தமிழகத்தில் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தமிழகத்தில் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் Source link
தருமபுரி அருகே, அரசு பள்ளி மாணவ மாணவிகள் தங்களின் வகுப்பறையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், மல்லாபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. தற்போது 11,12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று 11,12ம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு முடிந்த பின் மாணவ, மாணவிகள், தங்களின் பள்ளி வகுப்பறையில் உள்ள மேஜைகள், நாற்காலிகள், மின்விசிறி … Read more
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. அந்தக்குழு அளித்த அறிக்கையின் படி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டத்தை திமுக நிறைவேற்றியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே மீண்டும் … Read more
‘அமுத்சுரபி’ என்ற கூட்டுறவு கடன் சங்கத்தினர், அதிக வட்டி தருவதாகக் கூறி, தங்களிடம் பல லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டு, நிறுவனத்தை மூடிக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக, முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி தங்கதுரையிடம் புகார் மனு அளித்தனர். இது குறித்து புகைரளித்தவர்களில் ஒருவரான காஜாமொய்தினிடம் பேசினோம். “முதுகுளத்தூர் டவுனில் இந்த ‘அமுத்சுரபி’ நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் பணியாற்றிய உள்ளூர் ஆட்கள், இது இந்திய அரசின் விவசாயம் மற்றும் கூட்டுறவு துறையின் அனுமதி பெற்ற … Read more
மதுரை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘ஒரு மாணவிக்கு ஒரு மரக்கன்று திட்டம்’ மூலம் திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 1800 பேருக்கு பழ மரக்கன்றுகள் இன்று வழங்கப்பட்டன. உடனடியாக வீடுகளில் நட்டு பராமரிக்கும் மாணவிகளில் ஒருவருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கு மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்துகொள்ளும் வகையில் யங் … Read more
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுவதும் 5ஜி இணைய சேவையை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் அதிவேகமாக 5ஜி சேவையை அளித்து கொண்டிருக்கிறது. தற்போது 300க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜியோவின் 5ஜி சேவை பயன்பாட்டில் இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், ஓசூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, தூத்துக்குடி, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், ஜியோ 5ஜி சேவை நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய … Read more
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பாகிஸ்தான் பல்கலைகழகத்தில் இந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைக்கழகத்தில் ஹோலி கொண்டாடும் சிறுபான்மை இந்து சமூகத்தைச் சேர்ந்த குறைந்தது 15 மாணவர்கள் தீவிர இஸ்லாமிய மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்தனர். இது இரண்டு நாட்களில் பாகிஸ்தானில் நடந்த இரண்டாவது சம்பவமாகும். சிந்தித் துறையில் இந்துக்களும் பிற மாணவர்களும் ஹோலியைக் கொண்டாடி, … Read more
பாகிஸ்தான் கராச்சியில் ஹோலிப் பண்டிகைக் கொண்டாடிய இளம்பெண் உள்பட 15 மாணவர்கள் மத அடிப்படைவாத மாணவர் அமைப்பினரால் தாக்கப்பட்டனர். இதில் சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கராச்சி பல்கலைக்கழகத்தின் சிந்தி பிரிவில் உள்ள மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணம் இறைத்து ஹோலி கொண்டாடிய போது மதவாத அமைப்பினர் சிலர் அவர்களைத் தாக்கினர். சில மாணவிகள் மானபங்கப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. Source link
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள `விடுதலை’ திரைப்படம். இந்த மாதம் வரும் மார்ச் 31ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரி, இப்படத்தில் கதைநாயகனாக யதார்த்தமான போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய நடிகர் சூரி, விடுதலை திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்துகொண்டார். விடுதலை| நடிகர் சூரி “ஒரு காமெடியனாக … Read more
கோவை: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண்ணை பிடிக்க கோவை மாநகர போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். பிரகா சகோதரர்கள் என்கின்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர்கள் குழு பொம்மை துப்பாக்கிகள் மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை கோவையை சேர்ந்த பிரபல ரவடிகள் தீவிரமாக பின்பற்றி வந்தனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோதினி என்கிற தமன்னா (23) என்ற இளம்பெண்ணும் பிரகா சகோதரர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் … Read more