Viduthalai:விடுதலையில் நிர்வாண காட்சியில் நடிக்க தயக்கமோ, பயமோ இல்ல, ஏன்னா..: தென்றல்

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த விடுதலை படம் மார்ச் 31ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. படம் பார்த்த அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தளபதி விஜய் படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து ஆடிய சூரி இன்று ஹீரோவாகிவிட்டார். சூரியின் நடிப்பை பார்த்து மிரண்டு போய்விட்டோம். சூரிக்கு இனி நல்ல எதிர்காலம் இருக்கிறது. அதே சமயம் இனி நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று சூரி … Read more

45 வருடத்தில் இளையராஜா முதல் முதலாக இதனை செய்தார்! சூரி பெருமிதம்!

குன்றத்தூர் அருகே உள்ள சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் தக்‌ஷசிலா எனும் தலைப்பில் தொழில்நுட்பம் மற்றும் பண்பாடு சார்ந்த கருத்தரங்கு நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூரி உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி,  இளையராஜா தனது புது ஸ்டியோவில் முதன் முதலில் தான் நடித்த விடுதலை படத்தின் பாடலுக்கு  இசையமைத்ததாக பெருமிதம் தெரிவித்தார்.  அது மட்டுமல்லாமல் இசைஞானி இளையராஜா தனது 45 ஆண்டு கால இசைப் பயணத்தில் … Read more

சட்ட விதிகளுக்குப் புறம்பாக ஒருவர் கூட சிறையில் இருக்கக் கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்ட விதிகளுக்குப் புறம்பாக ஒருவர் கூட சிறையில் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதிகள் சிறையில் அடைக்கப்படும் காலம் தொடர்பான மனுவை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு  விசாரித்தது. ஒரு வழக்கில் மாஜிஸ்திரேட் உத்தரவிட்ட நாளில் இருந்து 60 அல்லது 90 நாட்களுக்கு ரிமாண்ட் காலம் கணக்கிடப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். குற்றத்தடுப்பு, பாதுகாப்பைப் பராமரித்தல் மாநில அரசுகளின் பொறுப்பு என்றாலும், சட்ட விதிகளை மீறி தனி நபர் எவரும் சிறையில் … Read more

கொல்லப்பட்ட 262 உக்ரைனிய விளையாட்டு வீரர்கள்: ரஷ்யாவின் அட்டூழியத்தால் கொந்தளிக்கும் அமைச்சர்

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் இதுவரை 262 உக்ரைனிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக களமிறங்கிய விளையாட்டு வீரர்கள் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான இராணுவ தாக்குதல் ஓராண்டை கடந்து நடைபெற்று வருகிறது. போர் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் ரஷ்ய படைகளை எதிர்த்து ஆண்கள், பெண்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் ஆயுதங்களை கையில் எடுத்து போராடி வருகின்றனர். … Read more

வேளாங்கண்ணியில் தொடங்கியது குருத்தோலை பவனி விழா

வேளாங்கண்ணி: உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக  குருத்தோலை பவனி விழா தொடங்கியது. கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தினர் ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது. இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை குருத்து ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் இரண்டாம் தேதியான இன்று அனைத்து தேவாலயங்களிலும் குருத்து ஞாயிறு திருநாள் குருத்தோலை பவனியாக நடைபெற உள்ளது. … Read more

மதுரையில் கைதிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் புதூர் காவல் நிலைய தலைமை காவலர் பணியிடை நீக்கம்

மதுரை: மதுரையில் கைதிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் புதூர் காவல் நிலைய தலைமை காவலர் சுரேஷ், காவலர் அய்யனார் பணியிடைநீக்கம் செய்துள்ளனர். சிறையிலிருந்து நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர், போலீஸ் முன்பு செல்போனில் பேசிய வீடியோ வெளியானது. சமூக வலைதளங்களில் வேகமாக வீடியோ பரவிய நிலையில் தலைமை காவலர், காவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

28 வருட இடைவெளிக்குப் பிறகு 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற நாள் இன்று..!

மும்பை: கடந்த 2011-ல் இதே நாளில் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நாள் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கிய நாளாகும். இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக இந்தியா ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் ஆனது. ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரும் மறக்க முடியாத நாளாகவும் அமைந்தது. 12 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை கொஞ்சம் நினைவு செய்வோம். உலகக்கோப்பை இறுதிப் போட்டி … Read more

நடுவானில் பற்றிய தீ..! பட்டுனு எரிந்த ஏர் பலூன்! பயணிகள் எடுத்த விபரீத முடிவு! பதற வைக்கும் சம்பவம்

International oi-Vigneshkumar மெக்சிகோ: உலகெங்கும் ஹாட் ஏர் பலூன் என்பது இப்போது ஒரு பொழுதுபோக்காக மாறி வருகிறது. இருப்பினும், உரியப் பாதுகாப்பு இல்லையென்றால் இதில் மோசமான விபத்துகள் ஏற்படும். அப்படியொரு சம்பவம்தான் இப்போது நடந்துள்ளது. வானத்தில் பறக்க வேண்டும் என்பது இங்கே பலரது கனவாகவே இருக்கும். இதன் காரணமாகவே விமானங்களில் பயணிக்க வேண்டும் என்பது பலரது கனவாகவும் ஆசையாகவும் இருக்கும். அதேபோல விமானங்களைத் தவிர்த்து ஹாட் ஏர் பலூன் போன்றவை மூலம் வானத்தின் மேலே பறந்தபடியே நமது … Read more

மனைவியாக நடிக்க வந்த பெண் புகார் நிஜ மனைவியாக்க நினைத்த இளைஞர் ஓட்டம்| The woman who came to act as a wife complains about the youth who wanted to become a real wife

மும்பை, ஐந்தாயிரம் ரூபாய்க்காக ஐந்து நாட்களுக்கு மட்டும் மனைவியாக நடிக்க வந்த பெண்ணை, நிரந்தரமாக மனைவியாக்க முயன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த, 21 வயது பெண், ‘டிவி’ தொடர்களில் சிறிய வேடங்களில் நடித்து வருகிறார். இவரது தோழி ஆயிஷா. திருமணம் இவரது கணவர் கரண், சமீபத்தில் அந்த பெண்ணிடம், ‘என் நண்பரின் மனைவியாக, அவரது குடும்பத்தினர் முன் ஐந்து நாள் மட்டும் நடிக்க வேண்டும். இதற்கு, 5,000 ரூபாய் வாங்கித் தருகிறேன்’ … Read more