இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸி. கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்..?

மும்பை, இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளில் இந்தியாவும், 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 4வது போட்டி டிரா ஆனது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போடிக்கு முன்னேறியது இந்தியா. … Read more

பப்புவா நியூ கினியாவில் ரிக்டர் 6.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

போர்ட் மோரெஸ்பை, தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் தங்கள் பீதியடைந்து தெருக்களுக்கு ஓடு வந்தனர். பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மார்ஸ்பை நகரில் இருந்து 443 கி.மீ. வடக்கில் இன்று காலை 6.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை … Read more

சாதாரண தரப் பரீட்சையை ,ஒத்திவைப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவிக்கவில்லை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பாக கல்வி அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர், நாட்டின் வரலாற்றில் மாணவர்களின்; எதிர்கால கல்விக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆசிரியர்கள் செயற்பட்டதில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சில அரசியல் தேவைகளுக்கு ஏற்ப … Read more

புதுகை, வேங்கைவயலில் குடிநீர் தொட்டியை உடைக்க முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சி; 4 பேர் கைது

புதுகை, வேங்கைவயலில் குடிநீர் தொட்டியை உடைக்க முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சி; 4 பேர் கைது Source link

உறவுக்கார பெண்ணைத் தாக்கி வாலிபரைக் கொலை செய்த திமுக கவுன்சிலர் – போலீசார் வலைவீச்சு.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அருகே ஆலாடு பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், இவரது வீட்டின் கீழ் தளத்தில் மோகனின் தங்கை நந்தினி என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் அதேப் பகுதியில் புதிய வீடு ஒன்று கட்டி அங்கு குடியேறினார்.  அதன் பின்னர் அவர் தான் ஏற்கனவே வசித்த வீட்டின் சாவியை மோகனின் தம்பியான பொன்னேரி நகராட்சியின் பதினேழாவது வார்டு கவுன்சிலரான இளங்கோவிடம் கொடுத்துள்ளார். இதையறிந்த மோகனின் மகள் காயத்திரி வீட்டின் … Read more

புதுக்கோட்டை: `முத்துமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா' பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

புதுக்கோட்டையில் புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலின் மாசிமகத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் வெகுவிமர்சையாக நடைபெறும். முன்னதாக பிப்ரவரி 26-ம் தேதி அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா கோலகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டுத் திருவிழாவானது, மார்ச் 5-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. காப்பு கட்டியது முதலே, தினமும் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டு, தினமும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் தினமும், பால்குடம், காவடி எடுத்து வந்தும், அலகுக் காவடி … Read more

ஈரோடு அருகே மாட்டிறைச்சி கடைகள் திடீர் அகற்றம்: முதல்வர் தலையிட்டு தீர்வு காண கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: “ஈரோடு அருகே அருந்ததியினரின் மாட்டிறைச்சி கடைகள் அகற்றப்பட்ட விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்” முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ”ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வாரச் சந்தையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 13 குடும்பங்கள் மாட்டிறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளனர். திடீரென்று எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் நகராட்சி நிர்வாகம் 22.11.2022 அன்று புல்டோசர் … Read more

ஆளுங்கட்சி – எதிர்க்கட்சிகள் அமளி: 2-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

புதுடெல்லி: ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு தொடர்பாக, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் நேற்று நாடாளுமன்றத்தில் தொடங்கியது. ராகுல் காந்தி தனது லண்டன் பேச்சு தொடர்பாக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் … Read more

ரியல்மி சி33 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி சி33 2023 எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. … Read more

அண்ணாமலைக்கு எச்சரிக்கை.. டென்ஷனான டெல்லி… கூட்டணிக்கு கிரீன் சிக்னல்!

தமிழக பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்ப தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார், மாநில செயலாளர் திலிப் கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் சிவபாலன் உள்ளிட்ட தலைவர்கள் முதல் பல நிர்வாகிகள் வரை கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமாகினர். இதனால் ஆவேசமான அண்ணாமலை அதிமுகவை தாக்கி பேசி பரபரப்பை கிளப்பினார். ”பாஜகவில் இருந்து ஆட்களை சேர்த்துதான் அதிமுக வளரவேண்டும் போல… பாஜக நிர்வாகிகளை அதிமுக வேட்டையாட தொடங்கியுள்ளது… அதுபோல நான் அதிமுகவில் இருப்பவர்களை வாங்க வேண்டி … Read more