Tamil News Live Today : அமெரிக்காவைப் புரட்டிப்போட்ட புயல்; பலி எண்ணிக்கை 26-ஆக உயர்வு!

அமெரிக்காவைப் புரட்டிப்போட்ட புயல்; பலி எண்ணிக்கை 26-ஆக உயர்வு!  புயல் பாதிப்பு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் புயல் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்திருக்கிறது. பலமாக வீசிய புயல் காற்றாலும், சூறாவளியாலும் ஏராளமான வீடுகள், வணிக கட்டடங்கள் சேதமடைந்தன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு, மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த இயற்கைச் சீற்றத்தின் விளைவாக 26 பேர் பலியாகியிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர். Source link

ரூ 40 கோடி சுருட்டிய காவலர் குடும்பம்.. தவிக்கும் காவலர்கள்..! போலீசிடமே சுருட்டலா..?

காஞ்சிபுரத்தில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தைப் போல அதிக வட்டி தருவதாக கூறி நிதிதிரட்டி 40 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, இரு காவலர்கள் உள்பட அவரது குடும்பத்தினர் 8 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். காஞ்சிபுரம், ஏனாத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயபாரத். இவர் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணி செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஆருத்ரா பாணியில் சொந்தமாக அதிக வட்டி தரும் நிதி நிறுவனம் … Read more

உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலமாக குறைந்த விலையில் இணைய சேவை – அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை: உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் குடும்பங்களுக்கு குறைந்தவிலையில் அதிவேக இணைய சேவைகளை ரூ.100 கோடி செலவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைமானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து, துறையின் அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசியதாவது: சென்னை, ஓசூர், கோவையில் உலகத் தரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஹைடெக் சிட்டி வரவுள்ளது. பார்த் நெட் திட்டம் … Read more

ஹரியாணா பேருந்துகளில் கட்டண சலுகை: வெளிமாநில மக்கள் பயன்படுத்த தடை

ஹரியாணாவில் 65 வயதான ஆண்கள் மற்றும் 60 வயதான பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் பாதிக் கட்டண சலுகை கடந்த 2017-ல் அமலுக்கு வந்தது. பிறகு 60 வயதான ஆண்களுக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளில் இந்த சலுகை அனுமதிக்கப்பட்டது. ஆதார் அட்டையை காண்பித்து முதியோர் இந்த சலுகையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநில மக்களும் இந்த சலுகையை அனுபவித்து வந்தனர். அவர்கள் காண்பிக்கும் ஆதார் … Read more

Rajinikanth: அம்பானி விழாவில் செம ஸ்டைலா, ஃபிட்டா இருந்த ரஜினி: தலைவருக்கு சுத்திப் போடுங்க

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் Superstar Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்தவர்களோ தலைவருக்கு சுத்திப் போட வேண்டும் என்கிறார்கள். ரஜினி ரசிகர்களால் சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ​ரஜினிகாந்த்​தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தாவின் பெயரில் மும்பையில் கலாச்சார மையத்தை துவங்கியிருக்கிறார்கள். நீத்தா முகேஷ் அம்பானி கலாச்சார மைய திறப்பு விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் இளைய மகள் சவுந்தர்யாவுடன் … Read more

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இந்த வருடத்தின் இறுதியில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவிசாவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்தத் தகவலை வெளியிட்டார். வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இவ்வருட இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். இது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். அதற்கமைய அரச … Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட், புதிய விதி நாடு முழுவதும் அமல்

ரேஷன் கார்டு அப்டேட்: ரேஷன் கார்டின் கீழ் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்பவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஒருபுறம், அரசு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை டிசம்பர் வரை நீட்டித்தது. மறுபுறம் மோடி அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் (One Nation One Ration Card) திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் அமல் செய்யப்பட்ட பிறகு அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் … Read more

இந்திய – சீன எல்லைப் பகுதியில் நிலைமை சீராக இருப்பதாக சீனா தகவல்!

இந்திய, சீன எல்லைப் பகுதியில் அவசரகால கட்டுப்பாடுகள் முடிந்து விட்டதாகவும் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான சீன தூதரக அதிகாரி சென் ஜியான்ஜூன், இந்தியாவுடனான உறவை நீண்டகால கண்ணோட்டத்தில் சீனா பார்ப்பதாகக் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் இருதரப்பு உறவுகள் பல சிரமங்களை எதிர் கொண்டாலும், சீனாவில் நிலைப்பாடு ஒருபோதும் மாறவில்லை என்றும் சென் குறிப்பிட்டார். ஜி20 மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தலைவர் பதவியில் இந்தியா தனது பங்கை … Read more

67 கோடி தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தகவல்கள் களவாடப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!

67 கோடி தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தகவல்கள் களவாடப்படுவதை தெலுங்கானாவின் சைபராபாத் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த வினய் பரத்வாஜ் என்ற ஒருவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 24 மாநிலங்கள் மற்றும் 8 பெருநகரங்களில் உள்ள தனிநபர்களைப் பற்றிய தகவல்கள் களவாடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கைதான நபர் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை வைத்திருந்ததாக போலீசார் கூறுகின்றனர். வாடகைக் கார் பயன்படுத்துவோர், பான் கார்டு பயன்படுத்துவோர் ஜிஎஸ்டி … Read more

திரு நிலாத்திங்கள் துண்டம் திருகச்சி ஏகாம்பரநாதர் கோயில்

திரு நிலாத்திங்கள் துண்டம் திருகச்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து, மத்தாகப் பயன்பட்ட மேருமலையைத் தாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கயிறாக உதவிய வாசுகி(பாம்பு), ஆலகால விஷத்தை உமிழ்ந்தது. பாற்கடலில் கலந்த விஷம் ஆமையாக இருந்த விஷ்ணுவின் மீது பட்டது. இதனால், மகாவிஷ்ணுவின் நீலமேனி கருப்பானது. தேவர்கள் பல சிகிச்சைகளைச் செய்தும் பயனில்லாமல் போனது. கலங்கிய மகாவிஷ்ணு தனது உடல் பழைய நிறம் பெற … Read more