IPL : பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை; முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆவேசம்.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் கடந்த 2008 பிறகு ஐபிஎல்-ல் விளையாட பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐபிஎல் இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசன், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் நான்கு முறை வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் … Read more

Samantha: நான் எந்த தவறும் செய்யவில்லை… 100% உண்மையாக இருந்தேன்… சமந்தா உருக்கம்!

தெலுங்கு இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் சாகுந்தலம். இந்தப் படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் ஹீரோவாக நடித்துள்ளார். வரலாற்று படமான இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் மணிசர்மா இசையமைத்துள்ளார். எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் Suriya: சண்டைன்னு சொன்னாங்க… மொத்த குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்தில் சூர்யா! தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஒவ்வொரு முறையும் … Read more

அமெரிக்காவில் வீசிய சூறாவளிக்கு 4 பேர் பலி..! 58 பேர் காயம்..

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ், இல்லியான்ஸ் மாகாணங்களில் வீசிய சூறாவளியால் 4 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 58 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆர்கன்சாஸ் மாகாணத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி 3 பேர் இறந்ததாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் கவர்னர் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். இல்லினாய்ஸ் மாகாணத்தில் புயல் காற்றால் அப்பல்லோ திரையரங்கின் கூரை இடிந்து விழுந்து ஒருவர் இறந்ததாகவும், புயலால் சுமார் 28 பேர் காயமடைந்ததாகவும் கவர்னர் ஜேபி பிரிட்ஸ்கர் தெரிவித்துள்ளார். Source link

ஐபிஎல்லில் ருத்ர தாண்டவமாடிய இலங்கை வீரர்! விழிபிதுங்கிய கொல்கத்தா பவுலர்கள்

பஞ்சாப் அணியில் விளையாடி வரும் இலங்கை வீரர் பனுகா ராஜபக்ச அதிரடியாக அரைசதம் விளாசினார். பனுகா ராஜபக்ச விஸ்வரூப ஆட்டம் ஐபிஎல் 2023யின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக 12 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய இலங்கையின் பனுகா ராஜபக்ச, எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். சிக்ஸர், பவுண்டரிகளை … Read more

9 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ-வில் கைது…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பாலியல் தொல்லை தொடர்பாக புகாரளிக்கப்பட்டதை அடுத்து அரசு பள்ளி ஆசிரியர் முருகனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

காரைக்காலில் ரெய்டு உதவி பதிவாளர் கைது: பலகோடி ரூபாய் ஆவணங்கள் பறிமுதல்

காரைக்கால்: புதுவை மாநிலம் காரைக்கால் நேரு வீதியில் சார் உதவி பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு  திருப்பட்டினம் நிரவி பகுதியை சேர்ந்த ஒருவர் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனையை பதிவு செய்ய உதவிப் பதிவாளர் சந்திரமோகன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிபிஐக்கு புகார் சென்றது. இதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகலில் நேரு வீதியில் இருக்கும் உதவிப் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்தனர். பின்னர் பணியிலிருந்த … Read more

வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவனந்தபுரம்: வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் காயல் கரையோரத்தில் உள்ள மைதானத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தொடங்கப்பட்டது. விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர். வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிறது. மார்ச் 6-ல் நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு விழாவில் பினராயியை சந்தித்து … Read more

வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

திருவனந்தபுரம்: வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளர். வைக்கம் போராட்ட வரலாற்றை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பேசினார். வெற்றி பெருமிதத்தோடு இந்த வைக்கம் மண்ணில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் கோயில் நுழைவு போராட்டங்களை நடத்த தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம் என்று தெரிவித்தார்.

\"தாயம் ஒன்னு\".. பகடைகளை உருட்டி தள்ளினாரே.. இப்ப எடப்பாடிக்கு பெரிய்ய்ய சிக்கலே இதான்.. திமுக அலர்ட்

Tamilnadu oi-Hemavandhana சென்னை: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவில் நிறைய சவால்கள் காத்திருந்தாலும், அந்த ஒரே விஷயத்தில் மட்டுமே அவர் உடனடியாக கவனத்தை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் திமுகவுக்குதான் பிளஸ் ஆகிவிடும் என்கிறார்கள் விவரமறிந்தோர். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகி உள்ளார்.. மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியை தன்கையில் கொண்டு வந்துள்ளார். விஸ்வரூபம் எடுத்துள்ள திமுகவை ஒருபக்கம் சமாளிக்க வேண்டி உள்ளது.. சளைக்காமல் நீதிமன்றத்தை நாடிவரும் ஓபிஎஸ்ஸையும் சமாளிக்க வேண்டி உள்ளது.. மறுபக்கம் பாஜகவையும் அனுசரித்து … Read more

ஏப்., முதல் ஜூன் வரை வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை| Most parts of India to witness above-normal temperatures from Apr-Jun: IMD

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ” ஏப்ரல் முதல் ஜூன் வரை வட மேற்கு மற்றும் தீபகற்ப பகுதிகளை தவிர்த்து இந்தியாவின் மற்ற பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்”, என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்ஜெய் மஹபத்ரா கூறியதாவது: பீஹார், ஜார்க்கண்ட், உ.பி., ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அதிகளவு வெப்பஅலை வீசக்கூடும். … Read more