சூரிக்கு அல்போன்ஸ் புத்ரன் பாராட்டு

வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி முதன்முதலாக கதையின் நாயகனாக நடித்து இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள படம் விடுதலை. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். நேற்று வெளியான இதன் முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் அனைவருமே சூரியின் நடிப்பை எந்தவித குறையும் சொல்லாமல் மனம் திறந்து பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக இந்த படத்தில் எந்த இடத்திலும் ஒரு நகைச்சுவை நடிகராகவே அவரை பார்க்கவே முடியவில்லை என்று பலரும் தங்களது பாராட்டுகளை … Read more

‛ ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்: உக்ரைன் அதிபர் நம்பிக்கை| We will recover the lands lost to Russia: President of Ukraine released a video and challenged

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: போரில் ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை, மீட்போம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் துவங்கியது. ஓராண்டுகாலமாக நடந்து வரும் போரில், உக்ரைன் பெரும் சேதத்தையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன. இது குறித்து அவர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோவில் ஜெலன்ஸ்கி பேசியதாவது: இந்த போரில் உக்ரைன் … Read more

Ameesha Patel: விஜய் பட ஹீரோயினா இவர்.. மினி பிகினியில் வேறலெவல் குளியல்.. டிரெண்டாகும் வீடியோ!

மும்பை: பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இந்த சம்மருக்கு ரசிகர்களை ஜில் ஆக்கி உள்ளார். மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை அமீஷா பட்டேல் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு இந்தியில் வெளியான கஹோனா பியார் ஹை எனும் பாலிவுட் படத்தில் அறிமுகமான அமீஷா பட்டேல் இந்த வயதிலும் கவர்ச்சியில் கலக்கி வருகிறார். காதலும் பிரேக்கப்பும் சினிமாவுக்கு … Read more

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதும், டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்காக அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அலரிமாளிகையில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற “DIGIECON 2030” வெளியீட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியை தொழில்நுட்ப அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் … Read more

JEE அட்வான்ஸ்டு 2023: ஐ.ஐ.டி மெட்ராஸில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு கடந்த 5 வருட கட்-ஆஃப் இதுதான்

JEE அட்வான்ஸ்டு 2023: ஐ.ஐ.டி மெட்ராஸில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு கடந்த 5 வருட கட்-ஆஃப் இதுதான் Source link

#BREAKING | சென்னை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி! அமலுக்கு வருகிறது தமிழக அரசின் அதிரடி திட்டம்!

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க “சென்னை எல்லைச் சாலை” எனும் பெயரில் புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில், ‘சென்னை எல்லை சாலை’ திட்டம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மற்றும் சென்னையில் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் குறிப்பாக கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘பீக் … Read more

`இவர்களுக்கெல்லாம் இன்னொரு பூஸ்டர் டோஸ் அவசியம்' – உலக சுகாதார நிறுவனம் சொல்வது என்ன?

கோவிட் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், கூடுதல் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.  இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் நோய்த்தடுப்பு நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: WHO உலக சுகாதார அமைப்பு   இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் பெரியவர்கள் மற்றும் இளம் வயதினர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முன்னணி சுகாதார பணியாளர்கள் போன்றோர் அதிக முன்னுரிமை கொண்ட குழுவினராகக் கருதப்படுகின்றனர்.  இவர்கள் … Read more

“புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்குவது குறித்து அரசு ஆலோசனை” – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்!

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். ஆரணி மற்றும் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் என்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், 8 மாவட்டங்களை புதிதாக உருவாக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வந்துள்ளதாக கூறினார். இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். Source link

சென்னையில் 9 சந்திப்புகளில் மேம்பாலம்: நெடுஞ்சாலைத் துறை தகவல் 

சென்னை: சென்னையில் 9 சாலை சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், சென்னையில் 9 சந்திப்புகளில் சாலை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி, “பி.டி. … Read more

2023-ல் 75% அங்கன்வாடிகள் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் கட்டப்படும்: மத்திய அரசு

புதுடெல்லி: நடப்பாண்டில் கட்டப்படும் புதிய அங்கன்வாடி மையங்களில் 75%, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், கல்வி, பெண்கள், இளைஞர்கள், விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அறிக்கை அளித்திருக்கிறது. அதில், ”நாடு முழுவதும் இந்த ஆண்டு 27 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் அமைக்க வேண்டிய தேவை உள்ளது. இதில், சுமார் … Read more