ரூ.2000 நோட்டுகள் அச்சிடுவது 2019-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டு விட்டதாக ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: ரூ.2000 நோட்டுகள் அச்சிடுவது 2019-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பதில் அளித்தார்.

சாலையில் சென்ற காரை தூக்கி வீசிய காட்டு யானை.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு

போச்சம்பள்ளி அருகே சப்பாணிப்பட்டி என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரை, காட்டு யானை தூக்கி வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை புகுந்த இரண்டு காட்டு யானைகள் அங்குள்ள பகுதிகளில் சுற்றித் திரிவதால் பதற்றமான சூழ்நிலை உள்ளது. இதனிடையே, போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாய்பாபா கோவில் பூசாரியான ராம்குமார் (27), யானையின் முன்பு செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது யானை தாக்கியதில் … Read more

பெங்களூருவில் நடைபெற்ற ‛தனி ஒருவன்' நடிகரின் திருமணம்

கடந்த 2015ல் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான ‛தனி ஒருவன்' படத்தில் ஜெயம் ரவியின் நண்பர்களில் ஒருவராக நடித்தவர் மலையாள நடிகர் ராகுல் மாதவ். மலையாள நடிகர் என்றாலும் இவர் அறிமுகமானது 2009ல் வெளியான அதே நேரம் அதே இடம் என்கிற தமிழ்ப்படத்தில் தான். அதைத்தொடர்ந்து மலையாளத்தில் தற்போது பிஸியான குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக நடித்து வருகிறார் ராகுல் மாதவ். கடந்தாண்டு இவர் நடிப்பில் 10 படங்கள் வெளியாகி உள்ளன. இந்தாண்டில் தற்போது கிட்டத்தட்ட 20 படங்களுக்கு … Read more

மேடவாக்கத்தில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்: சென்ட்ரலில் இருந்து வரும் பயணிகள் இதை கவனியுங்க!

மேடவாக்கத்தில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்: சென்ட்ரலில் இருந்து வரும் பயணிகள் இதை கவனியுங்க! Source link

OLX- யூஸ் பண்றிங்களா.? உஷார்.. 6 பேரை அப்பட்டமாய் ஏமாற்றி வசூல் வேட்டை செய்த பலே திருடன்.!

மதுரை கூடல் நகரில் ஒரே வீட்டை 6 பேருக்கு மேல் வாடகைக்கு விட்டு 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஆனையூர் பகுதியில் மலர் நகர் என்ற இடத்தில் உள்ள ரோஜா தெருவை சார்ந்தவர் புகழ் இந்திரா. இவர் தனது இரண்டு வீட்டினை ஓஎல்எக்ஸ் இணையதளம் மூலமாகவும் புரோக்கர்கள் மூலமாகவும் ஒத்திக்கு விட்டு மோசடி செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக பல நபர்கள் அளித்த புகாரையடுத்து … Read more

விரைவில் அமலுக்கு வரும் புதிய சட்டம்..!!

நாட்டில் தற்போது மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் உற்பத்தியை ஒழுங்குப்படுத்துகிற அதிகாரத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கொண்டுள்ளன. இந்த அதிகாரத்தை மத்திய அரசே எடுத்துக் கொள்ளும் வகையில் புதிய சட்ட மசோதா தயாராகி இருக்கிறது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு சட்டமாகிவிட்டால் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் அனைத்து அதிகாரமும் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் மத்திய அரசுக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த சட்ட … Read more

நாய் மனிதர்களை கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

கடந்த சில மாதங்களாக சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரையும் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் நடப்பது மக்களின் கவலையை அதிகரித்துள்ளது. நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் (நீர் வெறுப்பு நோய் அல்லது வெறிநோய்) காரணமாக ஒவ்வோர் ஆண்டும் சுமார் 55,000 பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.இந்தியாவில் ரேபிஸ் நோய் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் இறப்புகளில் 30 முதல் 60 சதவிகிதம், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது கவனிக்கத்தக்கது. நாய்கள் ஏன் கடிக்கின்றன? “ஒவ்வொரு நாயும் … Read more

ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை..!! தென்னந்தோப்பிற்குள் நடந்த பயங்கரம்!!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் செல்வகுமார் (40). இவரை ஒரு கொலை தொடர்பாக போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 11-ம் தேதி செல்வகுமார் ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று மதியம் 12 மணியளவில் செல்வகுமார் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக சிவகிரி நீதிமன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அங்குள்ள அரசு மருத்துவமனை அருகே சென்றபோது, மர்மகும்பல் ஒன்று மோட்டார் சைக்கிளை … Read more

“நான் வழக்கறிஞராகாமல் இருந்திருந்தால், நிச்சயம் நடிகராகியிருப்பேன்..!" – குடியரசு துணைத் தலைவர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த பாடலுக்கான விருதை, RRR திரைப்படத்தின் `நாட்டு நாட்டு’ பாடலும், சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை ‘The Elephant Whisperers’ ஆவணப்படமும் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தன. ‘RRR’, ‘The Elephant Whisperers’ இதற்கு, இந்திய அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் உட்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், ராஜ்ய சபாவில் நடந்த … Read more