வேலை நிறுத்தம் செய்வோரின் சொத்துக்கள் பறிமுதல்! வேலையும் பறிபோகும் – கடும் எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், நாடு நெருக்கடியான தருணத்தில் இலங்கையில் வேலைநிறுத்தம் செய்வதால் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வேலைநிறுத்தம் மற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் அனைத்து வேலைநிறுத்தங்களிலும் ஈடுபடும் குற்றவாளிகளது அசையும் அல்லது அசையா சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும், அந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் நடத்தப்படும் … Read more

சிலிகான் வேலி வங்கி திடீரென திவாலானது ஏன்?

அமெரிக்காவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஆதரவுடன் நடத்தப்பட்ட சிலிகான் வேலி வங்கி திடீரென திவாலானது ஏன்? என்பது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு… 1983ல் தொடங்கப்பட்ட சிலிகான் வேலி வங்கி திவாலாவதற்கு முன் அமெரிக்காவின் 16வது பெரிய வணிக வங்கியாகத் திகழ்ந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகளைப் பரப்பியிருந்த இந்த வங்கி தனது பங்கில் பாதிக்கும் மேல் கடன் தொகைகளாக வழங்கியது. நிதி நிலை அறிக்கையின் படி, 2019ம் ஆண்டில் 71 பில்லியன் டாலராக இருந்த சிலிகான் … Read more

பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல் மற்றும் ஊடுருவல்களால் ஏற்படும் பாதிப்புகளை அனுமதிக்க முடியாது – இந்தியா

பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல் மற்றும் ஊடுருவல்களால் ஏற்படும் பாதிப்புகளை அனுமதிக்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறையின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் சீன எல்லையான கிழக்கு லடாக்கில் இருநாடுகள் இடையிலான பிரச்னைகள் முடிவுக்கு வரவில்லை என்றாலும் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்புறவை பேணுவதையே இந்தியா விரும்புவதாகவும், எல்லையில் ஊடுருவல், மற்றும் போர்நிறுத்த மீறல்களை அனுமதிக்க முடியாது என்றும் … Read more

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு…

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருவது வழக்கம். அதன்படி நாளை பங்குனி மாதம் தொடங்குவதை யொட்டி, இன்று மாலை  கோயில் நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து, நாளை  அதிகாலையில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 19-ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் அன்றைய … Read more

செல்ஃபி எடுக்க முயற்சி : யானை மிதித்து இளைஞர் பலி!!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புங்கம் பட்டியில் யானை மிதித்து இளைஞர் ராம்குமார் உயிரிழந்தார்.கிராமத்தில் புகுந்த யானையுடன் செல்பி எடுக்க முயன்ற ராம்குமாரை காட்டு யானை மிதித்து கொன்றது.

அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட 2 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் : அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட 2 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி. ரமணா மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஐ.பி.எஸ். அதிகாரியை கரம் பிடிக்கிறார் பஞ்சாப் அமைச்சர்

சண்டிகர்: பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ், ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவை இம்மாத இறுதியில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.பஞ்சாபில் அனந்த்பூர் சாகிப்பில உள்ள கம்பீர்புர் கிராமத்தை சேர்ந்த பெய்ன்ஸ் வழக்கறிஞராக இருந்தார். இவர் கடந்த 2017 தேர்தலில் சாஹ்னேவால் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். முன்னதாக அவர் ஆம் ஆத்மியின் இளைஞர் அணிக்கு தலைமை தாங்கினார். ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவ் அரியானாவில் உள்ள குருகிராம் பகுதியை சேர்ந்தவர். 2019ம் … Read more

உதயநிதியை அமைச்சராக்கியது மட்டுமே முதல்வர் ஸ்டாலினின் சாதனை – கே.டி.ராஜேந்திர பாலாஜி

எழுதாத பேனாவிற்கு சிலை வைப்பது, மகனை அமைச்சராக்கியது மட்டுமே முதல்வர் ஸ்டாலினின் சாதனை என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி விமர்சனம் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார் அப்போது…. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்திய அரசு திமுக அரசு. திமுக ஆட்சியில் புதிதாக எந்த திட்டமும் கொண்டு … Read more

பள்ளி வளாகத்தில் பலியான மாணவன்; குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல்

பள்ளி வளாகத்தில் பலியான மாணவன்; குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல் Source link