கோவை அருகே கடந்த ஜனவரி மாதம் பீகார் மாநில தொழிலாளி கொலை வழக்கு: கொலையாளிக்கு குண்டாஸ்

கோவை: கோவை செட்டிப்பாளையம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பீகார் மாநில தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கைதான சார்லஸ் என்பவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் பீகாரைச் சேர்ந்த கேவத் என்பவரை, சார்லஸ் அடித்துக்கொலை செய்து தப்பி ஓடியுள்ளார்.

ஒன்றிய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள ஜம்மு – காஷ்மீருக்கு, ரூ.1.18 லட்சம் கோடியில் தனி பட்ஜெட்: மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல்

புதுடெல்லி: ஜம்மு – காஷ்மீருக்கு ரூ.1.18 லட்சம் கோடியில் தனி பட்ஜெட்டை மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் கடந்த பிப். 1ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்று நாடாளுமன்றத்தின் இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஒன்றிய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான 2023-24 நிதியாண்டின் பட்ஜெட்டை மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன்படி … Read more

"வருங்காலத்தில் துணை முதலமைச்சராக வந்து.." – உதயநிதியை புகழ்ந்த அமைச்சர் எஸ்.எஸ்சிவசங்கர்!

அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேவையை இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அந்த விழாவில் பேசிய அமைச்சர் சிவசங்கர், உதயநிதி துணை முதல்வராக வரவேண்டும் என்று தான் விருப்பப்படுவதாக தெரிவித்தார். ‘மாவட்டத்திற்கு ஒரு மருத்துவமனை’ என்ற அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது. ரூ.347 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 26 ஏக்கர் பரப்பளவில் இக்கல்லூரி கட்டப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகள் முடிவடைந்த நிலையில், … Read more

விரைவில் தொடங்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது. அடுத்ததாக ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசைமைக்க உள்ளதாக படக்குழு தரப்பில் … Read more

வெளிநாடுகளில் காங்கிரசை தாக்கி பிரதமர் மோடி பேசியவற்றை விட ராகுல் காந்தி குறைவாகவே பேசியுள்ளார்: சசி தரூர் எம்.பி. பேட்டி

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜனவரி 29-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 11-ந்தேதியுடன் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. இதன்படி, இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கின. ஏப்ரல் 6-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும். இதில், உக்ரைன் விவகாரம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன. எனினும், இரு அவைகளில் எதிர்க்கட்சிகளின் அமளியால், மதியம் 2 … Read more

இந்தூர் ஆடுகளத்திற்கு தகுதி இழப்பு புள்ளி வழங்கிய ஐசிசி..!எதிர்ப்பு தெரிவித்து பிசிசிஐ மேல்முறையீடு

மும்பை, இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளில் இந்தியாவும், 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.அகமதாபாத்தில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி … Read more

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு தோல்வி ஏற்பட்டால்… புதினுக்கு என்ன நேரும் என முன்னாள் தூதர் பேட்டி

மாஸ்கோ, உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைனுக்கு தனது படைகளை ரஷியா அனுப்பியதும் அதிக பாதிப்புகளை உக்ரைன் எதிர்கொள்ளும் என பலர் கணிப்பு வெளியிட்டனர். எனினும், ரஷிய வீரர்கள் பலரை வீழ்த்தி, தனது பூமியை பாதுகாப்பதில் உக்ரைன் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால், ரஷியாவின் வருங்காலம் பற்றி நிபுணர்கள் கணிக்க தொடங்கி விட்டனர். அதிபர் புதினின் எதிர்காலம் என்னவாகும் என்றும் யோசிக்க தொடங்கினர். உக்ரைன் மீது … Read more

தமிழக தலித் பெண் ஆக்டிவிஸ்ட் மீது இணைய தாக்குதல்: தி.மு.க- பா.ஜ.க மீது புகார்

தமிழக தலித் பெண் ஆக்டிவிஸ்ட் மீது இணைய தாக்குதல்: தி.மு.க- பா.ஜ.க மீது புகார் Source link

சோழர் பாசனத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்! அமைச்சர் துரைமுருகனுக்கு அன்புமணி இராமதாஸ் கடிதம்!

அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான அரியலூர்:சோழர் பாசனத் திட்டத்தை 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சேர்த்து, நிதி ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக  தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு வேளாண்மையை விரிவாக்குவதும், பாசனப் பரப்பை அதிகரிப்பதும் தான் தீர்வு என்பதால், அதற்கான திட்டங்களை … Read more

How To: AFCAT தேர்வு முடிவை இணையத்தில் பார்ப்பது எப்படி? | How To Check AFCAT Result Online?

இந்திய விமானப்படை (IAF) மூலம் நடத்தப்படும் விமானப்படை பொது நுழைவுத்தேர்வுக்கான (AFCAT – Air Force Common Admission Test) முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரபூர்வ இணையதளமான fcat.cdac.in -ல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. indian air force How to: ஆரோக்கியம் தரும் வெந்தயக்களி செய்வது எப்படி? | How To Make Fenugreek Pudding? முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அடுத்தடுத்து AFSB சோதனை, … Read more