ஆம்  தேதி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்க வேண்டிய புதிய திட்டம், அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு  ஒப்புதல் அளிக்கப்படும்.  மேலும், தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட உள்ள சலுகைகள் … Read more

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர்.. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடக்கம்..!

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்  துணைநிலை ஆளுநர் உரையுடன் புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடக்கம் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடக்கம் வரும் 13-ஆம் தேதி 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் சட்டமன்றத்திற்கு வந்த துணைநிலை ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை Source link

பறக்கும் விமானத்தில் இளம்பெண் செய்த விடயம்..தரையிறங்கியதும் கைது செய்த பொலிஸ்

இந்தியாவில் விமானத்தின் கழிவறையில் புகைபிடித்த பெண் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். புகைபிடித்த பெண் பயணி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா சக்ரவர்த்தி(24) என்ற இளம்பெண், கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்தார். கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் சில மணிநேரங்களில் பெங்களூருவில் தரையிறங்கியது. இதற்கிடையில் பயணி ஒருவர் கழிவறைக்குள் சிகரெட் புகைப்பதாக கேபின் குழுவினர் சந்தேகம் தெரிவித்தனர். @PTI அதனைத் தொடர்ந்து கழிவறையில் இருந்து பிரியங்கா வெளியே வந்த பின்னர், குப்பைத் … Read more

சென்னை ஆவடியில் அடுத்தடுத்து 6 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை!

சென்னை: ஆவடியில் அடுத்தடுத்து 6கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து கூறிய வணிகர்கள், காவல்துறை யினரின் இரவு ரோந்து இல்லை என்றும், காவல்துறை செயலிழந்து விட்டதாகவும்  குற்றம் சாட்டி உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக டிஜிபி கூறி வருவதுடன், கஞ்சா 2.0 என பல்வேறு தகவல்களை மட்டுமே கூறி வருகிறார். ஆனால், செயல்பாட்டிதும் ஏதும் … Read more

தொப்பூர் வனப்பகுதியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: 19,000 மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் தோப்பூர் வனப்பகுதியில் வளர்க்கப்படும் 19,000 மரக்கன்றுகளை பாதுகாக்க டிராக்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணியினை வனத்துறை மேற்கொண்டுள்ளது. தர்மபுரி வனதுறை வனசரகை எல்லைக்குட்பட்ட தொப்பூர் காப்பு காட்டில் 38 ஹெக்டேர் பரப்பளவு தேர்வு செய்யப்பட்டு கடந்த 2019 – 20அம் ஆண்டில் 19,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வனத்தில் புங்கன், வேம்பு, ஆயான், நாவல், இலுப்பை, விலா, வில்வம், ஜம்பு போன்ற மரங்களும் கொங்கு சந்தனம், வேங்கை போன்ற … Read more

எம் சாண்ட் மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: எம் சாண்ட் மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை சார்பில் கொள்கை வெளியிடப்பட்டது. சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சர்வதேச பெண்கள் தினம் பெண்களுக்கு அதிகாரம் வழங்க அரசு தொடர்ந்து பணியாற்றும்: பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: ‘’பெண்களுக்கு அதிகாரம் வழங்க அரசு தொடர்ந்து உழைக்கும்,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், “ சர்வதேச பெண்கள் தினத்தில், சாதனை படைத்த பெண்களுக்கு மரியாதை. நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். பெண்களுக்கு அதிகாரம் வழங்க அரசு தொடர்ந்து உழைக்கும் என்று `புதிய இந்தியாவுக்கான பெண்களின் அதிகாரம்’ என்ற ஹேஷ்டேக்கில் கூறியுள்ளார்.  மேலும், ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் இடம் பெற்ற சாதனை … Read more

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்கம்| Budget Session of Puducherry Assembly begins

புதுச்சேரி: புதுச்சேரி 2023 – 24ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் தமிழிசை உரையுடன் இன்று (மார்ச்09) துவங்கியது. கூட்டத்தொடரில் உரையாற்ற வருகை புரிந்த கவர்னர் தமிழிசை போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று சபாநாயகர் செல்வம் சட்டசபை மைய மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். இதனை தொடர்ந்து சட்டசபையில் கவர்னர் தமிழிசை உரையை வாசித்தார். அப்போது சட்டசபையில் இருந்த சுயேட்சை எம்.எல்.ஏ நேரு திடீரென எழுந்து, ‛மத்திய அரசே, மத்திய அரசே, … Read more