ஹாலிவுட் சினிமா பாணியில் வெளியான சீட்டடெல் டிரைலர்

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கும் ஹாலிவுட் வெப் சீரிசான 'சீட்டடெல்' டிரைய்லர் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. ஹாலிவுட் சினிமா தரத்திற்கு அது இருப்பதாக பாராட்டுகளையும் குவித்து வருகிறது. 6 எபிசோட்கள் கொண்ட இந்த சீரிசின் முதல் இரண்டு எபிசோட்கள் வருகிற ஏப்ரல் 28ம் தேதி ஓடிடி.,யில் வெளியாகிறது. அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஒவ்வொரு எபிசோட்கள் வெளியாகிறது. இந்த வெப் சீரிசை ருஸ்ஸோ பிரதர்ஸ் மற்றும் ஷோரன்னராக டேவிட் வெயில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். … Read more

கருணை அடிப்படையில் பணி: திருமணமான மகளுக்கும் உரிமை – ஐகோர்ட் தீர்ப்பு

கருணை அடிப்படையில் பணி: திருமணமான மகளுக்கும் உரிமை – ஐகோர்ட் தீர்ப்பு Source link

ஓராண்டு சாதனை.. சென்னை கவுன்சிலர்கள் "ரூ.70 கோடி நிதியில் ரூ.34 கோடி" மட்டுமே செலவு.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால் கடந்த 2016 முதல் 2022 பிப்ரவரி மாதம்  வரை கவுன்சிலர்கள் இல்லாத நிலை இருந்து வந்தது. அப்போது சென்னை மாநகராட்சியில் ஆணையர் முதல் உதவி பொறியாளர்கள் வரை சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றினர்.  கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடைபெற்றது முதல் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் 175க்கு … Read more

பெண்களே இயக்கிய ஏர் இந்தியா விமானங்கள்…!

ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியாவுடன் இணைந்து, மார்ச் 1-ம் தேதி முதல் புதன்கிழமை மகளிர் தினத்தை முன்னிட்டு 90-க்கும் மேற்பட்ட பெண்கள் குழு விமானங்களை இயக்கியது. பாரத ரத்னா ஜே.ஆர்.டி டாடாவின் 90-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 90 எண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஏர் இந்தியா குழுமம் மார்ச் 1 முதல் இந்த அனைத்து பெண் பணியாளர்களையும் கொண்ட விமானங்களை இயக்கி வருகிறது. ஏர் இந்தியா அனைத்து பெண் பணியாளர்களுடன் உள்நாட்டு … Read more

10 நாள்கள் மட்டுமே பிரசவ விடுப்பு, 11-வது நாள் குழந்தையுடன் பணிக்கு வந்த ஐ.பி.எஸ் அதிகாரி நிகிதா!

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பெண்கள் இன்றைக்கு நுழையாத துறைகளே இல்லை. எத்தனையோ பெண்கள் தங்களது சொந்த தேவைக்குக் கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாமல் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதுபோன்ற ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி… நிகிதா கெலாட். ஹரியானா மாநிலம் ஹன்சி மாவட்ட போலீஸ் அதிகாரி. மக்கள் மட்டுமல்லாது அதிகாரிகள் மத்தியிலும் அதிக செல்வாக்குடன் விளங்கும் நிகிதா தனது பிரசவத்திற்காக விடுப்பு எடுத்திருந்தார். நிகிதா ஒரு மாதமாவது விடுப்பில் இருப்பார் என்று அவரது … Read more

குடும்பச் சொத்தில் பழங்குடியின பெண்களுக்கு சம பங்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பழங்குடியின பெண்களும் குடும்பச் சொத்தில் சம பங்கு பெறும் உரிமையை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உரிய அறிவிப்பாணை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடும்பச் சொத்தில் தங்களுக்கும் சம பங்கு வழங்கக் கோரி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவியும், மகளும் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்து வாரிசுரிமை சட்டப்படி, ஆண்களைப் போல பெண்களுக்கும் … Read more

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியது ஏன்.? – ஆளுநர் விளக்கம்.!

இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என விளக்கம். ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் தமிழகத்தில் தொடர்ந்து தற்கொலைகள் நடந்து வருகிறது. சமீபத்தில் சென்னை கேகே நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 16 லட்சத்தை இழந்ததால், மன உளைச்சலில் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலை கடிதத்தில் ‘தயவு செய்து ஆன்லைன் … Read more

பயணிகள் கவனத்திற்கு..பிரபல ஆம்ஸ்டர்டாம் ரெட் லைட் ஏரியாவிற்கு சிக்கல்.!

உலகளவில் பிரபலமான ஆம்ஸ்டர்டாம் விபச்சார மையத்தால் குற்றங்கள் பெருகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் தலைநகரமாக விளங்கும் ஆம்ஸ்டர்டாம் சுற்றுலாவிற்கு பெயர் போனது. அதேபோல் இந்த நகரத்தின் மையத்தில் உள்ள சட்டப்பூர்வ விபச்சார மையமானது சர்வதேச அளவில் பிரபலமானது. இந்தநிலையில் விபச்சார மையத்தின் காரணமாக குற்றங்கள் அதிகரித்து வருவதால், விபச்சார மையத்தை வேறொரு பகுதிக்கு மாற்ற ஆம்ஸ்டர்டாம் நகர சபையானது முடிவு செய்துள்ளது. ரெட் லைட் ஏரியாவால் அதிகப்படியான குற்றம் மற்றும் அப்பகுதியில் அடிக்கடி நடக்கும் … Read more

Nayanthara: முதல் முறையாக மகன்களுடன் வெளியில் வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன்… தீயாய் பரவும் வீடியோ!

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் முதல் முறையாக தங்களின் குழந்தைகளுடன் வெளியில் வந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. நயன்தாரா விக்னேஷ் சிவன்தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, டிடி, அட்லி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ​ Andrea: … Read more

28 நாட்கள் பாதாள அறையில் சிக்கியிருந்த தாய் நாயும், மூன்று குட்டிகளும் பத்திரமாக மீட்பு..!

துருக்கியில், 28 நாட்களாக பாதாள அறையில் சிக்கியிருந்த நாயும், அந்த இடைப்பட்ட நாட்களில் அது ஈன்ற மூன்று குட்டிகளும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன. ஹட்டாய் மாகாணத்தில் நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்த கட்டடத்தின் பாதாள அறையில் சினை நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. நாய் உரிமையாளரின் கோரிக்கையை ஏற்று அங்கு வந்த விலங்குகளுக்கான பிரத்யேக மீட்பு குழுவினர், பல மணி நேரம் போராடி நாயையும், அது ஈன்ற 3 குட்டிகளையும் மீட்டனர். பாதாள அறையில், ஒரு பை நிறைய நாய்களுக்கு வழங்கப்படும் … Read more