அல்லாஹ் காது கேளாதவரா? கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா கேள்வியால் சர்ச்சை
அல்லாஹ் காது கேளாதவரா? கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா கேள்வியால் சர்ச்சை Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அல்லாஹ் காது கேளாதவரா? கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா கேள்வியால் சர்ச்சை Source link
ஹஜ் புனித பயணம் செல்ல விரும்பும் இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இந்தாண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் இஸ்லாமியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக அல்லது மும்பை இந்திய ஹஜ் குழுவின் ‘HCoI’ செயலி மூலமாக மார்ச் 10ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஹஜ் புனித … Read more
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு விபத்து அபாயம் நிலவுகிறது. மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் ராமகிருஷ்ணாபுரம் முதல் மடவார் வளாகம் வரை மிகுந்த போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. அதிக வளைவுகள், குறுகலான சாலை உள்ள இப்பகுதியில் வளைவுகள் மற்றும் சாலை சந்திப்பு பகுதியில் சாலையோரம் பிளக்ஸ் பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து அபாயம் … Read more
பெருங்காயத்தை விஞ்ஞான பெயரில் அசபோட்டிடா என கூறுவர். வயிற்று வலிகள் வாய்வு பிரச்சினைகளுக்கு நமது பெரியார்கள் பெருங்காயம் உணவோடு சேர்த்து கொள்ள கொள்வது வழக்கம். பெருங்காயம் சாப்பாட்டில் சேர்த்துகொள்ளுப்படும் பொழுது குடற் பிரச்சினைகள் ,வாய்வு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. இதனை ஜூஸ் வடிவில் எடுத்து கொண்டால் இன்னும் நன்மையே. அந்தவகையில் எப்போது பெருங்காயத் தண்ணீரை குடிக்க வேண்டும்?எவ்வாறு செய்யலாம்? என்பதை பார்ப்போம். (X96NLM) எப்படி செய்வது? பெருங்காய தண்ணீர் தயாரிக்க, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் … Read more
செங்கல்பட்டு: கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்.76, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாள் 14.6.2018ல் வெளியிடப்பட்டன. மேலும், இத்திட்டத்தின் கீழ் நிகழ்நிலை ஆன்லைனில் 14.6.2018 முதல் 13.9.2018 வரை 3 மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு … Read more
புதுடெல்லி: டெல்லி கலால் கொள்கை விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் மகள் கவிதாவின் முன்னாள் ஆடிட்டருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லி மதுபானக்கொள்கை விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி முடித்துள்ளது. மீண்டும் அவரிடம் 16ம் தேதி விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கவிதாவின் முன்னாள் ஆடிட்டர் புச்சிபாபு கொரண்டலாவை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் அவர் ஏற்கனவே சிபிஐயால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் … Read more
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, அதன் பிறகு ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி, என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். கடைசியாக தமிழில் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் நடித்திருந்தார் ஸ்ரேயா. திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் தயாராகி உள்ள கப்ஜா என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் ஸ்ரேயா. … Read more
மார்ச் 31க்குள் வணிகர்களின் உரிமங்களை புதுப்பிக்க வேண்டும்: காலக்கெடுவை அளிக்கும் சென்னை மாநகராட்சி Source link
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையின் நீர் மாசடைந்து விட்டதாகவும், அதனால், வண்டல் கலந்த மாசடைந்த நீர் வராக நதி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால், பொதுமக்கள் ஆற்று நீரை பயன்படுத்த வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய சோத்துப்பாறை அணையில் வளர்க்கப்பட்டு வரும் மீன்களை பிடிப்பதற்காக தண்ணீரைத் திறந்து விட்டு, செயற்கையாக குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டிய பாஜகவினர் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சோத்துப்பாறை அணை தண்ணீரை … Read more