போதைப்பொருட்களை பயன்படுத்திய இளவரசர் ஹரிக்கு எப்படி அனுமதி? பதிலளிக்க வேண்டி அமெரிக்கக் குழு தாக்கல்

பிரித்தானிய இளவரசர் ஹரி போதைப்பொருட்களை பயன்படுத்திய நிலையில், அவர் எப்படி அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டார் என்பதை தெளிவு படுத்த வேண்டும் என அமெரிக்க விசா தொடர்பில் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க சட்டம் அமெரிக்க சட்டத்தின்படி, அங்கு வசிக்க வருபவர்கள் அல்லது பணியாற்ற வருபவர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது, ”போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்தவரா அல்லது அதற்கு அடிமையாகி இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என பதிலளிக்க விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.   இந்த நிலையில் இளவரசர் ஹரி, போதைப்பொருள் … Read more

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் ராகுல்

சூரத்: பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் தமக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்கிறார். பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம். 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபப்ட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. … Read more

பாபநாசம் அணை வறண்டதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது: குடிநீர் தேவைக்கு மட்டும் 200 கன அடி நீர் திறப்பு

நெல்லை: பாபநாசம் அணை வறண்டதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. குடிநீர் தேவையை சமாளிக்க இரு அணைகளில் இருந்தும் தலா 100 கன அடி வீதம் 200 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி  மாவட்டங்கள் விவசாயம் சார்ந்த மாவட்டங்களாகும். பாபநாசம் அணை தான் இந்த 3 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும்,  அக்டோபர், நவம்பர், டிசம்பர் … Read more

தூத்துகுடியில் ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழந்த தம்பியை வெட்டிக் கொன்றான் அண்ணன்

தூத்துகுடி: தூத்துகுடியில் ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழந்த தம்பியை அண்ணன் வெட்டிக் கொன்றான். தன்னிடம் இருந்த பல லட்ச ரூபாய் பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததுடன் அண்ணன் முத்துராஜிடம் ரூ.3 லட்சம் கடன் பெற்று அதையும் இழந்துள்ளார். ஆன்லைன் ரம்மியால் நடந்த கொலை தூத்துக்குடி பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் வன்முறை.! ஒருவர் உயிரிழப்பு, தொடர்ச்சியாக 80 பேர் கைது: கூடுதல் துணை ராணுவப் படைகளை அனுப்புகிறது ஒன்றிய அரசு

பாட்னா: நாடு முழுவதும் ராமநவமி கொண்டாட்டங்கள் கடந்த 30-ந்தேதி நடந்தன. இதன் ஒரு பகுதியாக பீகாரிலும் பல்வேறு நகரங்களில் சாமி சிலைகள் ஊர்வலம், சிலை கரைப்பு உள்ளிட்டவை நடந்தன. இதனை முன்னிட்டு, நாலந்தா மற்றும் சசராம் ஆகிய மாவட்டங்களில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், வன்முறை பரவியது. 8 பேர் காயமடைந்தனர். 3 பேருக்கு துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து நாலந்தா மாவட்டத்தின் பீஹார்ஷெரீப் மற்றும் ரோத்தாஸ் மாவட்டத்தின் சசராம் நகர … Read more

ராகுல் காந்திக்கு ஏப்ரல் 3 முக்கியமான நாள்.. மார்ச் 23 முதல் ஏப்ரல் 3 வரை.. நடப்பது என்ன?

India oi-Velmurugan P அஹமதாபாத்: சூரத் நீதிமன்றம் பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனை காரணமாக வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் செசன்ஸ் கோர்டில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த … Read more

அமெரிக்காவில் சூறாவளி 26 பேர் பலி; பலர் படுகாயம்| 26 killed in hurricane in America; Many were seriously injured

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் தெற்கு பகுதியான அர்கான்சஸ், இலினாய்ஸ் மாகாணங்களில் கடும் சூறாவளி காற்று வீசியதில் 26 பேர் பலியாகினர்; ஏராளமானோர் காயமடைந்தனர். அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தின் லிட்டில் ராக் பகுதியை நேற்று முன்தினம் பலத்த சூறாவளி தாக்கியது. வீசிய சூறைக்காற்றில், சாலையோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன; ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொது மக்களின் இயல்பு … Read more

Ponniyin selvan 2 release date : 10 மில்லியன் வியூசை நெருங்கிய பொன்னியின் செல்வன் ட்ரெயிலர்!

சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பொன்னியின் செல்வன் 2 … Read more

ஐ.பி.எல் ரசிகர்களை அள்ளும் சென்னை மெட்ரோ: பெரிய திரைகளில் கிரிக்கெட், இலவச பயணம் அறிவிப்பு

ஐ.பி.எல் ரசிகர்களை அள்ளும் சென்னை மெட்ரோ: பெரிய திரைகளில் கிரிக்கெட், இலவச பயணம் அறிவிப்பு Source link

அதிரடி காட்டும் கொரோனா பரவல்.. நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் தமிழக அரசு..!!

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோன பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை மட்டும் இந்தியா முழுவதும் 3016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இந்தியாவில் 3094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. நேற்று 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி … Read more