ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல்
ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை -கோயமுத்தூர் இடையே 12வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி வரும் 8ம் தேதி தொடங்கி வைக்கிறார். 10ம் தேதி டெல்லி-ஜெய்ப்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் தொடங்கி வைக்கப்படுகிறது. செகந்தராபாத்தில் இருந்து திருப்பதிக்கு இம்மாதத்திற்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. ஹைதராபாத் செகந்திரபாத் ஆகிய இரட்டை நகரங்களில் இருந்து திருமலைக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு … Read more