அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்..! வந்தது அதிரடி உத்தரவு..!

அரசு பணியில் இருப்பவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது. காவல்துறையின் விதிகள் சாமானியர்களுக்கு தான் அரசு ஊழியர்களுக்கு இல்லை என்ற மனப்பான்மையில் சில அரசு ஊழியர்கள் தலை கனத்துடன் இருப்பதை பொது இடங்களில் பார்த்திருப்போம். அதே போல, சாமானியர்கள் சிலருக்குள்ளும் அப்படியான தலை கனம் இருக்கத்தான் செய்கிறது. சாலை விதிகளை மீறி போலீசில் சிக்கும் அரசு ஊழியர்கள் சிலர் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், நானும் டிப்பார்ட்மெண்ட் ஆளுதான் என்றும் கூறுவதால் காவலர்களுக்கு … Read more

ரவுடி ரவிக்கு கும்பிடு போட்ட பிரதமர் மோடி; சீறிய காங்கிரஸ், ரூட்டை மாத்திய கர்நாடக பாஜக!

கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் – மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஆளும் பாஜக முதல் எதிர்க்கட்சிகள் வரை வியூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பெங்களூரு – மைசூரு இடையில் அதிவிரைவு 10 வழிச் சாலையை திறந்து வைக்க கடந்த 12ஆம் தேதி பிரதமர் மோடி மாண்டியாவிற்கு வருகை புரிந்தார். ஃபைட்டர் ரவி சந்திப்பு அப்போது மோடியை வரவேற்க காத்திருந்த நபர்களில் ஒருவராக நின்றிருந்தவர் மல்லிகார்ஜுன் எனப்படும் ஃபைட்டர் ரவி. இவர் … Read more

Leo Film, Sai Pallavi:விஜய்யின் லியோ மீது லைட்டா இருந்த டவுட்டை உறுதி செய்த சாய் பல்லவி

மாஸ்டரை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் லியோ. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. சத்தமில்லாமல் படப்பிடிப்பை நடத்திவிட்டு இரண்டாம்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி வருகிறார் லோகேஷ். Lokesh Kanagaraj: இதுவரை ஒரு ஃப்ளாப் கூட கொடுக்காத லோகேஷ் கனகராஜ்: லியோ ஏற்கனவே ரூ. 400 கோடி வசூல் இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். லியோ படக்குழுவுடன் சேர்ந்து காஷ்மீரில் தான் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். லியோ … Read more

IMF கடனுதவி இலங்கைக்கு எப்போது கிடைக்கும்… அரசு வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள கடனின் முதலாம் தவணை கிடைக்கும் திகதி வெளியானது.  சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள கடன் தொகையின் முதல் தவணை இந்த மாதம் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மார்ச் மாதம் 20 ஆம் திகதி இந்த கடன் பெற்றுக்கொள்ளப்படும் என சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் … Read more

டார்ச்சர் செய்த நாக சைதன்யா !கருக்கலைப்பு செய்தாரா சமந்தா? பிரபலம் வெளியிட்ட தகவல்

இந்திய சினிமாவில்  பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தமிழில் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலமாக அறிமுகமாக இருந்தாலும் , தெலுங்கில் நடித்த ஏ மாயா சேஸாவே  மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து தமிழ், தெலுங்கில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.பின்னர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த  காலகட்டத்தில் சமந்தா பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் ஹிந்து … Read more

நண்பனின் உடலை, சுரங்கப்பாதையில் வைத்து விட்டுச் சென்ற சிறுவர்கள்.. டெல்லியில் நடந்தது என்ன?

டெல்லியில், விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக, சுரங்க பாதையில் விட்டுச் சென்ற மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் அளித்த தகவலின்படி, நான்கு சிறுவர்கள் பயணித்த ஆட்டோ விபத்தில் சிக்கி கவிழ்ந்ததில், அதில் பயணித்த சிறுவன் ஒருவன் காயமடைந்து, பின்னர் உயிரிழந்துள்ளான். விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து சிறுவனின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக, டெல்லி விவேக் விகார் பகுதியில் உள்ள சுரங்க பாதையில் சிறுவர்கள் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. … Read more

உங்களுக்கு நாள் கணக்கில் மாதவிடாய் தள்ளிப் போகிறதா? கவலை விடுங்க.. இதோ சில டிப்ஸ்

பொதுவாக எல்லா பெண்களும் இந்தவொரு பிரச்சினையை ஒரு தடவையாவது அனுபவித்து இருந்து இருப்போம். சில சமயங்களில் மாதவிடாய் இரத்த போக்கு வராமல் போகலாம் அல்லது தள்ளிப் போகலாம். இப்படி ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் சொல்லப்படுகிறது. . நிறைய பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதுவே பின்னாளில் அவர்களுக்கு குழந்தை பேற்றில் மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. ஆகவே இதனை ஆரம்பத்திலே போக்க ஒரு சில … Read more

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம்: எடிட் செய்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய விஎச்பி பிரமுகர் கைது!

தஞ்சாவூர்: தஞ்சை திருக்காட்டுப்பள்ளி  மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், விஎச்பி பிரமுகர் முத்துவேல் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.   இவர்தான் மாணவி லாவண்யா வீடியோவை எடிட் செய்து, அதை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது தெரிய வந்துள்ளது.  இவர்  மீது 15 வழக்குகள் உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி தூய இருதய மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவி லாவண்யா கடந்த 2022ம் ஆண்டு விஷமருந்தி தற்கொலை … Read more

தமிழகத்தில் அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் ரூ.4,000 கோடி செலவில் 10,000 கி.மீ தூரத்திற்கு சாலைகள் அமைப்பு: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

கன்னியாகுமரி: தமிழகத்தில் அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் அரசு பணிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. … Read more

ஓசூர் அருகே மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே மூதாட்டிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மர்மநபரால் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி லட்சுமி அம்மாவிடம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபருக்கு போலீஸ் வலைவீசி வருகின்றனர்.