மாண்டியாவில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு.. பெங்களூரு – மைசூரு அதிவிரைவுச்சாலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு.!

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும் நின்று மலர்கள் தூவி பொதுமக்களும் பாஜகவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்கள் வரவேற்பை ஏற்கும் விதமாக பிரதமர் மோடி கார் படியில் நின்று மக்களை நோக்கி கைகளை அசைத்தவாறு நீண்ட தூரம் சென்றார். இடையிடையே தனது கார் மீது இருந்து மலர்களை எடுத்து பொதுமக்கள் மீது பிரதமர் தூவினார். 8,408 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பெங்களூரு-மைசூரு இடையேயான 118 கிலோமீட்டர் தூர … Read more

வெளிநாட்டுப் பெண்ணை 6 ஆண்டுகளாக மிரட்டி துஷிரயோகம் செய்துவந்த மும்பை சிஓஓ கைது

இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக போலந்து நாட்டைச் சேர்ந்த சக ஊழியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மும்பை நபர் கைது செய்யப்பட்டார். போலந்து நாட்டுப் பெண் போலந்து நாட்டவரான தனது சக ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மும்பை நபர், அப்பெண்ணுக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதாகவும், அப்பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை படம்பிடித்து அவரது உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் கசியவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மணீஷ் காந்தி, மும்பையின் புறநகர் … Read more

ஊட்டி தாவரவியல் பூங்கா பெரணி இல்லத்தை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில், பெரணி இல்லத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான தாவரங்கள், மலர் செடிகள், மரங்கள், பெரணி தாவரங்கள் மற்றும் கள்ளிச் செடிகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. இதனை காணவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள், ஆராய்ச்சி மாணவர்கள் வந்துச் செல்கின்றனர். இப்பூங்காவில் உலகின் பல பகுதிகளிலும் உள்ள பல்வேறு தாவரங்கள் உள்ள நிலையில், ஆராய்ச்சி … Read more

போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தனியார் அமைப்பின் நிர்வாகி ஹரிஷின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

சென்னை: போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தனியார் அமைப்பின் நிர்வாகி ஹரிஷின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஹரிஷின் தனியார் அமைப்பு இதுவரை 50 பேருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆடுதுறையில் உள்ள ஹரிஷின் வங்கி கணக்கை முடக்கி சென்னை போலீசார் பணப்பரிவர்த்தனை ஆய்வு செய்கின்றனர்.

தன்பாலினத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டம்

டெல்லி: தன்பாலினத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியுள்ளது. கணவன், மனைவி, குழந்தைகள் என இருக்கும் இந்தியாவின் குடும்ப கட்டமைப்புக்கு இணையாக, தன்பாலினத் திருமணங்களை பொருத்திப் பார்க்க முடியாது. தன்பாலினத் திருமணங்களை ங்கீகரிக்காததால், எந்த ஒரு அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

லியோ படப்பிடிப்பில் இணைந்த பாபு ஆண்டனி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது மீண்டும் காஷ்மீரில் அடுத்த கட்ட படப்பிடிப்பை துவங்கியுள்ளார்கள். இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விஜய் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சஞ்சய் தத், விஜய் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி இதை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது மலையாள வில்லன் … Read more

கரடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் மனிதன்; 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

கரடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் மனிதன்; 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்! Source link

அமெரிக்கா : வெள்ளை மாளிகை அருகே தீ விபத்து.!

அமெரிக்கா நாட்டின் தலைநகரான வாஷிங்டனில் வெள்ளை மாளிகை உள்ளது. அதன் அருகே ஐசன்ஹோவர் நிர்வாக அலுவலகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அலுவலகத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது.  இந்த ஒலியைக் கேட்டு அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பலமணி நேரம் போராடி பிறகுத் … Read more

உங்கள் பணம் எப்போது பாதியாக குறையும்… தெரியுமா? கணக்கிடும் வழிமுறைகள் இதுதான்!

நேற்றைய ஒரு லட்சம் ரூபாயின் மதிப்பும் இன்றைய ஒரு லட்சம் ரூபாயின் மதிப்பும் நாளைய ஒரு லட்சம் ரூபாயின் மதிப்பும் வேறு வேறு என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்தானே? பணத்தின் மதிப்பை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது பணவீக்க விகிதம் (Inflation)  ஆகும். பணம் 100 ஆண்டுகளுக்கு முன் `பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்’ சொன்ன பண ரகசியம்… | பர்சனல் ஃபைனான்ஸ் – 7 முதலீடு லாபத்தை விழுங்கும் பணவீக்கம்..! இந்தியாவில் கடந்த 35 ஆண்டுகளில் பணவீக்கம்  ஆண்டுக்கு … Read more