எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை: செந்தில் பாலாஜி

சென்னை: எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி-க்கு சொந்தமான சென்னை, கரூர் இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவதாக வதந்தி பரவியது. தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி-க்கு சொந்தமான சென்னை, கரூர் இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவதாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.