தர்மபுரி அருகே பரிதாபம்.! கார் மோதி தந்தை-மகள் பலி..!!
தர்மபுரி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஓட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் தனது 9 வயது மகள் ஸ்ரீஜாவுடன் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது நாகனம்பட்டி ஏரிக்கரை பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட ராஜா மற்றும் அவரது மகள் … Read more