சூடானில் கடும் சண்டைக்கு மத்தியில் குழந்தைகள் சிக்கித் தவிப்பு: ஐ.நா. தகவல்

கார்ட்டூம்: சூடானில் கடும் சண்டைக்கு மத்தியில் குழந்தைகள் சிக்கி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. சபை தரப்பில், “வியாழனன்று சூடானில் போர் நிறுத்த உடன்படிக்கை இருந்தபோதிலும் கடுமையான சண்டை நீடித்தது. பேச்சுவார்த்தைகளுக்கு இடையே சண்டைகள் தொடர்கின்றன. கடும் சண்டையில் குழந்தைகள் சிக்கி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தலைநகர் கார்ட்டூமில் உள்ள நிலப்பரப்பை கட்டுப்படுத்துவதில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான மோதல் தொடர்கிறது. இதுகுறித்து அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் … Read more

என்.எல்.சிக்கு எதிராக போராடும் மக்கள் மீது பொய் வழக்குகள்: அன்புமணி ராமதாஸ் கேள்வி!

உரிமைக்காக போராடும் மக்கள் மீது அரசு பொய் வழக்குகளை பதிவு செய்து பழிவாங்கக் கூடாது என்று தலைவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கடலூர் மாவட்டம் கரிவெட்டி கிராமத்தில், என்.எல்.சி நிறுவனத்தின் சட்டத்திற்கு எதிரான நிலப்பறிப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய பெண்கள் மீது காவல்துறை பொய் வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. அவ்வழக்குகளின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேர்நிற்கும்படி அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் செயல் கண்டிக்கத்தக்கது. கரிவெட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் விளைநிலங்கள் … Read more

தி கேரளா ஸ்டோரி.. தீவிரவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் அருமையான திரைப்படம்.. பிரதமர் மோடி பாராட்டு

பெங்களூர்: நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் திரைப்படமாக தி கேரளா ஸ்டோரி இருப்பதாக அவர் கூறியுள்ளார். பாலிவுட் இயக்குநர் சுதிப்தா சென் இயக்கத்தில் இன்று இந்தியா முழுவதும் வெளியாகி இருக்கும் திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. கேரளாவில் இந்து மதத்தைச் சேர்ந்த சுமார் 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்த … Read more

US woman wins Lottery: வீடு கூட இல்லாத பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்… இப்போ பல கோடிகளுக்கு அதிபதி!

அமெரிக்கவின் கலிஃபோர்னியா மாகாணம் சேக்ரமெண்டோ பகுதியை சேர்ந்தவர் லூசியா ஃபோர்செத். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வசிப்பதற்கு வீடு கூட இல்லாமல் இருந்துள்ளார் லூசியா ஃபோர்செத். இந்நிலையில் வால்மார்ட் சூப்பர் செண்டரில் ஒரு லாட்டரி சீட்டை வாங்கிய அவர் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வென்றுள்ளார். இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Delhi: குறைந்த கொரோனா பாதிப்பு… ஆனால் அதிகரித்த உயிரிழப்பு… ஒரே நாளில் … Read more

Vijay: என்னா உயரம், என்னா லுக்கு, ஜம்முனு ஹீரோ மாதிரி இருக்காரே விஜய் மகன்: வைரல் போட்டோ

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Jason Sanjay: இயக்குநராக தயாராகி வரும் ஜேசன் சஞ்சய் தன் அப்பா விஜய்யை விட உயரமாக இருக்கிறாரே. ​விஜய் மகன்​தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யை ரசிகர்கள் குட்டி தளபதி என்று அழைக்கிறார்கள். அவருக்கு அப்பா போன்று நடிகராகும் ஆசையில்லையாம். தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் போன்று இயக்குநராகி ஒரு பெரிய ரவுண்டு வர விரும்புகிறார். தன் செல்ல அப்பா … Read more

கார்த்திகை தீபம்! ராஜ ஸ்ரீ கையில் சிக்கிய வீடியோ.. கதிருக்கு தீபா கொடுத்த அதிர்ச்சி

Karthigai Deepam Today’s Episode Update: ராஜ ஸ்ரீ கையில் சிக்கிய வீடியோ.. கதிருக்கு தீபா கொடுத்த அதிர்ச்சி – பரபர திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்

ஹைதி தலைநகரில் உள்ள சாலையோர சந்தையில் பயங்கர தீ விபத்து..!

ஹைதி தலைநகர் போர்ட்-ஆவ்-பிரின்ஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள சாலையோர சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெஷன்-வில்லில் உள்ள பிரபலமான இந்த சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏராளமான கடைகள் எரிந்து சாம்பலானது. தீயணைப்பு நிலையத்திற்கு உடடியாக தகவல் தெரிவிக்கப்பட்டும், தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாததால், தண்ணீர் நிரப்பி வர தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. தீ விபத்தால் சுமார் 900 பேர் தங்கள் கடைகளை இழந்துள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனவும் உள்ளூர் ஊடகங்கள் … Read more

கனேடியரிடம் ஒன்லைனில் விஷம் வாங்கிய பிள்ளைகள்: நடவடிக்கையைத் துவங்கியுள்ள பிரித்தானிய பொலிசார்

கனேடியர் ஒருவர் ஒன்லைனில் விற்ற நச்சுப்பொருளை வாங்கி உட்கொண்டு பிள்ளைகள் சிலர் தற்கொலை செய்துகொண்ட விடயம் பிரித்தானியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்லைனில் விற்ற நச்சுப்பொருளை உட்கொண்டு பிள்ளைகள் தற்கொலை கனேடியர் ஒருவரிடம் ஒன்லைனில் விஷம் வாங்கி பிரித்தானிய பிள்ளைகள் சிலர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக பிரித்தானிய பொலிசார் நடவடிக்கையைத் துவங்கியுள்ளனர். கனேடியரான Kenneth Law (57) என்பவர், 40க்கும் அதிகமான நாடுகளுக்கு 1,200 பாக்கெட், குறிப்பிட்ட நச்சுபொருளை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. muchloved.com கனடா, அமெரிக்கா … Read more

சமூக வலைத்தளங்களில் ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை : சைபர் கிரைம்

சமூக வலைதளங்களில், தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு தெரிவித்துள்ளது. அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை தடை செய்ய யூடியூப்-க்கு பரிந்துரை செய்யப்பட்டு, 221 சட்டவிரோத கடன் செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

₹ 10,00,00,00,000 ரூபாய்.. திமுக அரசை பார்த்தீங்களா? வேறலெவலுக்கு மாறும் \"வடசென்னை\"..அட புரசைவாக்கம்

Tamilnadu oi-Hemavandhana சென்னை: வட சென்னை மேம்பாட்டு திட்டத்துக்கு 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி செலவு செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேகர்பாபு முக்கிய செய்தி ஒன்றை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சென்னை வியாசர்பாடி, கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், சென்னை, புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலை … Read more