2022-23-ல் 11.4 லட்சம் விண்ணப்பதாரர்கள் அரசுப் பணிகளுக்கான இணையவழித் தேர்வு எழுதினர்: தமிழக அரசு தகவல்

சென்னை: 2022-2023-ம் ஆண்டில், சுமார் 11.4 லட்சம் விண்ணப்பதாரர்கள், பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வுச் சேவையின் மூலம் தேர்வு எழுதியுள்ளனர் என்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையானது, “கணினி அடிப்படையிலான இணையவழி தேர்வை ஒரு சேவையாக” வழங்குகிறது. இச்சேவை பல்வேறு அரசுத் … Read more

ஆயுதமேந்தி போராடும் குழுக்கள் வன்முறையை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் – அமித்ஷா

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதமேந்தி போராடும் குழுக்கள் வன்முறையை கைவிட்டு, ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக்கொண்டுள்ளார். மிசோரமின் ஐஸ்வாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு காலத்தில் வன்முறையும், அசாதாரண சூழலும் நிலவி வந்த மிசோரமில், தற்போது அமைதி தவழ்வதாக குறிப்பிட்டார். இந்தியாவில் ஜனநாயகத்திற்கு இதுவே சான்று என தெரிவித்த அமித்ஷா, வடகிழக்கு மாநிலங்களிலுள்ள போராளிக்குழுக்கள் ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி, நாட்டின் முன்னேற்றத்திற்கும், அவர்கள் சார்ந்த பகுதிகளின் வளர்ச்சிக்கும் பங்களிக்க … Read more

காதலிக்க ஒரு வாரம்… கல்லூரி மாணவர்களுக்கு கட்டாய விடுமுறை அளித்த நாடு: வெளியான பின்னணி

சீனாவில் பிறப்பு விகிதம் கடுமையாக சரிவடைந்த நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து காதலிக்க கூறியுள்ளனர். காதலுக்காக விடுமுறை முதற்கட்டமாக, ஏப்ரல் மாதத்தில் 9 பிரபல கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கு ஒரு வார காலம் காதலுக்காக விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசியல் ஆலோசகர்கள் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு முன்வைத்துள்ளனர். ஆனால் தற்போது தேச நலன் கருதி பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் தனித்துவமான முயற்சியில் களமிறங்கியுள்ளன. @AP … Read more

ரிஷிகளால், வேதங்களால் உருவானது இந்தியா எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை: ஆளுநர் பேச்சு

ராஜபாளையம்: இந்தியா ரிஷிகளால், வேதங்களால் உருவானது. எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள ராஜூக்கள் கல்லூரி 50வது ஆண்டு பொன்விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சிமன்றக் குழுத்தலைவர் பிரகாஷ் வரவேற்றார்.  கவுரவ விருந்தினராக ராம்கோ நிறுவனங்களின் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, பொன்விழா அறிவியல் வளாகம் கட்டுவதற்கு நிதியுதவி வழங்கிய ஆர்.ராம்ஜி, பி.எம்.ராமராஜ், வி.ரவிக்குமார், … Read more

மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடி: 2ம் இடம்பிடித்தது

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1.60 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், ‘மார்ச் மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 122 கோடி. இதில் ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.29,546 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.37,314 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.82,907 கோடி. செஸ் வரி ரூ.10,355 கோடி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட நடப்பாண்டு   13 சதவீதம் அதிக ஜிஎஸ்டி … Read more

இளையராஜாவை சந்தித்து நன்றி சொன்ன வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ மற்றும் பலர் நடித்த 'விடுதலை' படத்தின் முதல் பாகம் நேற்று வெளியானது. ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பை இந்தப் படம் பெற்றுள்ளது. முதல் நாளிலேயே சுமார் 8 கோடிக்கும் அதிகமான வசூலை இப்படம் பெற்றுள்ளதாகச் சொல்கிறாக்ள். படத்திற்கு பத்திரிகை, இணையதங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் பரவலான விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. ரசிகர்கள் பல காட்சிகளையும், நடிகர்களின் நடிப்புக்களையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள். பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்திற்காக … Read more

அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி இந்தியர்கள் உட்பட 8 பேர் பலி| Eight people, including Indians, died trying to enter America

டொரான்டோ, னடாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்ற போது, செயின்ட் லாரன்ஸ் ஆற்றில் மூழ்கி, இந்தியர்கள் உட்பட எட்டு பேர் பலியாகினர். அமெரிக்காவுக்கு, அதன் அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடாவில் இருந்து ஏராளமானோர் சட்ட விரோதமாக செல்கின்றனர். இதைத் தடுக்க, அமெரிக்கா தன் எல்லைகளில் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளது. இருந்தும், சட்டவிரோதமாக நுழைய முயல்வோர், விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இந்நிலையில் நேற்று, வட அமெரிக்க நாடான கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு, … Read more

Pathu Thala: இரண்டே நாளில் பத்து தல வெற்றியை கொண்டாடிய சிம்பு… இதுதான் காரணமா?

சென்னை: சிம்புவின் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். பத்து தல படத்திற்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்த நிலையில், இரண்டாவது நாளில் வசூல் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இரண்டே நாளில் பத்து தல திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளார் சிம்பு. சிம்புவின் பத்து தல சிம்பு நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் … Read more

திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம் இடையே இணைப்பு பாலம்; சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவிப்பு

திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம் இடையே இணைப்பு பாலம்; சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவிப்பு Source link

கன்னியாகுமரி | தந்தையை தாக்கிய பக்கத்துக்கு வீட்டு கும்பல்! செல்போனில் வீடியோ எடுத்த 10 வயது மகன்!

கன்னியாகுமரி மாவட்டம், கல்படி பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி மஞ்சு தெருவில் இருக்கும் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றபோது அங்கிருந்த மகேஸ்வரி என்ற பெண்ணுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று மஞ்சுவும், ரமேஷும் வீட்டில் இருப்பதை அறிந்த மகேஸ்வரி, தனது தாயார் தமிழ்ச்செல்வி தம்பி மது, கோபாலகிருஷ்ணன் ஆகியவுடன் சேர்ந்து ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே மகேஸ்வரி தரப்பு ரமேஷை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். … Read more