திருச்சி மேம்பால பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு

திருச்சி மேம்பால பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு Source link

விஜயகாந்த் மீதான வழக்கை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி..!!

கடந்த 2016ம் ஆண்டு தமிழக அரசு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த இந்த வழக்கு கடந்த 7 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்பொழுது திமுக அரசு அமைந்துள்ள நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் அவதூறு வழக்கு இன்று சென்னை … Read more

பெண் ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அளித்த தெலுங்கானா அரசு..!! ஏன் தெரியுமா ?

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது . இது பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவத்திற்கான தற்போதைய போராட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உதவுகிறது. இதனையொட்டி, பெண்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் இன்று (மார்ச் 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெலுங்கானா மாநில … Read more

“இதுதான் என் மகிழ்ச்சியான ஹோலி” – மாரடைப்பில் இருந்து மீண்ட சுஷ்மிதா சென்

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷூட்டிங்கில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, படக்குழுவினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை தரப்பட்டு தற்போது மெள்ள தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார். சுஷ்மிதா சென் `சுஷ்மிதா சென்னை பாதித்த ஆட்டோ இம்யூன் குறைபாடு’ – இதுதான் மாரடைப்புக்கு காரணமா? இது தொடர்பாக இன்ஸ்டாவில் பதிவிட்ட அவர், “உங்கள் இதயத்தை எப்போதும் மகிழ்ச்சியுடனும் தைரியத்துடனும் வைத்துக் கொள்ளுங்கள். சில தினங்களுக்கு முன்பு … Read more

“கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரத்தில் சிபிசிஎல்-க்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை” – அமைச்சர் மெய்யநாதன்

நாகை மாவட்டம் பட்டினச்சேரி கடற்கரையில் கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.எல் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், மீனவர்களை சந்தித்து பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் பேட்டியளித்த அவர், கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசை கண்டுபிடிக்க, சென்னையில் இருந்து வந்த 3 ஆராய்ச்சியாளர்கள் … Read more

பெண்களும் ஆண்களும் சேர்ந்து கொண்டாடக்கூடிய காலமாக மகளிர் தினம் மாறவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மகளிர் தினம் என்பது பெண்கள் மட்டும் கொண்டாடுவதாக இல்லாமல், ஆண்களும் சேர்ந்து கொண்டாடக்கூடிய காலமாக அது மாறவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் முதல்வர் பேசுகையில், “இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மேயர்களாக, அமைச்சர்களாக, அதிகாரிகளாக பெண்கள் எந்த அளவிற்கு முன்னேறி வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கின்ற இந்த நேரத்தில் இன்றைக்கு நாம் கொண்டாடிக் … Read more

தள்ளாடும் கோவை; வண்டி ஏறிய வட மாநில தொழிலாளர்கள்… நிறுவனங்கள் தவிப்பு!

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் என வதந்தி கிளம்ப பெரும் அச்சம் ஏற்பட்டது. இதில் கட்சிகள் ஒருபுறம் அரசியல் செய்ய, மறுபுறம் தொழிலாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டது. ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு புறப்பட்ட தொழிலாளர்களை வேறு விதமாக கதை கட்டி விட்டுள்ளனர். இதுதொடர்பாக வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவின. வட மாநில தொழிலாளர்கள் வெளியேற்றம் ஆனால் அப்படி எதுவும் இல்லை. விரைவில் திரும்பி விடுவோம் என்று நம்பிக்கை அளித்து … Read more

தெலங்கானா முதல்வரின் மகளுக்கு சம்மன்; ஒன்றிய அரசின் பலே மூவ்.!

டெல்லி மதுக் கொள்கை வழக்கில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவிடம் அமலாக்க இயக்குனரகம் நாளை விசாரணை நடத்த உள்ளது. டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வருமானத்தை அதிகரிக்கவும், மதுபான விற்பனை நிலையங்களின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்கும், கள்ளச்சந்தை மற்றும் மாஃபியா ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் டெல்லியை 32 மண்டலங்களாகப் பிரித்து அதில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 27 மதுபான விற்பனை கடைகள் வைக்கப்பட்டது. தனியார் பார்கள் … Read more

Oscars 2023: 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஓட்டு போட்டாரா சூர்யா…?

Oscars 2023 Actro Suriya: இந்தாண்டுக்கான விருது விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் லான் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் வரும் மார்ச் 13ஆம் தேதி ஆஸ்கார் 2023 விருது விழா நடைபெறுகிறது. இவ்விழா இந்தியாவில், மார்ச் 13ஆம் தேதி அதிகாலையில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. முதல் தமிழ் நடிகர்  இந்த விழாவில் அளிக்கப்படும் விருதுகள், ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினர்களின் வாக்கின் மூலம் இறுதிச்செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினர்கள் … Read more

பாக்முட் நகரை ரஷ்ய படைகள் தாக்கி வரும் நிலையில், அங்கிருந்து உக்ரைன் ராணுவம் பின்வாங்கப்போவதில்லை – ஜெலென்ஸ்கி

பாக்முட் நகரை ரஷ்ய படைகள் நாலாபுறமும் சூழ்ந்து தாக்குதல் நிகழ்த்திவரும் நிலையில், அங்கிருந்து உக்ரைன் ராணுவம் பின்வாங்கப்போவதில்லை என, அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ஓராண்டுக்கு மேலாக நடைபெற்றுவரும் உக்ரைன் போரில், பாக்முட் நகரில் மட்டும் தான், 10 மாதங்களுக்கு மேலாக ரஷ்ய படைகளும், உக்ரைன் படைகளும் தீவிரமாக சண்டையிட்டுவருகின்றன. 80 ஆயிரம் பேர் வசித்த பாக்முட் நகரில் தற்போது 5,000 க்கும் குறைவானவர்களே வசிக்கின்றனர். பாக்முட் நகரம் ரஷ்யா வசம் சென்றால், அங்கிருந்தபடி கிழக்கு உக்ரைனில் உள்ள மற்ற நகரங்களுக்கு … Read more