பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பெண்கள் தினத்தையொட்டி இன்று டிக்கெட் இலவசம்..!

மும்பை, பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில், இன்றிரவு 7.30 மணிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் மோதுகின்றன. தங்களது முதல் இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய இவ்விரு அணிகளும் முதல் வெற்றியை குறி வைத்து களம் இறங்குகின்றன. இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுவதையொட்டி இன்றைய ஆட்டத்தை நேரில் பார்க்க அனைவருக்கும் டிக்கெட் இலவசம் என்று பிரிமீயர் லீக் நிர்வாகம் அறிவித்துள்ளது. பெண்கள் ஏற்கனவே இலவசமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் … Read more

பாகிஸ்தானில் பயங்கரவாதம்: 10 ஆண்டுகளில் 400 வீரர்கள் உள்பட 84 ஆயிரம் பேர் பலி

கராச்சி, பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களால் பொதுமக்கள், வீரர்கள் உள்பட பலர் மரணம் அடைவது அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டில், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) என்ற பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்டு உள்ளது. எனினும், டி.டி.பி. அமைப்பு கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களால் பாதுகாப்பு படையினர், போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் என 400 வீரர்கள் வரை மரணம் அடைந்து உள்ளனர் என அந்நாட்டில் இருந்து வெளிவரும் … Read more

பைக் பராமரிக்க எளிமையான டிப்ஸ்

லட்சத்தில் விலை கொடுத்து வாங்கும் மோட்டார்சைக்கிள் தினமும் பராமரிக்க வேண்டிய அவசியமான 10 பைக் பராமரிப்பு குறிப்புகளை இங்கே அறிந்து கொள்ளலாம். 1) டயர் அழுத்தம்: நல்ல சிறப்பான நிலைப்புத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உங்கள் மோட்டார் சைக்கிளின் டயர் அழுத்தம் சரியாக இருக்கின்றதா என்பதனை தினமும் உறுதி செய்யவும். 2) ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர்: உங்கள் பைக்கின் என்ஜின் இயங்குவதற்கும் மிக சிறப்பான வகையில் உராய்வு மற்றும் தேவையற்ற செலவுகளை குறைக்க முறையாக … Read more

முட்டை இறக்குமதி செய்யப்படவில்லை – அமைச்சர் நளின் பெர்னாண்டோ

நாட்டில் இதுவரையில் முட்டை இறக்குமதி செய்யப்படவில்லை என்று வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் முட்டை உற்பத்தியை அதிகரித்து உள்ளூர் சந்தையில் அதன் விலையில் சமநிலை ஏற்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். சபையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே வர்த்தக அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார் முட்டைக்கு மாத்திரமின்றி ஏனைய பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்ற போதும் உற்பத்தியில் ஏதேனும் வீழ்ச்சி ஏற்பட்டாலும் அது தொடர்பில் தலையிடுவது வர்த்தக அமைச்சின் … Read more

#BigBreaking | தமிழகத்தில் அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் 1000 ரூபாய்?! போக்குவரத்து ஆணையர் மறுப்பு!

தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் என்ற பெயரில் ஓட்டுநர்களுக்கு ரூபாய் 1000/- நிவாரணம் வழங்கப்படும் என்று தவறாக வந்த செய்தி பரவி வருகிறது. தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம். சென்னை-34 என்ற பெயரில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரணத் தொகை ரூபாய் 1000/- வழங்கப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதனை பெறுவதற்கு உரிய ஆவணங்களை அருகில் உள்ள கிராம நிர்வாக … Read more

ஒன்றரை கோடி தொண்டர்களும் கிளர்ந்து எழுந்தால்..? பா.ஜ.க-வுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

ஒன்றரை கோடி தொண்டர்களும் கிளர்ந்து எழுந்தால்..? பா.ஜ.க-வுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை Source link

மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான புதிய கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . மகளிர் தின வாழ்த்து செய்தியில் , பாவேந்தர் பாரதிதாசனின், “அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் நாட்டின் கண்கள் ” என்ற வரிகளை மேற்கோள் காட்டி வாழ்த்து தெரிவித்தார். நமது திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் முதலமைச்சராக நான் முதல் கையொப்பமே மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டத்துக்குத் தான் . .மகளிரின் பேறு கால விடுப்பு,9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயரத்தி ஊதியத்துடன் வழங்கப்பட … Read more

சேலம்: “செய்த வேலைக்கு சம்பளம் கொடுக்காமல் மிரட்டுகிறார்கள்!" – வடமாநிலத் தொழிலாளர்கள் புகார்

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகச் சிலர் வதந்திகளைப் பரப்பியது, தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்த தமிழ்நாடு அரசு, பொய்யான தகவல்களை மோதலை ஏற்படுத்தும் நோக்கில் பரப்பியவர்கள்மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சேலத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தி.மு.க பிரமுகர் ஒருவர் தான் வேலை பார்த்ததற்கு … Read more

#WeWantGroup4Results | இதுவரை 1 லட்சம் பதிவுகள்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிடக்கோரி ட்விட்டரில் ‘#WeWantGroup4Results’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கிடையே, … Read more

திஹார் சிறையில் பிற கைதிகளுடன் மணீஷ் சிசோடியா அடைக்கப்பட்டுள்ளார்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திஹார் சிறையில் தியான வசதி கொண்ட விப்பாசனா அறையில் அடைக்கப்படாமல், பிற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், “தனக்கு தியான வசதி கொண்ட அறை சிறையில் வழங்கப்பட வேண்டும் என்று மணீஷ் சிசோடியா வேண்டுகோள் விடுத்திருந்தார். நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டிருந்தது. நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தும், அவர் குற்றவாளிகளுடன் சிறையில் … Read more