இந்தியாவில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணத்தை நாளை பார்க்கலாம் – வானியல் ஆய்வாளர்கள்

இந்தியாவில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணத்தை நாளை பார்க்கலாம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தின் போது சந்திரன் முழுமையாக கருமையாகத் தெரியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  5ம் தேதி இரவு 8.44 மணிக்குத் தொடங்கும் இந்த கிரகணம் மறுநாள் அதிகாலை 1.01 மணிக்கு முடிவடையும் என்றும், இது முழுமையாக சுமார் 4 மணி நேரம் 18 நிமிடங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ளவர்கள் சந்திரனை இரவு 10.52 … Read more

கடைசி நொடி வரை பரபரப்பு..தமிழக வீரரின் துல்லியமான பந்துவீச்சில்..ஐதராபாத் அணியை வீழ்த்திய கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் 47வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தியது. பந்துவீச்சில் மிரட்டிய நடராஜன் இந்தப் போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 171 ஓட்டங்கள் குவித்தது. ரிங்கு சிங் 46 ஓட்டங்களும், நிதிஷ் ராணா 42 ஓட்டங்களும் எடுத்தனர். ஐதராபாத் அணியின் தரப்பில் நடராஜன் மற்றும் ஜென்சன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். புவனேஷ்வர்குமார், மார்கண்டே, தியாகி மற்றும் மார்க்ரம் தலா ஒரு விக்கெட்டும் … Read more

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வரும் பாகிஸ்தான் அமைச்சர்

கோவா பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியாவில் உள்ள கோவாவுக்கு வந்துள்ளார். கராச்சியில் இருந்து கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கோவாவின் டபோலிமில் உள்ள விமான தளத்தில் வந்து இறங்கினார் இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு லாகூர், ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. … Read more

இன்டர்நெட் பயன்படுத்தும் இந்தியரில் பாதி பேர் செய்திகளை தேடுகின்றனர்| Half of Indian Internet users search for news

புதுடில்லி: நம் நாட்டில் இன்டர்நெட் பயன்படுத்துவோரில், 52 சதவீதம் பேர், ‘ஆன்லைன்’ வாயிலாக செய்திகளை தேடுகின்றனர் என, ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், ௮௦ சதவீதம் பேர் போலி, பொய் செய்திகளை பார்ப்பதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘கூகுள்’ இணையதளமும், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, ‘கான்டார்’ என்ற ஆய்வு நிறுவனமும் இணைந்து, இந்தியாவில் இணைய பயன்பாடு குறித்த ஆய்வை நடத்தின. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில், 72.9 கோடி பேர் ‘இன்டர்நெட்’ எனப்படும் … Read more

பெரிய பட்ஜெட் படங்களால் சினிமாவுக்கு ஆபத்து: நவாசுதீன் சித்திக் சொல்கிறார்

100 கோடிக்கு மேல் செலவு செய்து தயாராகும் பெரிய பட்ஜெட் படங்களால் சினிமாவுக்கே ஆபத்து என்று பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: பலகோடி ரூபாய் செலவில் தயாராகும் படங்களில் கதை, நடிப்பு என எதுவும் இருப்பதில்லை. அவற்றில் 5 பாடல்கள் இருக்கின்றன. அவற்றை நடன இயக்குநர்கள் கவனிக்கின்றனர். சில ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. அவற்றை ஸ்டன்ட் இயக்குநர்கள் கவனிக்கின்றனர். படத்தில் இயக்குநருக்கு என்ன வேலை? நடிகருக்கு என்ன வேலை?. மக்கள் … Read more

Jailer Release Date: ரஜினி ரேஞ்சுக்கு சிவகார்த்திகேயனுடன் போட்டியா.. மாவீரனுடன் களமிறங்கும் ஜெயிலர்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தின் தரமான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்தப் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என டீசருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் ரிலீஸ் தேதி:அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ஜெயிலரில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் … Read more

திமுக எம்.பி.கனிமொழிக்கு எதிரான வழக்கு – தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க எம்.பி. கனிமொழி, தனது வேட்பு மனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரது வெற்றியை ரத்து செய்யக்கோரி, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த 24ம் தேதி விசாரித்தது. அப்போது, கனிமொழியின் கணவர் வெளிநாட்டில் வசிப்பதால் வேட்புமனுவில் கணவரது வருமானத்தை தெரிவிக்கும் நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை … Read more

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் புதிய வரலாற்று சாதனை படைத்தை மும்பை இந்தியன்ஸ்

மொகாலி, ஐபிஎல் தொடரின் 46-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மொகாலி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி முதலில் தடுமாறினாலும் அதன் பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர் ஓவரை நாலாபுறமும் விளாசினர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை … Read more

மெதுவாக சென்றுகொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த பஸ் மோதி விபத்து – 14 பேர் பலி

கெய்ரோ, எகிப்து நாட்டின் எல் வாடி எல் ஹிடிட் மாகாணத்தில் இருந்து நேற்று இரவு தலைநகர் கெய்ரோ நோக்கி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 45க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இரவு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் முன்னே மெதுவாக சென்ற லாரி மீது பஸ் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று … Read more

தமிழகத்தில், ‘தி கேரளா ஸ்டோரி’ ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு: டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு

தமிழகத்தில், ‘தி கேரளா ஸ்டோரி’ ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு: டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு Source link