ஜவான் பின்னணி இசை : அனிருத் வெளியிட்ட தகவல்

தமிழில் இந்தியன்-2, ஜெயிலர், லியோ, ஏகே 62 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைக்கும் அனிருத், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படம் மற்றும் ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கி வரும் ஜவான் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, பிரியாமணி, சஞ்சய் தத், விஜய் சேதுபதி, யோகி பாபு உட்பட பலர் நடிக்கிறார்கள். தமிழ், ஹிந்தியில் தயாராகியுள்ள இப்படம் ஜூன் 2ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த … Read more

சோழிங்கநல்லூரில் குடிநீர், பாதாள சாக்கடை வசதி வேண்டும்: பொதுமக்கள் போராட்டம்

சோழிங்கநல்லூரில் குடிநீர், பாதாள சாக்கடை வசதி வேண்டும்: பொதுமக்கள் போராட்டம் Source link

சேலம் காவல்துறையினருக்கு ஆர்.ஆர்.ஆர் வழிமுறை! 

சேலம் மாவட்ட காவல்துறையினர் தங்களின் பணியின்போது அனைவரிடமும் Respect, Recognition, Rest (மரியாதை, சிறப்பாக செயல்படும் போலீஸாரை அங்கீகரித்தல், காவலரின் உடல் நலத்துக்கான ஓய்வு) வழங்குதல் ஆர்ஆர்ஆர்-களை பின்பற்ற வேண்டும் என்று அம்மாவட்ட எஸ்பி. சிவகுமார் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் மரியாதைடனும் அன்புடனும் கண்டிப்புடனும் நடந்து காவல் பணி ஆற்ற வேண்டும். காவல் நிலையத்துக்கு மனு கொடுக்க வருவோரை காக்க வைக்காமல், உடனடியாக விசாரித்து, உரிய சட்ட நடவடிக்கைகள் … Read more

கை, கால் முறிந்தும் தேர்வு எழுத வந்த மாணவி!!

மதுரை மாவட்டம் ஓ.ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கை, கால்கள் முறிந்த நிலையிலும் தேர்வு எழுத வந்து அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார். ஓ.ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் உமாமகேஸ்வரி, அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 2 மாதங்களுக்கு முன்பு மாடியில் துணி எடுத்த போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். இதில் அவரது கை மற்றும் கால் எலும்புகள் உடைந்தன. இதையடுத்து மாணவிக்கு கை, கால்களில் கட்டு போட்டு … Read more

டிரைவர் ஹோட்டலுக்குச் சென்று வருவதற்குள் கன்டெய்னர் லாரி திருட்டு; `பலே' இளைஞரைக் கைதுசெய்த போலீஸ்

நாகப்பட்டினம், பிடாரங்கொண்டான், பொன் செய் தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (32). இவர் கன்டெய்னர் லாரி டிரைவராக இருக்கிறார். இவர் கடந்த 12.3.2023-ம் தேதி கன்டெய்னர் லாரியை ஓட்டிக்கொண்டு சென்னை துறைமுகத்துக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு வேலூருக்குப் புறப்பட்டார். மாதவரம் 200 அடி சாலை, சின்ன ரவுண்டானா அருகிலுள்ள ஹோட்டலில் சாப்பிடுவதற்காக விக்னேஷ் சென்றார். பின்னர் அவர் வெளியில் வந்து பார்த்தபோது கன்டெய்னர் லாரியைக் காணவில்லை. ராபர்ட் இது குறித்து அவர் மாதவரம் காவல் நிலையத்தில் … Read more

மூன்று பெயர்களுடன் 33 வருட இசைப்பயணம்.. மெலடிக்கு கிடைக்காத ஆஸ்கர்..! கொண்டாட்டப் பாடல் கொத்தி தூக்கியது..

எஸ்.எஸ். ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி ஆஸ்கர் விருது வென்றுள்ளார். வேறு வேறு பெயர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அறிமுகமானவரின் விருது வேட்டை குறித்து விவரிக்கின்றது இந்த செய்திதொகுப்பு.. 1990 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் அறிமுகமானாலும், 1991 ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அழகன் படம் மூலம் மரகதமணி என்ற பெயரில் தமிழில் அறிமுகமானவர் எம்.எம். கீரவாணி அழகன் படத்தில் சிறந்த இசைக்காக … Read more

காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் செல்லாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நன்னடத்தைப் பிரமாணத்தை மீறும் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் காவல் துறையினர், எந்தக் குற்றத்திலும் ஈடுபடமாட்டோம் என காவல் துறையினர் நன்னடத்தைப் பிரமாணம் பெறுவதுண்டு. இந்த நன்னடத்தைப் பிரமாணத்தை மீறுவோரை சிறையில் அடைக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு, கடந்த 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் அரசாணை … Read more

மகிந்தானந்தவிடம் மன்னிப்பு கோரிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்! வெளியான அறிக்கை

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மன்னிப்பு கோரியுள்ளது. கடந்த 10ஆம் திகதி இரவு வெளிநாடொன்றுக்கு பயணம் மேற்கொள்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பி அனுப்பப்பட்டமை தொடர்பிலே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் இருவரும் பணி இடைநீக்கம் அறிக்கையை வெளியிட்ட அந்த திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம், பெறப்பட்ட தகவலின்படி, நாடாளுமன்ற உறுப்பினரின் கடவுச்சீட்டின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் வேறொரு நபருடையது எனவும், நாடாளுமன்ற … Read more

நேபாள நாட்டின் அதிபராக ராம் சந்திரா பவுடல் பதவியேற்பு

நேபாள நாட்டின் அதிபராக ராம் சந்திரா பவுடல் பதவியேற்றார். காத்மாண்டுவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தற்காலிக தலைமை நீதிபதி ஹரி கிருஷ்ண கார்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திர பவுடல் 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 5 முறை அமைச்சராகவும், ஒரு முறை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார். Source link