உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு; ஏப்.12ல் விசாரணை..!!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக அந்த அமைப்பின் தொண்டர் ராகுல்காந்தி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ராகுல் மீதான அவதூறு வழக்கு ஏப்ரல் 12ல் விசாரணைக்கு வர உள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதல்முறை.. மின் விபத்தை தடுக்க புதிய முறை.. செந்தில் பாலாஜி அறிவிப்பு

Tamilnadu oi-Velmurugan P சென்னை: இந்தியாவில் முதல்முறையாக மின் கம்பி அறுந்து விழுந்தால் உடனடியாக மின்சாரத்தை நிறுத்த மின் மாற்றிகளில் சென்சார் மீட்டர் பொருத்தப்படும் என மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மின் கம்பங்கள், கம்பிகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. வெளிநாடுகளில் கம்பம், கம்பி இல்லை. அதேபோல் புதைவடம் அமைக்கும் திட்டம் உள்ளதா? என்று காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக மின்வாரியத்தில் முதல்முறையாக, மின்மாற்றிகளில் … Read more

பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் வெளியிடப்பட்ட ஆர்யா பட டீசர்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் சையமைக்கிறார் . ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். முத்தையாவின் வழக்கமான கிராத்து கதையில் இந்தப்படம் உருவாகி உள்ளது. ஆர்யா பக்கா கிராமத்து இளைஞராக நடித்துள்ளார். நேற்று இந்த படத்தின் டீசரை இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவங்கும்போது வெளியிடப்பட்டது. சென்னையில் … Read more

ராஜ்கிரணின் 2K வெர்ஷனாக மாறிய ஆர்யா… வெளியானது காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் டீசர்!

சென்னை: ஆர்யா நடிப்பில் இறுதியாக கேப்டன் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இதனைத் தொடர்ந்து காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் கமிட் ஆகியிருந்தார். முத்தையா இயக்கும் இந்தப் படத்தை ஜீ ஸ்டுடியோஸ், டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ஆர்யாவுடன் சித்தி இத்னானி, பிரபு, கே பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் ஆர்யா தற்போது காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்து வருகிறார். முத்தையா இயக்கத்தில் … Read more

திருவள்ளூரில் அதிர்ச்சி.! கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி, இளம்பெண்ணை சீரழித்த ஊர் பெரியவர்…!

திருவள்ளூர் மாவட்டத்தில் கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ஊர் பெரியவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இதே பகுதியை சேர்ந்த ஊர் பெரியவரான கிருஷ்ணன் (66) என்பவர், கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோன்று, இளம்பெண்ணை பலமுறை மிரட்டி பாலியல் … Read more

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனருக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

கோவையில் ஒரு இளம் பெண் தனியார் பேருந்து ஓட்டுநராகக் களத்தில் இறங்கி ஒட்டுமொத்த கோவை வாசிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கோவை வடவள்ளியை சேர்ந்தவர் டிப்ளமோ பார்மஸி படித்துள்ள ஷர்மிளா. இவருக்கு டிரைவிங் மீதுள்ள ஆர்வத்தால் அந்தத் துறையை உதறித் தள்ளிவிட்டு, டிரைவிங்கில் கவனம் செலுத்தினார். முறையாக டிரைவிங் கற்ற ஷர்மிளா, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றார். பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பது அவரின் கனவு. இருப்பினும் அந்த வாய்ப்பு அவருக்கு உடனடியாகக் கிடைக்காததால், தந்தை மகேஸின் … Read more

பணியிடத்தில் அவதூறு பரப்பும் கணவர்; விவாகரத்துக்குப் பிறகும் தொந்தரவு, தீர்வு என்ன? #PennDiary111

நானும் கணவரும் ஒரே துறையில் பணிபுரிபவர்கள். காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். கணவரின் தாழ்வு மனப்பான்மை, ஆணாதிக்கம், சைக்கோ குணம் எல்லாம் சேர்ந்து எங்கள் குடும்ப வாழ்க்கையை நரகமாக்க, நான் விவாகரத்து முடிவெடுத்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒருவழியாக விவாகரத்துப் பெற்றேன். இப்போது கல்லூரியில் படிக்கும் மகளுடன் தனித்து வசித்து வருகிறேன். Divorce மகன், மருமகளின் தீராத சண்டை, வீட்டின் நிம்மதிக்கு வழி என்ன? #PennDiary110 ஒரே துறையில் பணி என்பதால், எனக்கும் … Read more