தமிழகத்தில் கூடுதலாக உள்ள 37 சுங்கச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும்: அன்புமணி
விழுப்புரம்: திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கான தமிழ் பெயர்கள் கொண்ட பதாகைகள் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே. மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், வன்னியர் சங்கத் தலைவர் புதா அருள்மொழி, மாநில பொருளாளர் திலக பாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றது. … Read more