சீசன் முடிந்ததால் வெறிச்: கோடியக்கரையில் கடல் சீற்றம்.! மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
வேதாரண்யம்: கோடியக்கரையில் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சீசனும் முடிந்ததால் கோடியக்கரை வெறிச்சோடியது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடித்து வந்தனர். நாள்தோறும் பிடிக்கப்படும் மீன்வகைகளான காலா, ஷீலா, வாவல், இறால், நண்டு வகைகள் டன் கணக்கில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் … Read more