Jailer: நெல்சன் இன்னும் மாறவே இல்ல… ஜெயிலரும் அதே பீஸ்ட் பார்முலா தானா… அப்போ சோலி முடிஞ்ச்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜெயிலர் ரிலீஸ் தேதியுடன் வெளியான மினி டீசரில் ரஜினியின் காஸ்ட்யூமை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். முக்கியமாக ஜெயிலர் அப்படியே விஜய்யின் பீஸ்ட் படத்தின் பார்முலாவில் உருவாகியுள்ளதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். நெல்சன் இன்னும் மாறவே இல்ல சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் … Read more

MG Comet EV Price – எம்ஜி காமெட் எலக்ட்ரிக் காரின் விலை பட்டியல் வெளியானது

₹ 7.98 லட்சம் முதல் அதிகபட்சமாக ₹ 9.98 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள எம்ஜி காமெட் EV காரின் அறிமுக சலுகை விலை முதல் 5,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். முன்பதிவு மே 15 ஆம் தேதி துவங்கும் நிலையில் மே 22 முதல் டெலிவரி துவங்கப்பட உள்ளது. முதல் 5,000 வாடிக்கையார்களுக்கு மட்டுமே தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள விலை அதன்பிறகு கணிசமாக விலை உயர்த்தப்பட உள்ளது. எலக்ட்ரிக் காருக்கு வாரண்டி மற்றும் (BuyBack) திரும்ப … Read more

தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் பதிவு தொடக்கம்: மே 5 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் பதிவு தொடக்கம்: மே 5 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் Source link

#சேலம் :: கார்-லாரி மோதி பயங்கர விபத்து – 5 பேர் படுகாயம்

சேலம் மாவட்டத்தில் காரும், லாரியும் மோதிய பயங்கர விபத்தில் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்டரம் பாளையம் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர்(26), அதே பகுதியை சேர்ந்த பெரிய நாயகம்(24) உள்பட மொத்தம் 5 பேருடன் இன்று காலை கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக லாரியும், காரும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கிய … Read more

குவியும் பாராட்டுக்கள்..!! விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி செய்த பிரபில நடிகர்..!

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் ‘லால் சலாம்‘ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஷ்ணு விஷால் ஏற்கனவே ஒவ்வொரு துறை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கும், அவர்களுக்கு தேவைப்படும் பல்வேறு விதமான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். தற்போது தடகள போட்டிகளில் சாதிக்க துடிக்கும் 11 தடகள வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் மாதம் தோறும் உதவித்தொகை அளிக்க இருக்கிறார். அந்த வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட விஷ்ணு விஷால், விளையாட்டு வீரர்களுக்கு … Read more

சித்திரை திருவிழாவில் சோகம்! கள்ளழகரை பார்க்க வந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு..!!

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடக்கும். மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவை காண மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை பார்க்க வந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆழ்வார்புரம் அருகே உள்ள வைகை ஆற்று தடுப்பணையில் நீரில் மூழ்கி சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் … Read more

“திராவிடம் வந்த பிறகு சனாதனம் காலாவதியாகிவிட்டது; அடுத்து ஆளுநர் பதவி தான்!" – அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் பிரபல ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், தமிழ்நாடு அரசையும், திராவிட மாடலையும் விமர்சித்து பேசியிருப்பது, ஆளும் திமுக, அதன் கூட்டணி கட்சிகளிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது, தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மோசமாக இருக்கிறது என்று ஆளுநர் ரவி பேசியிருக்கிறார். ஆளுநர் ரவி இந்த நிலையில், மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திராவிடம் வந்த பிறகு சனாதனம் தான் காலாவதியாகிவிட்டது என்றும், அடுத்து … Read more

சிதம்பரம் நடராஜர் கோயில் குழந்தை திருமண விவகாரம்: 7 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தல்!

சிதம்பரம் நடராஜர் கோயில் குழந்தை திருமண விவகாரத்தில், சிறுமிகளிடம் கட்டாய கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  ஆங்கில நாளிதழுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி அளித்திருந்தார். அதில், குழந்தை திருமணம் தொடர்பாக ஆறாம், ஏழாம் வகுப்பு மாணவிகளிடம்  தடைசெய்யப்பட்ட கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாகவும், அதனால் சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டதாக OPINDIA … Read more

கலாஷேத்ரா உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி பாலியல் வழக்கில், உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை ஜூன் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக முன்னாள் மாணவி ஒருவர், அடையார் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கல்லூரியின் நடனத் துறை உதவிப் பேராசிரியரான ஹரிபத்மனை ஏப்.3-ம் தேதி … Read more

சரத் பவாரின் ராஜினாமா நிராகரிப்பு – தேசியவாத காங்கிரஸ் குழு ஒருமனதாக தீர்மானம்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் ராஜினாமா நிராகரிக்கப்படுவதாகவும், அவரே தொடர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் கட்சியின் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த செவ்வாய் கிழமை அறிவித்தார். இதை ஏற்க மறுத்து கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் பதவியில் இருந்து ராஜினமா செய்யக்கூடாது என அவர்கள் சரத் பவாரை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக … Read more