வருமான வரித்துறை நோட்டீஸ் நடவடிக்கைத் தடை கோரிய வழக்கை திரும்பப் பெற்றார் ஓபிஎஸ்

சென்னை: வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் திரும்ப பெற்றுள்ளார். தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது.  2015 – 16 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும்,   2017 – 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் … Read more

கடவுளே, எனது மகளா?- அறுவைசிகிச்சை முடித்த கையோடு கதறி அழுத தந்தை! வைரல் வீடியோ

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. சிறுநீரக தானம் அமெரிக்காவின் மிசோரி மாகாணம், கிர்க்வுட் நகரைச் சேர்ந்தவர் ஜான் (60) என்பவரின் சிறுநீரக கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் செயலிழந்திருக்கிறது. அதன் பின் அவர் மாற்று அறுவை சிகிச்சைக்காகச் சிறுநீரகம் தானம் செய்பவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார். மேலும் அவர் தனது குடும்பத்தார் யாரையும் சிறுநீரக தானம் செய்ய … Read more

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணாக்கர்களுக்கு செய்முறை தேர்வு இன்று (மார்ச் 1) தொடங்கியது…

சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2வில் உள்ள, 28 பாடப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மணாவிகளுக்கு செய்முறை தேர்வு இன்று (மார்ச் 1) தொடங்கி உள்ளது. இந்த தேர்வு, வரும் 9ந்தேதிவரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த  பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 13, 14ம் தேதிகளில் பொதுத் தேர்வு துவங்க உள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதன் முதற்கட்டமாக, பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வு … Read more

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை நீட்டிப்பு: ஐகோர்ட் கிளை உத்தரவு.!

மதுரை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்ட பத்திகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் விசாரணை நடத்தலாம் என பரிந்துரைத்து இருந்தது. இதனை தொடர்ந்து, முன்னாள் … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட்

இந்தூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அணைத்து விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மேத்யூ குஹ்னெமன் 5 விக்கெட்டுகளையும், நாதன் லியோன் 3 விக்கெட்டுகளையும், டாட் மர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

என் படத்தை திருடி விட்டார்கள் : மம்மூட்டி படம் மீது பெண் இயக்குனர் புகார்

சில்லுக்கருப்பட்டி, ஏலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பெண் இயக்குனர் ஹலீதா ஷமீம். அவரது ஏலே படத்தை திருடி, மம்மூட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் மலையாள படம் உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுகுறித்து தனது …

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜிப்மர் இயக்குநர் பட்டங்களை வழங்க பாஜக எம்.எல்.ஏ எதிர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் பட்டங்களை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பட்டமளிப்பு விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக அழைப்பிதழில் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் பங்கேற்கவில்லை. அழைப்பிதழில் பெயர்  இல்லாத ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இதற்கு பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் கடும் … Read more

ஆஸ்கர் மேடையில் 'நாட்டு நாட்டு' பாடல் லைவ் நிகழ்ச்சி

உலக அளவில் மதிப்பு மிக்க திரைப்பட விருதுகளாகக் கருதப்படும் விருதுகளாக அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் இருக்கிறது. 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்வு மார்ச் 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்த வருட விருதில், 'சிறந்த ஒரிஜனல் பாடல்' பிரிவில் தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது. 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் தற்போது இந்த விருது விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் உள்ளனர். இதனிடையே, இந்த வருடம் நடைபெற … Read more

மரதகஹமுல அரிசி களஞ்சியசாலையுடன் இணைக்கப்பட்டுள்ள 115 அரிசி விற்பனை நிலையங்கள்

மரதகஹமுல அரிசி களஞ்சியசாலையுடன் இணைக்கப்பட்டுள்ள 115 அரிசி விற்பனை நிலையங்களின் நிர்மாணப்பணிகளின் எஞ்சிய பணிகளை நிறைவு செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவிக்கையில், மரதகஹமுல அரிசி களஞ்சியசாலையின் நிர்மாணப் பணிகளை துரிதமாக முடித்து, பிரதேசத்தின் வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக சங்கங்களை இணைத்து மக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மரதகஹமுல அரிசி களஞ்சியசாலையுடன் இணைக்கப்பட்டுள்ள 115 அரிசி விற்பனை … Read more

இந்தியா ஸ்டார்ட்அப் வளர்ச்சியில் 3-வது இடம்: சென்னை ஐ.ஐ.டியில் ஜக்தீப் தன்கர் பேச்சு

இந்தியா ஸ்டார்ட்அப் வளர்ச்சியில் 3-வது இடம்: சென்னை ஐ.ஐ.டியில் ஜக்தீப் தன்கர் பேச்சு Source link