லண்டனில், ஓட்டுநரில்லா தானியங்கி காரில் பில் கேட்ஸ் பயணம்..!

உலகப் பெருங் கோடீஸ்வரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ், லண்டனில், ஓட்டுநரில்லா தானியங்கி காரில் பயணம் செய்தார். வெய்வ்  என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுவரும் மாதிரி தானியங்கி காரில், பில் கேட்ஸும், வெய்வ் நிறுவன சி.இ.ஓ-வும் சேர்ந்து பயணித்தனர். வாகன போக்குவரத்தும், கூட்ட நெரிசலும் நிறைந்த லண்டன் மாநகர வீதிகள் வழியாக சென்ற தானியங்கி காரை, பெண் ஒட்டுநர் ஒருவர் அடிக்கடி ஸ்டீயரிங்கை அட்ஜஸ்ட் செய்துகொண்டிருந்தார். பெரும்பாலும் தானியங்கி கார்கள், அவற்றின் memory-ல் feed செய்யப்பட்டுள்ள பாதைகள் வழியாக … Read more

ஆப்பிரிக்காவில் காட்டுத்தீ போல் பரவும் கொடிய வைரஸ்! அமெரிக்க சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஆப்பிரிக்காவில் காட்டுத்தீ போல் பரவிவரும் கொடிய மார்பர்க் (Marburg) வைரஸ் குறித்து அமெரிக்க சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மார்பர்க் வைரஸ்-கிடைக் எச்சரிக்கை எபோலா போன்ற கொடிய தொற்றுநோயை ஏற்படுத்தும் மார்பர்க் வைரஸ் ஆப்பிரிக்காவில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இப்போது அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) கினியா மற்றும் தான்சானியா செல்லும் அனைத்து பயணிகளும் மார்பர்க் வைரஸால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும், வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதார … Read more

4684 கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது… செயல் அலுவலர்களை நியமித்தது தமிழக அரசு

2018 ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 4684 முதல் நிலை கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இந்த சங்கங்களை நிர்வகிக்க செயல் அலுவலர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. அதிகப்பட்சம் ஆறு மாத காலம் பதவியில் இருக்கும் இந்த செயல் ஆட்சியர்கள் கூட்டுறவு சங்க தேர்தலை அதற்குள் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து இறந்து போன வாக்காளர்கள் பெயர்களை நீக்கி புதிதாக தேர்தல் நடத்தவேண்டும் என்று … Read more

அதிமுக ஆட்சி அமைய அயராது உழைப்பேன், ஆட்சி அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை.! எடப்பாடி பழனிசாமி பேச்சு

விழுப்புரம்: மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அயராது உழைப்பேன், அதிமுக ஆட்சி அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி, சொந்த ஊரான சேலத்திற்கு செல்லும் வழியில் விழுப்புரத்தில் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற நான், கட்சியை நல்லமுறையில் வழிநடத்தி மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அயராது உழைப்பேன் என்று கூறினார். … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கரூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை,தஞ்சை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.   

ஒன்றிய பாஜக அரசின் கடந்த 4 ஆண்டில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு 505% அதிகரிப்பு: 9 ஆண்டுகளில் ரெய்டு எண்ணிக்கை 2,555% ஆக உயர்வு

புதுடெல்லி: ஒன்றிய பாஜக அரசின் ஒன்பது ஆண்டுகளில் அமலாக்கத்துறை வழக்குபதிவு 505% அதிகரித்துள்ள நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் ரெய்டுகளின் எண்ணிக்கை 2,555 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசின் கீழ் தன்னாட்சி விசாரணை அமைப்பாக செயல்படும் அமலாக்கத்துறை, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், பெமா மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம், தப்பியோடிய குற்றவாளிகள் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமலாக்க … Read more

காதலியுடன் சேர்ந்து செய்யக்கூடாத வேலை.. பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட எஸ்ஐ!

Tamilnadu oi-Velmurugan P காரைக்கால்: காரைக்கால் போலி நகை அடமானம் வைத்து மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெரோம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் மறறும் புதுச்சேரியில் தங்க முலாம் பூசிய செம்புக்கம்பிகளால் நகைகளை உருவாக்கி, வங்கிக ள் மற்றும் அடகுக்கடைகளில் அடகு வைத்து கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோசடியில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் ஜேம்ஸ்பாண்ட் உள்பட 8 … Read more

Actress Ramya : தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்.. சூர்யா பட நடிகை சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை : சூர்யா பட நடிகை ரம்யா மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அர்ஜூன்,சூர்யா,தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து நட்சத்திர நடிகை என பெயர் எடுத்த ரம்யா சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். கர்நாடகா சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், நடிகை ரம்யா மண்டியா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் … Read more

அதிர்ச்சி ரிப்போர்ட்! இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும்!!

இந்த ஆண்டு கோடை காலத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. மே மாதம் எப்படி தாக்குப்பிடிக்கப்போகிறோம் என்று மக்கள் புலம்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டு இயல்பை விட வெயிலில் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் … Read more