கோடையில் சிறப்பு வகுப்பு நடத்துவதாக தொடரப்பட்ட வழக்கு – சராமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள்.!
கோடையில் சிறப்பு வகுப்பு நடத்துவதாக தொடரப்பட்ட வழக்கு – சராமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள்.! திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியராஜா என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “குழந்தைகள் உளவியல் ரீதியாக எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளும் விதமாக அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், திருநெல்வேலியில் இயங்கி வரும் ஜோஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் … Read more