ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை விவகாரம்! யாழினை சேர்ந்த நபர் பிரித்தானியாவில் கைது

யாழ்.ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் North Hampton shire பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 49 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சந்தேகநபர் தொடர்பான விபரம் பிரித்தானிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நிமலராஜன் கொலையுடன் தொடர்புடைய யாப்பாணத்தை சேர்ந்த சந்தேகநபர் பிரித்தானியாவில் கைது … Read more

உக்ரைனில் நடைபெற்ற போர்க்காலக் குற்றங்களுக்கு புதினை பொறுப்பேற்க வைப்போம் – உக்ரைன் அதிபர்

உக்ரைனில் நடைபெற்ற போர்க்காலக் குற்றங்களுக்கு புதினை பொறுப்பேற்க வைப்போம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் பொதுமக்களிடம் காணொலி வாயிலாக உரை நிகழ்த்திய ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதின் மீது சரமாரியான புகார்களைக் கூறினார். ரஷ்ய கொலையாளிகள் அனைவருக்கும் உரிய தண்டனை விதிக்கப்படும் என்று அப்போது ஜெலன்ஸ்கி ஆவேசமாகக் கூறினார். ரஷ்யாவை போர்க்குற்றவாளியாக நிறுத்த சர்வதேச நீதிமன்றத்தில் வலியுறுத்தி வருவதாகக் கூறிய ஜெலன்ஸ்கி, போர்க்காலக் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க முயற்சி எடுத்திருப்பதாக தெரிவித்தார். … Read more

உலக அழிவிற்கு காரணமாகும் உக்ரைன்: கொந்தளித்த கிம் ஜொங் உன் சகோதரி கிம் யோ

அணு ஆயுதங்களுக்கு உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் சகோதரி, உலக அழிவிற்கு உக்ரைன் காரணமாக மாறவிருக்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளார். பொதுமக்களின் ஆதரவு பெலாரஸ் நாட்டில் ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது போன்று உக்ரைனில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த பொதுமக்களின் ஆதரவை கோரியிருந்தார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி. @AP இதுவரை சுமார் 1,000 பேர்கள் மட்டுமே உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கையை ஆதரித்துள்ளனர். ஜெலென்ஸ்கியின் இந்த நிலைப்பாடு காரணமாகவே, கிம் ஜொங் சகோதரி … Read more

உலகளவில் 68.39 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.39 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.39 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.31 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.69 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோல்கேட் கட்டண உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் கப்பலூரில் ஆர்ப்பாட்டம்

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டில் நேற்று முதல் 10 சதவீத சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு வாகன ஓட்டுநர்கள், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டோல்கேட் கட்டண உயர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் சார்பில்  நேற்று கப்பலூர் டோல்கேட் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் சாத்தையா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு ,சுங்கக்கட்டண உயர்வினை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும் என கோஷங்கள் … Read more

ஏப்-02: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை:  சென்னையில் 316-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கட்சித்தாவல் தடை சட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் நிற்பதை தடுக்க முடியுமா?: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் விளக்கம்

புதுடெல்லி: கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் அதே தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க ஒன்றிய அரசு தான் முடிவு எடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,’ ஒரு எம்பி அல்லது எம்எல்ஏ சட்டவிதி எண் 191(1)(இ) பிரிவின் 10வது விதிமுறைப்படி கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அந்த … Read more

புதிய பார்லிமென்டில் மூலிகை தோட்டம்| Herb Garden at New Parliament

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதிய பார்லிமென்ட் கட்டடம் வேகமாக தயாராகி வருகிறது. இந்த வளாகத்தில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மூலிகை தோட்டத்தை அமைத்து வருகிறார். இங்கு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மூலிகை செடிகள் நடப்பட்டு, அவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஜனாதிபதி மாளிகையில், மறைந்த அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, ஒரு மூலிகை தோட்டத்தை அமைத்தார். இதே போல புதிய பார்லி., வளாகத்திலும் சபாநாயகர் மூலிகை தோட்டத்தை அமைத்துள்ளார். ஒரு … Read more

Shivani Narayanan: நடுரோட்டில் ஷிவானி குத்தாட்டம்.. பம்பர் 2வது சிங்கிள் ரிலீஸ்.. ஜிபி முத்து செம!

சென்னை: இயக்குநர் எம். செல்வகுமார் இயக்கத்தில் வெற்றி, ஷிவானி நாராயணன், ஜிபி முத்து நடித்துள்ள பம்பர் படத்தின் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது. பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கியவர் நடிகை ஷிவானி நாராயணன். கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் அறிமுகமான ஷிவானி ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகையாக வலம் வந்த ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹீரோயினாக மாறி உள்ளார். கமல்ஹாசனின் … Read more