சீசன் முடிந்ததால் வெறிச்: கோடியக்கரையில் கடல் சீற்றம்.! மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யம்: கோடியக்கரையில் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சீசனும் முடிந்ததால் கோடியக்கரை வெறிச்சோடியது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடித்து வந்தனர். நாள்தோறும் பிடிக்கப்படும் மீன்வகைகளான காலா, ஷீலா, வாவல், இறால், நண்டு வகைகள் டன் கணக்கில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் … Read more

Soori – எனக்குதான் இளையராஜா முதல்முறையாக அப்படி செய்தார் – சூரி பெருமிதம்

சென்னை: Soori About Ilayaraja (இளையரஜா குறித்து சூரி) இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவில் தனக்குதான் முதலில் இசையமைத்தார் என நடிகர் சூரி பெருமிதம் தெரிவித்துள்ளார். குன்றத்தூர் அருகே உள்ள சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் தக்‌ஷசிலா எனும் தலைப்பில் தொழில்நுட்பம் மற்றும் பண்பாடு சார்ந்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய சூரி இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, இளையராஜா தனது புது … Read more

'பீகாரில் விரைவில் நிதீஷ் குமாரின் ஆட்சி கவிழும்' – அமித்ஷா சூளுரை

பாட்னா, பீகார் மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, அங்கு நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மீண்டும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கூறினார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பீகார் முழுவதும் தாமரை மலரப்போவதாக தெரிவித்த அவர், அதன் பிறகு பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி கவிழும் என்று சூளுரைத்தார். மேலும் நிதீஷ் குமார் … Read more

சாஹல் அபார பந்து வீச்சு…! ஐதராபாத்தை பந்தாடிய ராஜஸ்தான் அபார வெற்றி…!

ஐதராபாத், ஐபிஎல் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் யயஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடியில் மிரட்டிய இந்த இணையால் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. வெறும் பவுண்டரி, சிக்சர்களில் மட்டுமே மிரட்டிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு … Read more

ஈரானில் ஹிஜாப் அணியாமல் கடைக்கு வந்த தாய், மகள் மீது தயிரை ஊற்றிய நபர் – பரபரப்பு வீடியோ

டெஹ்ரான், ஈரான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பாக கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி மாஷா அமினி(வயது 22) என்ற இளம்பெண்ணை போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஈரான் அரசு … Read more

பீகாரில் 2025-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் கலவரம் செய்தவர்கள் தலைகீழாக தொங்க விடப்படுவார்கள்; அமித் ஷா

பீகாரில் 2025-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் கலவரம் செய்தவர்கள் தலைகீழாக தொங்க விடப்படுவார்கள்; அமித் ஷா Source link

CSK Practice Session: `சேப்பாக்கம் போகணும்; டைம் ஆச்சு' – விரைந்த தோனி; சிக்சர்களாக பறக்கவிட்ட துபே!

ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திங்கள் கிழமை லக்னோ அணியை சேப்பாக்கத்தில் வைத்து எதிர்கொள்ளவிருக்கிறது. இப்போட்டிக்காக சென்னை அணி ஏற்கெனவே சேப்பாக்கம் வந்து சேர்ந்து விட்டது. இந்நிலையில் போட்டியை முன்னிட்டு சென்னை அணியின் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வலைப்பயிற்சியில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே… Dhoni சென்னை அணியின் வலைப்பயிற்சி ஞாயிறன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த பயிற்சி செஷனுக்கு முன்பாக தோனி இன்னொரு … Read more

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம்..!

மதுரை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், கண், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் மதுரை, நெல்லையில் உள்ள மருத்துவமனைகளுக்கு தானமாக அனுப்பிவைக்கப்பட்டன. மதுரை சமயநல்லூரை சேர்ந்த கார்த்திகா என்பவர் தனது இரண்டு மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதியன்று வேலை பார்க்கும் இடத்திற்கு, மகனுடன் இருசக்கர வாகனத்தில் கார்த்திகா சென்ற போது தேனூர் பேருந்து நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை … Read more

தமிழகம், புதுச்சேரியில் போலி நகை அடமானம் – பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் பணிநீக்கம்

புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரியில் போலி நகை அடமானம் வைத்து பல கோடி மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெரோமை பணி நீக்கம் செய்து காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் ராஜாத்தி நகரைச் சேர்ந்த கைலாஷ் என்பவர், பெரமசாமிப் பிள்ளை வீதி நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் போலி நகைகளை விற்க முயன்ற சம்பவம் தொடர்பாக காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகையை விற்க வந்தோரை … Read more

கர்ப்பமாக இருக்கிறாரா மணிமேகலை? அவரே வெளியிட்ட அசத்தலான பதிவு

மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா எனக்கேட்ட கேள்விக்கு அவரே ஒரு சிறப்பான பதிவைக் கொடுத்திருக்கிறார். மணிமேகலை பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது. இதனால் முதலாம், இரண்டாம், மூன்றாம் சீசன் என கடந்து தற்போது நான்காவது சீசன் வரை வந்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில், கோமாளியாக கலக்கிவருபவர் மணிமேகலை, விதவிதமாக கெட்டப் போட்டு அனைவரையும் கவர்ந்தவர். இவ்வாறு எல்லா மக்களாலும் விரும்பப்பட்டவர் திடீரென குக் வித் கோமாளி … Read more