Viduthalai: “வட சென்னை படத்தில் நடிக்காம மிஸ் பண்ணிட்டேன்… வட சென்னை 2… " – விஜய் சேதுபதி

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பேசியுள்ள விஜய்சேதுபதி, ” “சூரி பேச்சு அருமையாக இருந்தது. வட சென்னை படத்தில் நடிப்பதை மிஸ் பண்ணிட்டேன். வட சென்னை பார்ட் 2 எழுதிகிட்டு இருக்காரு விரைவில் வரும். யாரோ யூடியூப்ல எது எதோ சொல்றாங்க. அதுனால நான் இதை சொல்லிக்கிறேன். வட சென்னை படத்தில் நடிக்க முடியாமல் போனதே … Read more

சேலம் கோட்டத்தில் ரயில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை: 11 மாதத்தில் ரூ.14.65 கோடி அபராதம் வசூல்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரையிலான காலத்தில், ரயில் பயணிகளிடம் நடத்தப்பட்ட டிக்கெட் பரிசோதனையில், டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது, கட்டணம் செலுத்தாமல் சுமைகளை எடுத்துச் செல்வது உள்பட டிக்கெட் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் மொத்தம் ரூ.14.65 அபராதம் வசூலிக்கப்பட்டது. சேலம் ரயில்வே கோட்டம் வழியாக செல்லும் ரயில்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள், பயணிகளிடம் திடீர் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2022-ம் … Read more

அதிமுக சீறினால் தாங்க மாட்டார்கள்; அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி!

அதிமுக – பாஜக இடையில் மோதல் போக்கு தொடர் கதையாகி வருகிறது. இன்னும் ஓராண்டில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் கூட்டணியில் பிளவு ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி பரபரப்பை கூட்டியது. திராவிட கட்சிகளை விமர்சனம் செய்திருந்தார். ஜெயலலிதா போல் தானும் ஒரு தலைவர் எனக் குறிப்பிட்டிருந்தார். மகளிர் தினக் கொண்டாட்டம் இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக … Read more

நாளாந்தம் 200 ரூபா இலஞ்சம் பெற்ற அதிகாரி கைது

200 ரூபா இலஞ்சம் பெற்ற கல்முனை பேருந்து நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனையிலிருந்து திருகோணமலை வரை இயங்கும் தனியார் பேருந்தின் பயணப்பதிவு சீட்டில் கையொப்பமிட்டு, பேருந்தை சீராக இயக்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்காக நாளாந்தம் 200 ரூபாவை அவர் கையூட்டலாக பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. Source link

Viduthalai: வாடிவாசல், வடசென்னை 2 படங்கள் எப்போது தகவல் சொன்ன வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள `விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாகம் இந்த மாதம் மார்ச் 31ம் தேதி வெளியாகவுள்ளது. ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றுது. இதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ‘விடுதலை’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ரசிகர்கள் ‘தலைவா…தலைவா’ என்று சத்தமிட பேச ஆரம்பித்த வெற்றிமாறன், “கொஞ்ச நாளுக்கு முன்னாடி ‘சினிமா நடிகர்களை தலைவர்கள் … Read more

பக்முட் வீழ்ந்தால்…ரஷ்யர்களுக்கான திறந்த பாதையாக இருக்கும்: ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

உக்ரைன் நகரமான பக்முட் ரஷ்ய படைகளிடம் வீழ்ச்சியடைந்தால் கிழக்கு உக்ரைனுக்கான திறந்த பாதை உருவாகும் என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய படைகள் முன்னேற்றம் உக்ரைனின் கிழக்கு நகரமான பக்முட்டை கைப்பற்றுவதாக ரஷ்ய ராணுவம் உறுதியளித்துள்ளது, அத்துடன் ரஷ்யா அனைத்து விதத்திலும் நகரத்தை கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பக்முட் நகரை பிடிப்பது உக்ரைனின் ஆயுதப் படைகளின் பாதுகாப்புக் கோடுகளுக்குள் மேலும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் என … Read more

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

களக்காடு: நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான அழகியநம்பிராயர் திருக்கோயில் உள்ளது. இங்கு நம்பி சுவாமிகள் 5 திருக்கோலங்களில் காட்சி அளிப்பது சிறப்புமிக்கதாகும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா 1ம் திருநாளான இன்று (8ம்தேதி) தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு அழகிய நம்பிராயர் மற்றும் தேவியர்களுக்கு … Read more

ஒரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளரக் கூடாது: மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

கோவை: ஒரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளரக் கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பேட்டியளித்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதன் காரணத்தை வெளியிடுங்கள். காரணத்தை வெளியிட்ட பின் மக்களே முடிவு செய்யட்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் வரும் 6 மாதத்தில் பெரிய தலைவர்கள், எம்எல்ஏக்கள் மாற்று கட்சிக்கு செல்லலாம் எனவும் பாஜக அண்ணாமலை பெரிய தலைவர்கள் பாஜகவுக்கும் வரலாம் எனவும் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சிபிஐ விசாரணைக்கு மத்தியில் அப்பாவுக்கு ஏதாவது நேர்ந்தால்..! கிட்னி கொடுத்த லாலு மகள் ஆவேசம்

சிங்கப்பூர்: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தலைவருமான லாலு பிரசாத், அவரது மனைவி ரப்ரி தேவி மற்றும் அவர்களது மகன், மகள்கள் மீது ரயில்வே நிலம் – வேலை தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இவ்வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களாக லாலு பிரசாத் யாதவ், மனைவி ரப்ரி உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரில் வசிக்கும் லாலு பிரசாத்தின் இரண்டாவது மகள் ரோகிணி ஆச்சார்யா வெளியிட்ட பதிவில், ‘எனது … Read more

''இதுக்கு தான் டிஜே ப்ளாக்க வச்சுருக்கீங்களா!'': விஜய் டிவியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

தொலைக்காட்சி சேனல்கள் டிஆர்பி போட்டிக்காக நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில் அவ்வப்போது சில தரக்குறைவான தந்திரங்களை செய்வது வழக்கம். பல நல்ல நிகழ்ச்சிகளை வழங்கி வரும் விஜய் டிவியும் சில சமயங்களில் இதற்காக கண்டனங்களை வாங்கியுள்ளது. அந்த வகையில் டிஜே ப்ளாக் எனும் நபரை வைத்து விஜய் டிவி நிகழ்ச்சிகள் சில மட்டமான புரொமோஷன் வேலைகளை செய்து வருகின்றனர். முன்னதாக 'ஊ சொல்றியா ஊஊ சொல்றியா' என்ற நிகழ்ச்சியில் நடிகை ரோஜா ஸ்ரீ, டிஜே ப்ளாக்கை காதலிப்பது … Read more