அதிமுக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றமைக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றமைக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றிருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். என் உழைப்புக்கும் நேர்மைக்கும் கிடைத்த அங்கீகாரமே பொதுச்செயலாளர் பதவி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்னியக்க ஏவுகணை சோதனை வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு

இஸ்ரோ: மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்னியக்க ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.  விண்ணில் அனுப்பும் ராக்கெட்டை பூமியில் தரையிறக்கி மீண்டும் பயன்படுத்தும் திட்டம். திட்டமிட்டபடி ஏவுகணை தானாகவே பூமியில் தரையிறங்கியதாக இஸ்ரோ அறிவிப்பு. மறு பயன்பாட்டு ஏவுகணை திட்டத்தில் இஸ்ரோ எட்டிய முக்கிய மைல்கல் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவதூறு வழக்கு: 2 ஆண்டு ஜெயில் தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு!

International oi-Mathivanan Maran சூரத்: பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் தமக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்கிறார். பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம். 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபப்ட்டதால் ராகுல் காந்தியின் … Read more

10 மாத சிறைவாசத்திற்கு பின் நவ்ஜோத் சிங் சித்து விடுதலை| Navjot Singh Sidhu released after 10 months in prison

சண்டிகர், கொலை வழக்கில், ஓராண்டு சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, 10 மாத சிறைவாசத்திற்குப் பின் நேற்று விடுதலை ஆனார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, 1988-ல் கொலை வழக்கில் சிக்கினார். சாலையில் காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், குர்ணாம் சிங் என்பவரை அவர் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த குர்ணாம் … Read more

நவராத்திரி, வேல், காபி வித் காதல் – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 2) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…சன் டிவிகாலை 09:30 – சுந்தரபாண்டியன்மதியம் 03:00 – ரோமியோ ஜுலியட்மாலை 06:30 – … Read more

Kiran: திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கிரண்.. தீயாக பரவும் பிக்ஸ்.. எப்படி இருக்காரு பாருங்க!

சென்னை: இன்ஸ்டாகிராமில் செம ஹாட்டாக பிகினி உடைகளை அணிந்து கொண்டு வீடியோக்களை பதிவிட்டு வரும் நடிகை கிரண் அப்படியே டோட்டலாக சேஞ்ச் ஓவராகி திருப்பதியில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளன. சமீப காலமாக நடிகைகள் பலரும் திருப்பதிக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை கிரணும் திருப்பதிக்கு விசிட் அடித்துள்ளார். திருப்பதியில் சுடிதார் அணிந்து கொண்டு செம ஹோம்லியாக நடிகை கிரண் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். … Read more

உலக அமைதியை வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற மாரத்தான்:ஒட்டுமொத்த நிகழ்வை ஒருங்கிணைத்த பெண்கள்

உலக அமைதியை வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற மாரத்தான்:ஒட்டுமொத்த நிகழ்வை ஒருங்கிணைத்த பெண்கள் Source link

இரு தரப்பினர் மோதலில் "வன்கொடுமை தடுப்பு சட்டம்".. நீதிபதியின் கருத்தால் பரபரப்பு..!!

எஸ்சி/எஸ்டி மக்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவது வாடிக்கையாகியுள்ளது. பழிவாங்கும் நோக்குடன் இந்த சட்டம் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில் வன்கொடுமை வழக்கில் ஜாமின் கோரும் போது உயர் சாதியினருக்கு எதிரான ஆட்சேபனைகளையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியது விசாரணை நீதிமன்றத்தின் கடமை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. இரு தரப்பினரிடையே நிகழ்ந்த மோதலில் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் … Read more

குண்டாறு இணைப்பு திட்டம் நிச்சயம் நடந்தே தீரும்: அமைச்சர் துரைமுருகன்..!!

வெள்ளக்காலங்களில் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு திருப்பி விடுவதற்காக 262 கிலோ மீட்டருக்கு கால்வாய் வெட்டும் ரூ.14 ஆயிரம் கோடியிலான காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு முந்தைய அதி.மு.க. அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்துக்கென நிலங்களை அளவீடு செய்வது, கையகப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தத் திட்டம் குறித்து … Read more