சபரிமலையில் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் பசுமை வழி விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும் : ஒன்றிய அரசு
டெல்லி : சபரிமலை எரிமேலியில் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மாநிலங்களவையில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது குறித்து மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் சபரிமலை அருகே எஎரிமேலியில் பசுமை வழி விமான நிலையம் அமைப்பதற்கான தல அனுமதி, கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், … Read more