பாக். பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 5 ஆசிரியர்கள் உள்பட 7 பேர் பலி| Pak. School shooting: 7 dead including 5 teachers

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் பள்ளி ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 ஆசிரியர்கள் உள்பட 7 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில், அமைந்துள்ள வடமேற்கு மாகாணமான, பாராச்சினார் என்ற பகுதி. பழங்குடியினர் வசிக்கும் மாவட்டத்தில் இன்று பள்ளி ஒன்றிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சராமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 5 ஆசிரியர்கள் உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த … Read more

Maaveeran: நண்பனால் மோசம் போன சிவகார்த்திகேயன்… மாவீரன் ரிலீஸுக்கு வந்த சிக்கல்

சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். மாவீரன் திரைப்படம் சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்தப் படம் சொன்னபடி ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாவதில் சந்தேகம் என சொல்லப்படுகிறது. மாவீரன் ரிலீஸாவதில் சிக்கல்:கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் மாவீரன் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்தப் படம் … Read more

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் புதிய அனுமார் கோயில்களை கட்டுவோம் – டி.கே.சிவக்குமார்

பெங்களூரு, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், அனுமர் கோயில்களை மேம்படுத்துவதாகவும், பல்வேறு பகுதிகளில் புதிய அனுமர் கோயில்களை கட்டுவதாகவும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக மே 10ல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு அறிவிப்புகளுடன் சமீபத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கர்நாடகாவில் … Read more

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா பேட்டிங் தேர்வு

ஹைதராபாத், 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் கேப்டன் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, கேப்டன் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் கோதாவில் குதிக்கின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தினத்தந்தி Related Tags … Read more

அமெரிக்கா: டல்லாஸ் நகர காவல் துறை வலைதளம் உள்பட பல செர்வர்கள் முடக்கம்

டெக்சாஸ், அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் பொதுமக்கள் பயன்படுத்த கூடிய வலைதளங்கள் மற்றும் காவல் துறையின் வலைதளம் ஆகியவை திடீரென முடங்கி உள்ளது. டல்லாசில் இதுபோன்று பல செர்வர்கள் முடக்கப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது. எனினும், குடியிருப்புவாசிகளுக்கான சேவைகளில் இதுவரை குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என சி.என்.என். தெரிவித்து உள்ளது. செர்வர்கள் பலவற்றில் மென்பொருள் வடிவிலான வைரசின் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர். டல்லாஸ் நகரத்தின்ன் கணினிகளில் பாதித்து உள்ள மென்பொருள் தாக்கம் … Read more

₹ 67,000 வரை டொயோட்டா கார்களின் விலையை உயர்ந்தது

டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் க்ரூஸர் ஹைரைடர், இன்னோவா ஹைக்ராஸ், கிளான்ஸா, மற்றும் கேம்ரி ஹைபிரிட் உள்ளிட்ட மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹைரைடர் எஸ்யூவி விலை ₹ 60,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர், ஹைலக்ஸ் மற்றும் வெல்ஃபயர் கார்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. டொயோட்டா கார் விலை பட்டியல் கிளான்ஸா காரின் விலை வேரியண்ட் வாரியாக ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் மாடல் ரூ.46,000 … Read more

மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் வேறுபாடு கிடையாது – கடற்றொழில் அமைச்சர்

மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் வேறுபாடு கிடையாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிடைக்கின்ற வாய்ப்புக்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் அதற்கான ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் மக்கள் பிரதிநிதிகள் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று (03) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களின் … Read more

‘ஆளுநர் பதவி காலாவதியானது என்பதே பொருத்தம்’ : ஆர்.என்.ரவி கருத்துக்கு வில்சன் எம்.பி பதிலடி

‘ஆளுநர் பதவி காலாவதியானது என்பதே பொருத்தம்’ : ஆர்.என்.ரவி கருத்துக்கு வில்சன் எம்.பி பதிலடி Source link

12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை – மதரஸா ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை.! 

இளையான்குடி அருகே பன்னிரெண்டு வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வீரசிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் இளையான்குடி பகுதியில் உள்ள மதரஸாவில் அரபு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது, மதரஸாவில் பயின்ற பன்னிரெண்டு வயது சிறுவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.  இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் சம்பவம் குறித்து … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தடை!!

பீகார் அரசின் சாதி வாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இடஒதுக்கீடு அளவை உயர்த்த வேண்டும் என்றும், மக்கள் தொகைக்கு இணையாக வழங்க வேண்டும் என்றும் பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கோரிக்கை எழுந்தது. அதேபோன்று, தற்போது ஓபிசி பட்டியலில் உள்ள ஒரு சில சமுதாயத்தினர் மட்டுமே, மத்திய அரசுப் பணிகள் மற்றும் மத்திய கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு பயன்களை அனுபவித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர். பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான … Read more