மதத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் தீவிரவாதி என்கிறது சீன அரசு| Chinese government says Muslims who follow religion are terrorists

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தைபே-சீனாவில் தங்கள் மதத்தை பின்பற்றும் காரணத்துக்காக, உய்கர் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என சீன அரசு அடையாளப்படுத்துவதாக, மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இதன் தலைநகரான உரும்குயி என்ற இடத்தில் வசிப்பவர்கள், தங்கள் மொபைல் போன்களில், ‘ஜிங்வாங் வெய்ஷி’ என்ற செயலியை கட்டாயம் தரவிறக்கம் செய்து கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக, அந்த மொபைல் போன்களில் உள்ள … Read more

Raai Lakshmi Net Worth: படமே இல்லைன்னாலும்.. பர்த்டே பேபி ராய் லக்‌ஷ்மியோட வேல்யூ என்ன தெரியுமா?

சென்னை: நடிகை ராய் லக்‌ஷ்மி தனது 34வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், பான் இந்தியா அளவில் ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 1984ம் ஆண்டு மே 5ம் தேதி கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காமில் ராம் ராய் மற்றும் மஞ்சுளா ராய்க்கு மகளாக பிறந்தவர் ராய் லக்‌ஷ்மி. லக்‌ஷ்மி ராயாக 2005ல் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமான இவர், சரியாக படங்கள் ஓடுவதில்லை என்பதால், நியூமராலஜி படி தனது பெயரை … Read more

கெஜ்ரிவாலை டெல்லி போலீசார் உளவு பார்க்கின்றனர்; ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி, ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் டெல்லி மந்திரியான சவுரப் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு வெளியே, டெல்லி போலீசாரின் சிறப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சிலர் சீருடையில் இல்லாமல், நாள் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டே உள்ளனர். இந்த விவகாரம் பற்றி டெல்லி காவல் ஆணையாளர் சஞ்சய் அரோராவுக்கு நாடாளுமன்ற மேலவை எம்.பி.க்களான ராகவ் சத்தா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் கடிதம் எழுதி உள்ளனர் என … Read more

பிரிஜ் பூஷணுக்கு ஆதரவாக டெல்லி போலீசார்… மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பகிரங்க குற்றச்சாட்டு

புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரத்தில், தொடர்ந்து 12-வது நாளாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட பகுதியில் நேற்று இரவில் மழை பெய்ததும், மடிக்கும் வசதி கொண்ட படுக்கைகளை படுப்பதற்கு கொண்டு வர அவர்கள் முயன்று உள்ளனர். அப்போது, போலீசார் அவர்களை தாக்கி உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலரை தலையில் தாக்கி உள்ளனர். இதில் … Read more

ருவாண்டாவில் கனமழை, வெள்ளம்: 109 பேர் பலி

கிஹலி, கிழக்கு ஆப்பிரிக்க அமைந்துள்ள நாடு ருவாண்டா. இந்நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மாகாணத்தில் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளை பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ருவாண்டாவில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் சிக்கி 109 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மீட்புப்பணிகளில் ராணுவம் … Read more

புதிய தொழில் சட்டத்தை தயாரிக்க நடவடிக்கை – அமைச்சர் மனுஷ நாணயக்கார

பல ஆண்டுகாலம் பழமைவாய்ந்த நாட்டின் தொழில் சட்டத்திற்குப் பதிலாக, நவீன உலகத்திற்கு ஏற்றதும், தொழிலாளர்களின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய தொழில் சட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார தெரிவித்தார். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…. ‘2048ஆம் ஆண்டில் வெற்றி பெறுவோம் என்ற ஜனாதிபதியின் … Read more

13 தற்காலிக பஸ் நிலையம்; 2000 சிறப்பு பஸ்கள்… திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் தயார்

13 தற்காலிக பஸ் நிலையம்; 2000 சிறப்பு பஸ்கள்… திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் தயார் Source link

கல்லூரி மாணவியை அடைத்து வைத்து பாலியல் தொல்லை – வாலிபர் போக்ஸோவில் கைது.!

கல்லூரி மாணவியை அடைத்து வைத்து பாலியல் தொல்லை – வாலிபர் போக்ஸோவில் கைது.! கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகே கரவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ஆஷிக். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது ஆஷிக்கிற்கும், கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.  சில நாட்களிலேயே நெருங்கி பழகிய இவர்கள் அடிக்கடி நேரில் சந்தித்து நட்பை வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் … Read more

விரைவில் வெளியாகிறது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.! எப்போ தெரியுமா ?

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற்றன.ஏறத்தாழ 16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணிகள் கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. அதேபோல, பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20 ஆம் தேதி நிறைவு பெற்றது.மாநிலம் முழுவதும் 4,167 மையங்களில் 9.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இதையடுத்து பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் … Read more

05.05.23 | Daily Horoscope | Today Rasi Palan | May – 5 | வெள்ளிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link