விஷத்தன்மை கொண்ட பஃபர் மீனை சமைத்து சாப்பிட்ட 83 வயது பெண் பலி..!

மலேசியாவில் விஷத்தன்மை கொண்ட பஃபர் மீனை சமைத்து சாப்பிட்ட 83 வயது பெண் உயிரிழந்த நிலையில், அவரின் கணவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள உடலை பலமடங்கு பெரிதாக்கிக் கொள்ளும் பஃபர் மீன் அதிக விஷத்தன்மை உடையது என்பதால் பெரும்பாலும் உணவாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இந்நிலையில், வழக்கமாக மீன் வாங்கும் கடையில் இந்த மீனை வாங்கி சமைத்து மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவில் … Read more

அம்பானி கட்டிய கலை மண்டபத்தில் நடிக்க வேண்டும்., ரஜினியின் வைரலாகும் ட்வீட்!!

நடிகர் ரஜினி இந்திய திரையுலகின் முன்னணியில் உள்ள ஒரு நடிகர் ஆவார். இவர் பல படங்களில் நடித்து வருகின்றார் என்பது யாரும் அறிந்ததே. இருப்பினும் தனது மகளின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் சிறப்பான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவ்வாறு கலக்கி வரும் நடிகர் ரஜினி சமீபத்தில் அம்பானியின் மனைவி நிதா அம்பானியின் கலாச்சார மைய கட்டிட திறப்பு விழாவில் கலந்துக் கொண்டுள்ளார். இதன்போது தான் நடிகர் ரஜினி வாழ்த்துக் கூறி பதிவொன்றை … Read more

ஏழாயிரம்பண்ணையில் உள்ள பேருந்து நிலையத்தை முழுமையாக விரிவாக்கம் செய்ய வேண்டும்: பயணிகள் கோரிக்கை

ஏழாயிரம்பண்ணை: ஏழாயிரம்பண்ணை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் டூவீலர்களை நிறுத்திச்செல்வதால் இடவசதியின்றி பயணிகள் அவதிப்படுகின்றனர். மேலும், பேருந்து நிலையத்தை அடிப்படை வசதிகளுடன் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூரில் இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளது ஏழாயிரம்பண்ணை. இந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சாத்தூர் மற்றும் தாலுகா தலைநகரான வெம்பக்கோட்டையில் இருந்து இப்பகுதி வழியாக கோவில்பட்டி, ராஜபாளையம், சங்கரன்கோவில் உள்ளிட்ட … Read more

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 204 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 204 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்தது. ஐதராபாத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் 54, ஜோஸ் பட்லர் 54, சஞ்சு சாம்சன் 55, ஹெட்மயர் 22 ரன்கள் எடுத்தனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் நடராஜன், ஃபரூக் தலா 2 விக்கெட், உம்ரான் மாலிக் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Shreya : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்… கூட்டத்தில் அத்துமீறிய ரசிகர்!

திருப்பதி : நடிகை ஸ்ரேயா தனது தாயாருன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ரஜினி, விஜய், தனுஷ் என பலருடனும் நடித்த ஸ்ரேயா தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பல திரைப்படங்களில் முன்னணியாக நடித்தப்பிறகும், பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது கிடைத்த வேடத்தில் நடித்து வருகிறார். நடிகை ஸ்ரேயா சரண் தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் … Read more

மே.வங்காளம், பீகார் வன்முறை: பிரதமர் மோடி ஏன் அமைதியாக உள்ளார்? – கபில் சிபல் கேள்வி

டெல்லி, வடமாநிலங்களில் இந்து மத பண்டிகையான ராம நவமி கடந்த 30-ம் தேதி கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பீகார், மேற்குவங்காளம் மாநிலங்களில் ராம நவமி பண்டிகையின் போது சிலர் ஊர்வலமாக சென்றனர். அப்போது, ஒரு சில பகுதிகளில் மத ரீதியிலான வன்முறை வெடித்தது. இந்து – இஸ்லாமிய மதத்தினர் இடையே இந்த மோதல் வெடித்தது. மேற்குவங்காளத்தின் கவுரா மாவட்டம் ஷிப்பூர், காசிபரா பகுதிகளிலும், பீகாரின் சசாராம், பீகார் ஷெரிப் பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது … Read more

சுரேஷ் ரெய்னா மாமா குடும்பம் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு கொலை

முசாபர்நகர், இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2020-ம் ஆண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வந்து உள்ளார். இதனை தொடர்ந்து, அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சக வீரர்களுடன் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு இறுதியில் புறப்பட்டார். இந்நிலையில், பஞ்சாப்பின் பதன்கோட் மாவட்டத்தில் தரியல் கிராமத்தில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் … Read more

இத்தாலியில் ஆங்கிலத்தை பயன்படுத்த தடை?

ரோம், அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் இத்தாலிய மொழிக்கு பதிலாக வெளிநாட்டு சொற்களை, குறிப்பாக ஆங்கிலத்தை பயன்படுத்தும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் மசோதாவை அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கட்சி நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளது. “இத்தாலி நாட்டு மக்கள் தங்கள் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்பின் போது ஆங்கிலம் அல்லது வேறு எந்த வெளிநாட்டு மொழியையும் பயன்படுத்தினால், அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் அவர்கள் 100,000 யூரோ (சுமார் 90 லட்சம் ரூபாய்) வரை அபராதம் செலுத்த வேண்டும்” என்று … Read more

விண்வெளியில் தம்பதிகள் உடலுறவு வைத்துக்கொள்ள இத்தனை கோடியா?

Space Romance: ஏழு கடல் கடந்து காதலனையோ காதலியையோ சந்திக்கும் காலம் இப்போது கடந்துவிட்டது. இப்போது காதல், ரொமான்ஸ் மற்றும் உடலுறவுக்கான வாய்ப்பும் விண்வெளியில் சாத்தியமாகும் என சொன்னால் நம்ப முடிகிறதா. இது ஏதோ, ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் கதையல்ல, உண்மைதான். நீங்கள் விண்வெளியில் உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்ய விரும்பினால், நாசாவின் இந்த திட்டத்தைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.  இதுவரை எந்த மனிதனும் விண்வெளியில் காதல் செய்யவில்லை. ஆனால் இப்போது அது சாத்தியப்படும். புதிய … Read more