Andrea: நிர்வாண கோலத்தில் ஆண்ட்ரியா… முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்!

தமிழ் திரையுலகில் பாடகியாக கெரியரை தொடங்கியவர் நடிகை ஆண்ட்ரியா. ஏராளமான பாடல்களை பாடியுள்ள ஆண்ட்ரியா கண்ட நாள் முதல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முன்னதாக நடிகர் கிரிஷ் கர்னாட்டின் நாடகக் குழுவில் இடம் பெற்றிருந்தார் நடிகை ஆண்ட்ரியா. Bayilvan Ranganathan: ராமாபுரம் தோட்டத்தில் ரஜினியை அடித்தாரா எம்ஜிஆர்? ரகசியத்தை உடைத்த பயில்வான்! ஆரம்பத்தில் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் ஒரு பாடலை பாடினார் … Read more

அல்க்சா லெஃப்ட்டில் திறந்தவெளி நிலக்கரி சுரங்க விபத்தில் 53 பேர் பலி – சீனா அறிவிப்பு

சீனாவின் மங்கோலியா பிராந்தியத்தில் உள்ள அல்க்சா லெஃப்ட்டில் திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 22ம் தேதி நிகழ்ந்த விபத்தில் 53 பேர் இறந்திருக்கலாம் என்று, சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சுரங்கத்தில் நிகழ்ந்த மண்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி 2 வாரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 53 பேரை மீட்க முடியாததால் அவர்கள் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என அறிவித்துள்ள சீனா, மீட்புப்பணிகளையும் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.   Source link

“நான் இதைப் பேசியதற்கு வெட்கப்படவில்லை, குற்றவாளிகள்தான் வெட்கப்பட வேண்டும்" – குஷ்பு விளக்கம்

நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அண்மையில் ‘We The Women ‘என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட குஷ்பு, பத்திரிகையாளர் பர்கா தத் உடனான உரையாடலின்போது, “எனக்கு எட்டு வயது இருக்கும்போது என் அப்பாவால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டேன். ஆனால் அவருக்கு எதிராக என்னால் பேசமுடியவில்லை. இதை வெளியில் சொன்னால் என் அம்மாவும் என்னை நம்பவில்லை எனில் என்ன செய்வது, இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதேனும் … Read more

சுற்றுலாப்பயணிகள் கண் முன்னே இளம்பெண்ணைக் கடித்துக் குதறிய சுறா : அவரது தற்போதைய நிலை

பிரேசில் நாட்டில் சுற்றுலாப்பயணிகள் கண் முன்னே அழகிய இளம்பெண் ஒருவரை சுறா ஒன்று கடித்துக் குதறியது. இரண்டாவது தாக்குதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது மார்ச் 5ஆம் திகதி, பிரேசில் நாட்டின் Pernambuco என்னும் இடத்தில் அமைந்துள்ள Piedade என்னும் கடற்கரையில் 14 வயது சிறுவன் ஒருவனை சுறா ஒன்று கடித்துக் குதறியது அந்த தாக்குதலில் தனது காலை இழந்தான் அந்த சிறுவன். அடுத்த நாள், அதாவது 6ஆம் திகதி, Kaylane Timóteo Freitas என்னும் பதின்ம வயது … Read more

தமிழ்நாட்டில் இருந்து 27000 வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்! விக்கிரமராஜா தகவல்

நாமக்கல்: தமிழ்நாட்டில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட  27,000 பேர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர் என வணிகர் பேரமைப்பு தலைவர் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக  கூறியதுடன், மகளிருக்கு அநீதி, கொடுமைகள் நடந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு சட்டங்களை அரசு இயற்றி இருப்பதாக தெரிவித்தார். வணிகர்களுக்கு, ரவுடிகளால் எந்த இடையூறு ஏற்பட்டாலும், ரவுடிகளை இரும்பு கரம் … Read more

பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் எனும் கருத்து அபத்தமானது: மகளிர் தினத்தில் சத்குரு கருத்து

சர்வதேச அளவில் ஆண்டுதோறும் மார்ச்-8 ஆம் தேதி மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு இன்று (08/03/23) கொண்டாடப்படும் மகளிர் தினத்தையொட்டி சத்குரு அவர்கள் ட்விட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,‘பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் எனும் கருத்து அபத்தமானது. ஒரு ஆணே பெண்ணிலிருந்து பிறக்கிறான் எனும்போது அவன் உயர்வாகவும் அவள் தாழ்வாகவும் எப்படி இருக்கமுடியும்.’ இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

ராயபுரம், திருவிக நகர் உள்ளிட்ட மண்டலங்களில் ரூ.430 கோடியில் கழிவறை அமைக்க மாநகராட்சி திட்டம்..!!

சென்னை: ராயபுரம், திருவிக நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் ரூ.430 கோடியில் கழிவறை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 372 இடங்களில் கழிவறைகள் கட்டி பராமரிக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நலம் என்ற திட்டம் மூலம் நடமாடும் இலவச இருதய பரிசோதனை வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.

நடிகையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார்: பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது வழக்கு

மீரட்: நடிகை அர்ச்சனா கவுதமின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பிரியங்கா காந்தியின் உதவியாளர் சந்தீப் சிங் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். நடிகையும், தனியார் தொலைகாட்சி போட்டியாளருமான அர்ச்சனா கவுதமின் தந்தை கவுதம் புத்தா என்பவர் மீரட் போலீசில் அளித்த புகாரில், ‘எனது மகளான அர்ச்சனா கவுதம், காங்கிரஸ் ெபாதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை  சந்திக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார். ஆனால் பிரியங்கா காந்தியின் உதவியாளர் சந்தீப் சிங் அவரை சந்திக்க  அனுமதிக்கவில்லை. நீண்ட போராட்டத்திற்கு … Read more

ஹனுமன் சாலிசாவை படிப்போம் காங்., தலைவர் கமல்நாத் அழைப்பு| Lets read Hanuman Chalisa, Congress president Kamal Nath calls

ரட்லம்,மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஹனுமன் புகைப்படத்தின் முன் ஒழுக்கக்கேடாக நடந்து, பா.ஜ.,வினர் கடவுளுக்கு அவமரியாதை செய்ததாக, காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் குற்றஞ்சாட்டினார். புகைப்படம் மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ரட்லம் மாவட்டத்தில் கடந்த 4 – 5ம் தேதிகளில், 13வது, ‘மிஸ்டர் ஜூனியர் பாடி பில்டிங்’ போட்டி நடந்தது.போட்டிக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மேயர் பிரகலாத் படேல் மற்றும் எம்.எல்.ஏ., சைதன்யா காஷ்யப் ஆகியோர் ஏற்பாடு … Read more

யஷ் குறித்த விமர்சனம்: மன்னிப்பு கேட்ட தெலுங்கு இயக்குனர்

சமீபத்தில் தெலுங்கு திரையுலகின் கவனிக்கத்தக்க சில இயக்குனர்களான வெங்கடேஷ் மகா, நந்தினி ரெட்டி, இந்திராகாந்தி மோகன கிருஷ்ணா, சிவா நிர்வானா மற்றும் விவேக் ஆத்ரேயா ஆகியோர் ஒன்று கூடி சினிமா குறித்து பொதுவான விவாதம் ஒன்றை நடத்தினார்கள். அதில் இயக்குனர் வெங்கடேஷ் மகா பேசும்போது கே ஜி எப் படத்தில் கதாநாயகனாக நடித்த யஷ்ஷின் ராக்கி பாய் கதாபாத்திரம் உருவாக்கம் குறித்து தனது விமர்சனங்களை கிண்டலடிக்கும் தொனியில் பகிர்ந்து கொண்டார். அங்கே இருந்த மற்ற இயக்குனர்களும் அவரது … Read more