வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வரலாற்றில் முதன்முறையாக ஓட்டுநர் பணியில் சுரேகா யாதவ் என்ற பெண் நியமனம்.!
மும்பை: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வரலாற்றில் முதன் முறையாக சுரேகா யாதவ் என்ற பெண் ஓட்டுநர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார். இந்தியாவில் விரைவு ரயில் போக்குவரத்தின் ஒரு பகுதியாக நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் வரலாற்றில் முதன்முறையாக பெண் ஓட்டுநர் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார். இதன்படி, மும்பையில் இருந்து புனே, சோலாப்பூர் வழியே செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஓட்டுநராக சுரேகா யாதவ் பணியாற்றுவார். … Read more