Tamil News Live: ஸ்டாலின் எழுதிய கடிதம்; மீனவர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கோரிக்கை!

Tamil News Live: ஸ்டாலின் எழுதிய கடிதம்; மீனவர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கோரிக்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தடுக்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தடுக்கும் நோக்கில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரட்னப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். வரிசை முறைமை பொருட்களை கொள்வனவு செய்ய நாட்டில் நிலவி வந்த வரிசை முறைமையை அரசாங்கம் இல்லாதொழித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மேலும் நிவாரணங்களை அரசாங்கம் மக்களுக்கு வழங்குவதனை தடுக்கவே இவ்வாறு தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ம் திகதி அரசாங்கம், … Read more

ஆஸ்கரில் 7 விருதுகளை தட்டிச் சென்ற திரைப்படம்!

95வது ஆஸ்கர் விருது விழாவில் Everything Everywhere All at Once என்ற திரைப்படம் ஏழு விருதுகளை வென்றது. ஏழு விருதுகளை வென்ற திரைப்படம் அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது விழாவில், உலகின் பல்வேறு மொழிகளின் சிறந்த திரைப்படங்கள் அந்தந்த நாடுகளால் பரிந்துரை செய்யப்பட்டன. அவற்றில் Everywhere All at Once என்ற திரைப்படம் ஏழு விருதுகளை வென்றது. இந்தத் திரைப்படம் 11 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அவற்றில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த … Read more

பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று துவக்கம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. இந்த தேர்வை 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் நேற்று துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு வேதகிரீஸ்வரர் கோயிலில் கால்கோள் விழா

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி கால் கோல் விழா நேற்று நடந்தது. திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் பிரசித்திபெற்ற சிவ தலங்களில் ஒன்று. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் மிகவும் விமரிசையாக சித்திரை திருவிழா நடைபெறும். இந்தாண்டு விழாவை முன்னிட்டு கால் கோள் விழா எனப்படும் பந்தக்கால் நடும் விழா நேற்று தாழக்கோயில் வளாகத்தில் நடந்தது. அப்போது, சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு வேதமந்திரங்கள் மற்றும் மங்கல வாத்தியம் முழங்க … Read more

அதானி குழும முறைகேடு குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படவில்லை: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடெல்லி: அதானி குழும முறைகேடுகள் குறித்து விசாரணை அரசு சார்பில் ஆணையம் எதுவும் அமைக்கப்படவில்லை என  மக்களவையில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம், பங்குச் சந்தை மோசடிகள்,கார்ப்பரேட் முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாக, குற்றம் சாட்டியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டை அதானி நிறுவனம் மறுத்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது … Read more

9-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்.! தனியார் பள்ளி பஸ் கிளீனருக்கு 10 ஆண்டுகள் சிறை.!

சேலம் மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த தனியார் பள்ளி பேருந்து கிளீனருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் வீரகனூர் பகுதியை சேர்ந்தவர் தனியார் பள்ளி பேருந்து கிளீனர் அறிவழகன் (24). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வீட்டு முன்பு நின்று இருந்த 13 வயதுடைய 9ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் ஆத்தூர் … Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்..!!

புதுச்சேரி அரசு சார்பில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வர் ரங்கசாமி திட்டமிட்டிருந்தார். அந்த வகையில் பட்ஜெட் தொகையை ரூ.11,600 கோடி நிர்ணயித்து திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அதனால் மக்களுக்கு பயனுள்ள பல திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதையடுத்து நேற்று காலை மீண்டும் சட்டசபை கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் … Read more

நடுரோட்டில் கேலி செய்த ஆட்டோ ஓட்டுநர்களை தட்டி கேட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடூரத்தை பாருங்க..!!

கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவன் உயிரிழந்த நிலையில், தனது 9 வயது மகளுடன் தனிமையில் வசித்து வருகிறார். இவர் மார்த்தாண்டம் பகுதியில் ஒரு மசாஜ் சென்டர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வீட்டில் தனிமையில் இருப்பதால் மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதியவர் தனது மகளை காப்பகத்தில் சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் நடத்தி வரும் மசாஜ் சென்டருக்கு மேல்புறம் வழியாக செல்லும் போது அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் … Read more