ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்: மத்திய அரசு மறுப்பு| Legal recognition of same-sex marriage: Central government refuses

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது. கணவன், மனைவி, குழந்தைகள் என இருக்கும் இந்தியாவின் குடும்ப கட்டமைப்புக்கு இணையாக தன்பாலினத் திருமணங்களை பொருத்திப் பார்க்க முடியாது. தன்பாலினத் திருமணங்களை அங்கீகரிக்காததால், எந்த ஒரு … Read more

உடல் எடை குறைத்தது ஏன்?: வரலட்சுமி பதில்

“நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கொன்றால் பாவம்' திரைப்படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படம் தொடர்பான நேர்காணலின்போது, வரலட்சுமியிடம் உடல் எடை குறைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, 'உடல் என்பது என் உரிமை. நடிகை என்பதற்காக இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உடல் எடை அதிகமாகிக் கொண்டே போனதால், சில உடல்நலப் பிரச்னைகளையும் நான் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இப்போது நான் ஹைதராபாத்தில்தான் தங்கி இருக்கிறேன். படப்பிடிப்பு, வேறு ஏதும் முக்கிய விஷயங்கள் … Read more

ஒவ்வொரு தேர்தலின்போதும் அக்னிபரீட்சை தரப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையாளர்

பெங்களூரு, கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக சட்டசபைக்கான பதவி காலம் நடப்பு ஆண்டின் மே 24-ந்தேதி வரை உள்ளது. இந்த நிலையில், ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பொது கூட்டம், பேரணி என தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு உள்ளன. வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு, கர்நாடகாவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ராஜீவ் குமார் தனது குழுவினருடன் சேர்ந்து 3 … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகும் இந்திய பேட்ஸ்மேன்…? – ரசிகர்கள் கவலை…!

அகமதாபாத், ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்தியா சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரின் சதத்தின் உதவியுடன் இதுவரை 5 விக்கெட் … Read more

பாகிஸ்தான்: போலீஸ் சோதனை சாவடி மீது கொள்ளை கும்பல் தாக்குதல்; போலீசார் 2 பேர் கடத்தல்

சிந்த், பாகிஸ்தான் நாட்டின் துர்ரானி மெஹர் நகரில் கட்சா பகுதியில் கொள்ளை கும்பலின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இதனால், அவர்களை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் பயன்படுத்த கூடிய ஆயுதங்களை வாங்க கோரிக்கை விடப்பட்டது. இதற்காக ரூ.279 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய போலீசார் தரப்பில் ஒப்புதல் கோரப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில், சிந்த் போலீசாரின் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்ய சிந்த் பகுதிக்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், கொள்ளை கும்பலை சேர்ந்த 13 … Read more

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு; செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு; செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை Source link

“இந்தி பேச முடியாது…” – வைரலாகும் ஆட்டோ ஓட்டுநரின் பதில்!! VIDEO

ஹிந்தியில் பேச வேண்டும் என்று கூறியவருக்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பதிலடி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரில் நடைபெற்ற சம்பவம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஹிந்தி பேசும் சில இளம்பெண்கள் பெங்களூருவுக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் மாநில மொழியான கன்னடத்தில் பேசியுள்ளார். ஆனால் அப்பெண்கள் ஹிந்தியில் பேசுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர், நான் ஏன் ஹிந்தியில் பேசவேண்டும் என்று கேள்வி எழுப்பினார். … Read more

எச்சரிக்கை! நாளை +2 தேர்வில் காப்பி அடித்தால் கடும் தண்டனை!!

நாளை +2 பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் முறைகேட்டில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசு தேர்வுகள் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. பள்ளி மற்றும் தனித்தேர்வர்கள் என 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க தமிழகம் முழுவதும் 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்கள் தவறு செய்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை … Read more

“ஆர்கசம் அனுபவித்ததே இல்லை'' – காமத்துக்கு மரியாதை | S3 E 32

எனக்கு 28 வயதாகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் எனக்குத் திருமணமானது. பெண்களுக்கும் ஆர்கசம் கிடைக்கும் என்று என் தோழிகள் சொன்னார்கள். ஆனால், இதுவரை நான் அதை உணர்ந்ததே இல்லை. நான் என்ன செய்வது? – வாசகி ஒருவரின் கேள்வி இது.  இதற்குப் பதிலளிக்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.  “இவர்கள் எந்த முறையில் செக்ஸில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவில்லை. பெண்களுக்கு ஆர்கசம் வரவேண்டுமென்றால், அவர்களுக்கு செக்ஸில் நாட்டம் இருக்க வேண்டும். அதனால் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்கிற பாசிட்டிவ் எண்ணம் இருக்க வேண்டும். உடல் சோர்வு இல்லாமல் இருக்க வேண்டும்.  Dr. … Read more

நகை வியாபாரியை காரில் கடத்தி ரூ.2.5 கோடி பணம் மற்றும் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகை வியாபாரியை காரில் கடத்திச்சென்று 2 கோடியே 23 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சுமார் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  தங்க நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் முத்துப்பட்டணத்தைச்சேர்ந்த ரவிச்சந்திரன், தொழில் சம்பந்தமாக சென்னைக்குச்சென்று விட்டு, இன்று அதிகாலையில் காரைக்குடி கழனிவாசலுக்கு ஆம்னி பஸ்சில் வந்து இறங்கினார். அப்போது, இன்னோவா காரில் காக்கி பேன்ட், வெள்ளை சட்டை, கையில் வாக்கி … Read more