விவசாயிகள் மனம் வைத்தால் போதும்… 242 கோடி மரங்கள் நடலாம் – காவேரி கூக்குரல் இயக்கம்!
காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததார்கள் சங்கம் (சிபாகா) சார்பில் ‘பசுமை தொண்டாமுத்துர்’ திட்டத்தின்கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியின் நிறைவு விழா கோவையில் இன்று (ஏப். 2) நடைபெற்றது. மகத்தான காரியம் போத்தனூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், ஒரு லட்சமாவது மரக்கன்றை நட்டு வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,”சத்குரு செய்வது ஒரு மகத்தான காரியம். அதில் சிபாகாவும் … Read more