"கனவுகள் நனவாகும் என்பதற்கு இதுவே சான்று!"- ஆஸ்கர் வென்ற முதல் ஆசியப்பெண் மிச்செல் இயோவின் மெசேஜ்

95வது ஆஸ்கர் விருது விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைப் பிரபல டிவி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். தீபிகா படுகோன், எமிலி பிளன்ட், சாமுவேல் எல். ஜாக்சன், டுவைன் ஜான்சன், மைக்கேல் பி. ஜோர்டன், ஜானெல்லே மோனே, ஸோ சல்டானா, ஜெனிஃபர் கான்னெல்லி, ரிஸ் அஹமட், மெலிசா மெக்கார்த்தி  உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டனர். ‘RRR’, ‘The Elephant Whisperers’ ஆகிய இரண்டு இந்தியப் … Read more

இரு யானை குட்டிகளையும் எங்ககிட்ட இருந்து பிரிச்சிட்டாங்க.. போட்டோவுக்கு எப்படி போஸ் கொடுப்பது ? ஆஸ்கர் விருதால் அம்பலமான உண்மை..!

ஆஸ்கர் விருது வென்ற the elephant whisperer என்ற ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி என இரு குட்டியானைகளை பாசமாய் வளர்த்த பாகனின் மனைவி பெள்ளிஅம்மாள் , கடந்த ஒன்றரை வருடமாக வனத்துறையினர் தன்னை யானை குட்டியிடம் நெருங்கவிடவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்… நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் வளர்ப்பு முகாம் ஆசியாவின் மிக பழமையான யானைகள் முகாம் ஆகும். இந்த முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பாராமரிக்கப்பட்டு வருகின்றன. தாயை … Read more

எஸ்சி, எஸ்டி மக்கள் மேம்பாட்டு நிதி செலவிடுவது கட்டாயமில்லை என்ற விதிமாற்றம் அநீதி: திருமாவளவன்

சென்னை: “நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு ஆண்டும் 22.5% நிதியை எஸ்.சி; எஸ்.டி மக்கள் வசிக்கும் பகுதிகளின் மேம்பாட்டுக்காக செலவிடவேண்டும் என்பது கட்டாயம் இல்லை என மாற்றப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த அநீதியை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு ஆண்டும் 22.5% நிதியைஎஸ்.சி; எஸ்.டி மக்கள் வசிக்கும் பகுதிகளின் மேம்பாட்டுக்காக செலவிடவேண்டும் … Read more

ஆப்ரிக்க நாடான காங்கோவில், கிராமத்திற்குள் புகுந்து போராளி குழுவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 பேர் உயிரிழப்பு..!

ஆப்ரிக்க நாடான காங்கோவில், கிராமம் ஒன்றுக்குள் புகுந்து போராளி குழுவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். கிரிண்டரா என்ற கிராமத்திற்கு நள்ளிரவு ஒரு மணியளவில் வந்த போராளி குழுவினர், வழியில் தென்பட்டவர்களை கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர். அங்கிருந்த கடைகளை சூறையாடியதுடன், மருத்துவமனை ஒன்றையும் தீயிட்டு கொளுத்திவிட்டு சென்றனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஏ.டி.எப். போராளி குழு இந்த வெறிச்செயலை அரங்கேற்றி உள்ளனர். கடந்த வாரம், அதே பகுதியில் உள்ள மற்றொரு கிராமத்தில் … Read more

சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவிலில் இரண்டாவது உறுப்பினர் கூட்டம்

சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில் ஒன்றியத்தின் இந்த வருடத்திற்கான இரண்டாவது உறுப்பினர் கூட்டம் நேற்றைய தினம் நடந்தது.  இந்து சைவத் திருக்கோவில்  சுவிஸில் நேற்று (12.03.2023) பிற்பகல் 2.30 மணியளவில் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வழிபாட்டின் பின்னதாக கலந்துரையாடல் மண்டபத்தில், 10 திருக்கோவில்களின் உறுப்பினர்களுடன், இந்து சைவத் திருக்கோவில் ஒன்றியத்தின் இந்த வருடத்திற்கான இரண்டாவது உறுப்பினர் கூட்டம் சிறப்புற நடந்தது.  அதில் இறைவணக்கம், அக வணக்கம் , ஆகியவற்றைத் தொடர்ந்து திரு. இராதாகிருஷ்ணன் அவர்களது தலைமையுரையுடன் ஆரம்பமாகிய கூட்டத்தில், … Read more

பரமத்திவேலூர் அருகே 2வது நாளாக இளம்பெண் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு: கொலையாளிகளை நெருங்கிவிட்டதாக போலீசார் தகவல்

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் கரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். விவசாயி. இவரது மனைவி நித்யா (27). இவர்கள் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர்.  நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் ஆடுகளை பக்கத்தில் உள்ள ஓடை பகுதிக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்ற நித்யா, இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. ஆனால், ஆடுகள் மட்டும் வீடு திரும்பின. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவேகானந்தன், நித்யாவை தேடி ஆடு மேய்க்கும் ஓடை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு முட்புதருக்குள் … Read more

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ஆலிஸ் கேப்ஸி 38 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்களும், மரிசான் 32 கேப் ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணி ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது பெங்களூரு அணி ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. 

மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் ஐஎஸ் ஆதரவாளர்கள் வீட்டில் ரெய்டு

புனே: மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ஐந்து இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய பிரதேச மாநிலம் சியோனியில் நான்கு இடங்களிலும், மகாராஷ்டிராவின் புனேவில் ஒரு இடத்திலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், ‘மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் ஐஎஸ்ஐஎஸ் (கேபி) ஆதரவாளர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் 5 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. புனேவை சேர்ந்த தல்ஹா கான் மற்றும் … Read more

"அவங்க உள்ளே வந்தால் தெய்வகுத்தமாகிடும்"- அமைச்சர் பி.மூர்த்தியின் சொந்த தொகுதியில் அவலம்!

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மந்திகுளம் என்ற கிராமத்தில் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என அம்மக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் பி.மூர்த்தியின் சொந்த தொகுதியான மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருவனூர் ஊராட்சி மந்திகுளம் கிராமத்தில், ஊர் பொதுமக்களுக்கு சொந்தமான பழமையான மந்தையம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் பல்வேறு சமூகத்தினர் வசித்துவரும் நிலையில், 100க்கும் மேற்பட்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினரும் வசித்துவருகின்றனர். ‘நிர்வாக குழுவில் இடம் … Read more

25 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'விடுதலை' பட டிரைலர்

வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி கதையின் நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உருவாகி வரும் படம் 'விடுதலை'. இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் யு டியுபில் வெளியிடப்பட்டது. இம்மாத இறுதியில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது அந்த டிரைலர் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இளையராஜா இசையமைத்து வெளிவந்த படங்களில் முதல் முறையாக ஒரு படத்தின் டிரைலர் 25 மில்லியன் பார்வைகளைக் கடப்பது இதுவே … Read more